மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே
புதுடில்லி, ஜூலை 28- மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை வைத்துள்ளார். இந்திய ராணுவத்தில் அக்னிபத் என்கிற 4 ஆண்டு பணிபுரியும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது.…
வாசிங்டன் வட்டார தமிழ் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி!
வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் சார்பில் 11.7.2024 அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஹண்டன் கல்பாசி உணவகத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவரும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி…
மேரிலாந்தில் பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் நடத்திய கலைஞர் நூற்றாண்டு விழா
மேரிலாந்து, ஜூலை 28- ஜூலை 20, 2024 அன்று மாலை வாசிங்டன் அருகே உள்ள மேரிலாந்து மாநிலத்தில், பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா சீரும் சிறப்போடும் நடந்தேறியது. பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் நிறுவுநர்…
மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை விற்ற 106 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக ரத்து
சென்னை, ஜூலை 28 மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது வழங்காமலும் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்த 106 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் பயன்படுத்தும், மருந்து, மாத்திரைகளை விற்பனைசெய்யும் மருந்தகங்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு வழங்கினால்மட்டுமே…
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சர் பொது மன்னிப்பு கேட்டால் ஏற்கப்படுமா? தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற உத்தரவு
சென்னை, ஜூலை 28 தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பொது மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே-வில்…
கல்வி வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு சசிதரூர் தனிநபர் மசோதா தாக்கல்
புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா- 2024 என்ற தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். இது, 2019-ஆம் ஆண்டின் திருநங்கைகள் உரிமைகள் பாது காப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான…
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூலை 28 ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நேற்று (27.7.2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக நாடாளு மன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி…
என்.டி.ஏ.வால் இதுவரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எத்தனை? அதற்கான காரணங்கள் என்ன?
மக்களவையில் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கேள்வி! புதுடில்லி, ஜூலை 28- என்.டி.ஏ.வால் இதுவரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எத்தனை? தேர்வர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் என்ன? என்று மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, மக்களவை தி.மு.க.…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா, கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
நாள்: 4.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை இடம்: கடலங்குடித்தெரு, கும்பகோணம் (சுயமரியாதைச் சுடரொளிகள் சோழபுரம் கு.கவுதமன், தாராசுரம் பரமேஸ்வரி இளங்கோவன் நினைவு மேடை) வரவேற்புரை: சு.துரைராசு (குடந்தை கழக மாவட்ட செயலாளர்) தலைமை: கு.நிம்மதி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிப்பால் மக்கள் கொந்தளிப்பு - பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்: மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்; மேலும் மேலும் தோல்வியை சந்திப்பீர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. * பட்ஜெட்டில் தமிழ்நாட்டை…
பெரியார் விடுக்கும் வினா! (1388)
தேவையற்றதை நீக்கி விட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலே மேலானது என்பதை கவனத்தில் கொள்ளாமல், மூடநம்பிக்கையை கைவிட்டு, பழைமையை ஒழிக்காமல் செய்யப்படு கின்ற எந்தக் காரியமும் “சீர்திருத்தமே'' என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் இபிஎஸ்
சென்னை, ஜூலை 28- அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ்., தரப்பு மன்னிப்பு கோரியது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
