கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.7.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * போஜ்புரி மொழியை அரசியல் சட்ட எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்; நடிகரும் எம்.பி.யுமான ரவிசங்கரின் தனிநபர் மசோதா மக்களவையில் அறிமுகம். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * அக்டோபர் 2இல் புதிய கட்சி ‘ஜன் சுராஜ்’…
பெரியார் விடுக்கும் வினா! (1389)
திரு.வி.க. முதலியாரிடத்திலும் மற்ற பண்டிதர்கள் இடத்திலும் எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் தமிழர் தொண்டுக்கு இவர்கள் முறையே ஒப்புக் கொள்ளாத நிலையில், அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தாலேயே அவர்களைச் சிறிதாவது விட்டுக் கொடுத்ததுண்டா? நம்மிலும் பெரிய பண்டிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவர்களைத்தான்…
புதுமை இலக்கியத் தென்றலின் 1000ஆவது நிகழ்ச்சி டாக்டர் வி.ஜி.சந்தோசம் வாழ்த்து
இனமானத் தமிழா், திராவிடர் கழகத் தலைவர், அருமை நண்பர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு, வி.ஜி.சந்தோசத்தின் அன்பு கனிந்த வாழ்த்துகள்! 29.07.2024 (இன்று), சென்னை, பெரியார் திடலில் நடைபெறவுள்ள புதுமை இலக்கியத் தென்றலின் 1000ஆவது நிகழ்ச்சிக்கான அழைப்பு கிடைக்கப் பெற்றேன். மெத்த மகிழ்ச்சி, மிக்க…
நன்னன்குடி நடத்தும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா
நாள்: 30.7.2024 மாலை 6 மணி இடம்: திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை தலைமையும் நிறைவுரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நூல் வெளியீடும் பரிசளிப்பும் வாழ்த்துரையும் சா.சி.சிவசங்கர் (போக்குவரத்து துறை அமைச்சர்) சிறப்புரை…
மறைவு
சிதம்பரம் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களின் தம்பி எஸ். ராஜராஜன் இன்று (29.7.2024) காலை 9 மணிக்கு தஞ்சை மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். சிதம்பரம் எண் 11, பாரதி தெருவிலிருந்து அன்னாரது…
தருமபுரி மாவட்டத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் பரப்புரை பயணக்குழுவினருக்கு அனைத்துக்கட்சியினர் வரவேற்பு
தருமபுரி, ஜூலை 29- நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி,திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில்,சென்னை பெரியார் திடலில் இருந்து வருகைத் தந்த நீட் எதிர்ப்பு இருசக்கர வாக னப் பரப்புரை பயணத்தின் 5-ஆம்…
விடுதலைக்கு வளர்ச்சி நிதி
தாராபுரம் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் தம்பி.பிரபாகரன் - பரிமளா இல்லத்திற்கு சென்ற கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் பெரியார் பிஞ்சுகள் அதியன் தீரா, வேள்பாரி ஆகியோர் இணைந்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000/- வழங்கினர். குழந்தைகளிடம் அவர்களது படிப்பினைக் குறித்து…
விடுதலை சந்தா
மூத்த பெரியார் பெருந்தொண்டர் அவிநாசி ஆசிரியர் அ.இராமசாமி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் இரண்டு அரையாண்டு விடுதலை சந்தாக்களை வழங்கினார். (உடுமலைப்பேட்டை 28-07-2024)
கு.ஆ.சித்தார்த்-வி.பா.திவ்யபாரதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா
உடுமலைப்பேட்டை, ஜூலை29- பெரம்பலூர் அக்ரி.ந.ஆறுமுகம்-மருத்துவர் குணகோமதி ஆகியோரின் மகன் கு.ஆ.சித்தார்த் - திருப்பூர் இல.பாலகிருஷ்ணன்-விஜயகுமாரி ஆகியோரின் மகள் வி.பா.திவ்யபாரதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் 28-07-2024 அன்று உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.…
புற்றைப் புறந்தள்ளும் கேரட்
கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் சாறின் எடை 236 கிராம் வரும். கேரட் சாறு குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும். நாள்தோறும் காலை உணவிற்கு முன்…
நம்மோடு புதினாவின் பயன்பாடு
புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு தலா 100 மில்லி, கால் கிலோ தேன் சேர்த்து கொதிக்க வைத்து, நாள்தோறும் ஒரு தேக்கரண்டி காலை, மாலை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். ஒரு கைப்பிடி புதினா இலையுடன் 5, 6…
உடலுக்குத் தேவை ஊட்டமான உணவுகள்
நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரண மான வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகள் பற்றி இங்கு காணலாம். புரதம் அதிகமாக நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுப் பழக்கம் அத்தியாவசியமாகும்.…
