பெரியாருக்கு மனித சமுதாயத்தின்மீது இருந்த கவலை, அக்கறை – பெண்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிவிட்டீர்களே என்பதுதான்!

பெரியாருடைய சிந்தனை என்பது காலத்தைத் தாண்டிய சிந்தனை! பெரியார் விஷன் ஓடிடி தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஜூலை 28 பெரியாருக்கு மனித சமுதாயத்தின்மீது இருந்த கவலை, அக்கறை - பெண்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிவிட்டீர்களே என்பதுதான்! படிக்கக்கூடாது, சிந்திக்கக்கூடாது,…

viduthalai

நிர்மலா சீதாராமனுக்கு தயாநிதி மாறன் எம்.பி. வித்தியாசமான கோரிக்கை

சென்னை, ஜூலை 28- அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024இல் தமிழ்நாட்டிற்கு என்று தனியாக சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு…

viduthalai

“ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?!” மம்தா அவமதிக்கப்பட்ட விவகாரம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!

சென்னை, ஜூலை 28 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 - 2025-க்கான நிதி நிலை அறிக்கையை கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள்…

viduthalai

செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் பரிசளித்த ராகுல் காந்தி

லக்னோ, ஜூலை 28 செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் பரி சளித்தார் ராகுல் காந்தி அவர்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு கருநாடக சட்டமன்றத் தோ்தல் பிரச்சாரத்தின்போது அமித்ஷா, கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.…

viduthalai

டில்லியில் நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை, ஜூலை 28 ‘ஒன்றிய பாஜக அரசு, அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துவதால், ‘நிட்டி ஆயோக்’ கூட்டத்தை புறக்கணித்து மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று (27.7.2024) அவர்…

viduthalai

நிட்டி ஆயோக் கூட்டத்தில் 10 முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை

புதுடில்லி ஜூலை 28 பிரதமர் மோடி தலைமையில் நிட்டி ஆயோக் கூட்டம் நேற்று (27.7.2024) டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கருநாடகா, தெலங்கானா, பீகார், டில்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 மாநில…

viduthalai

அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது சரத்பவார் கடும் விமர்சனம்

சம்பாஜிநகர், ஜூலை 28 உச்ச நீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தை யானது என்று சரத் பவார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மகாராட்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஜூலை21ஆம் தேதி…

viduthalai

மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நாள்: 31.7.2024 புதன்கிழமை மாலை 4 மணி இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர்,…

viduthalai

கருநாடகத்தில் பாஜக எதிர்க்கட்சியாக தோல்வியடைந்து விட்டதாக பாஜக மேனாள் அமைச்சரே குற்றம்சாட்டுகிறார்

பெங்களூரு, ஜூலை 28 கருநாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு நிலவி வரும் பிரச்சினைகளுக்கு, எதிர்க்கட்சியான பாஜக எந்தவிதமான எதிர்ப்புகளும் தெரிவிக்காமல் இருப்பதாக, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.…

viduthalai

புதுச்சேரி பாஜ கூட்டணியில் உச்சக்கட்ட மோதல் டில்லியில் பிரதமர் மோடி கூட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்தது ஏன்? பரபரப்பு தகவல்

புதுச்சேரி, ஜூலை 28 புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ், பாஜ கூட்டணியில் உச்சக்கட்ட மோதலின் வெளிப்பாடாக டில்லியில் நேற்று (27.7.2024) மோடி தலைமையில் நடந்த நிட்டி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் பிரதமர்…

viduthalai

நடப்பு 2024ஆம் ஆண்டுக்கான 5 வகையான விருதுகளுக்கு வினைத்திறம்மிக்க தகுநிறை தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 28- தாய்மொழியின் மேம்பாடே அதனைப் பேசும் மக்களின் உண் மையான முன்னேற்றம் என்பதை உணர்ந்து செயலாற்றிவரும் அகராதியியல் அறிஞர்கள், படைப்பாளர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், தமிழின் காப்பரணாய் இயங்கிவரும் தமிழ் நாடு அரசு பல்வேறு விருதுளையும் பரிசுகளையும் வழங்கிச்…

viduthalai

அனைத்து மதத்தினரையும் இந்தியா சமமாக நடத்த வேண்டும் அமெரிக்கா வேண்டுகோள்!

புதுடில்லி, ஜூலை 28- அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்கா தெரிவித்தது. உத்தரப் பிரதேசத்தில் கான்வா் (காவடி) யாத்திரையையொட்டி, உணவகங்களை நடத்தும் இசுலாமிய உரிமையாளா்கள் தங்கள் பெயரை குறிப்பிட மாநில அரசு கட்டாயப்படுத்துவதாக வெளியான அறிக்கை…

viduthalai