நன்கொடை
தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் (VAO-TN) நிறுவநர் இரா.போஸ், தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நன்கொடை ரூ 1000 வழங்கினார் (10.1.2025, சென்னை).
தோழர் நல்லகண்ணு பற்றிய வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு!
சென்னை, ஜன.12- பத்திரிகையாளர் மணா, நூற்றாண்டைத் தொட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஆர்.நல்ல கண்ணுவின் களப் போராட்டங்கள் பற்றி ‘போராட்டமே வாழ்க்கை’ என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளார். இந்நூல், சென்னை, நந்தனத்தில் உள்ள தோழர் நல்லகண்ணுவின் வீட்டில் வெளியிடப்பட்டது. டாக் டர் எம்.ஜி.ஆர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக தேர்வு. *பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மேலும் ஏழு நீதிமன்றங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இந்தியன் எக்ஸ்பிரஸ்: * யு.ஜி.சி. வரைவு விதிகள் (துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பது…
பெரியார் விடுக்கும் வினா! (1535)
சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஆவடி தந்தை பெரியார் சிலை வாசகங்களை காவிகள் அழித்தனர் – உடன் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி!
ஆவடி புதிய ராணுவச்சாலை இருப்பு பாதை பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலை பீடத்தின் அடியில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு வாசகங்களை கறுப்பு மை கொண்டு அழித்தும் சிலையை புதுப்பித்தவரின் (ஜானகிராமன்) பெயர் பலகையை…
ஹிந்து ராஷ்டிரம் வந்து விட்டதா?
பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் பயங்கரம் கிறிஸ்துமஸ் கொண்டாடிய பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டிவைத்து கழிவுகளை ஊற்றி அடித்து உதைத்து ஹிந்துத்துவ அமைப்பினர் வெறியாட்டம் ஆடியுள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோரில், கிறிஸ்துமஸ் கொண்டாடிய பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டி வைத்து தேவசேனா என்ற…
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் வரிப் பகிர்வில் ஓரவஞ்சனை
உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.31 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கோ ரூ.7 ஆயிரம் கோடி புதுடில்லி, ஜன.12 வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை ஒன்றிய அரசு விடுவித் துள்ளது. அதன்படி அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.31,039.84 கோடியும், தமிழ்நாட்டுக்கு…
* தந்தை பெரியார்
தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திரா விடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும்,…
செய்தியும், சிந்தனையும்…!
ஏன் ஒரு சார்பு? *கும்பகோணம் மாநகராட்சியில் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறிய ஆணையர்மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் ஜனவரி 27 இல் தெரிவிக்க ஆணை. >> கோவில் குளங்களில், நிலங்களில் உள்ள…
எருமைபற்றி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். கூறுவதென்ன?
ஒடிசா அரசின் மேனாள் மதிஉரைஞர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்கள் ‘‘சங்கச் சுரங்கம் இரண்டாம் பத்து அணிநடை எருமை’’ என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆய்வு நூலில், எருமையின் சிறப்புப்பற்றிக் கூறுகின்ற பண்டைய தமிழ் இலக்கியப் பாடல்களை நன்கு விளக்கி எழுதியுள்ளார். ‘இந்தியன் எக்ஸ்பிரசில்'…
