62 வழக்குகள் பதிவு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தை பெரியார் குறித்து சீமான் பேசி யது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திராவிடர் கழகம் மற்றும் திமுக, தபெதிக உள்ளிட்ட கட்சியினர் அளித்துள்ள புகார்களின் பேரில், 11 மாவட்டங்களில் சீமான் மீது 62 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய் துள்ளனர். நாம்…

viduthalai

சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் :

திமுக எம்.பி. கனிமொழி சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பகுத்தறிவு – சமத்துவம் – பெண் விடுதலை – அறிவியல் வளர்ச்சி – தமிழ்நாட்டின் முன்னேற்றம்…

viduthalai

பெரியாரை விமர்சிக்கும் ஸநாதன சக்திகளுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்தி – திருமாவளவன் விமர்சனம்!

சென்னை, ஜன. 11- தந்தை பெரியார் சொல்லாத கருத்தை சொன்னதாக சீமான் விமர்சித்து பேசியது சர்ச்சையான நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் தொல்.திருமா வளவன் அறிக்கை வெளி யிட்டுள்ளார்.…

viduthalai

சீமானுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

"அறிவுள்ளவர்கள் இப்படி பேச மாட்டார்கள்" மானங்கெட்ட கூட்டத்துடன் மல்லு கட்டுவது கடினம் சீமானை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்.!!! சென்னை, ஜன. 11- அமைச்சர் துரைமுருகன் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மனித குலத்தின் சமூக…

viduthalai

காங்கிரஸ் போட்டியில்லை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டி

ஈரோடு, ஜன. 11- ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு ஈரோடு…

viduthalai

கல்விச் செலவுக்கு பெற்றோரிடம் பணம் பெற மகளுக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, ஜன. 11- மணவிலக்கு வழக்கு ஒன்றில், கடந்த நவம்பர் 28ஆம் தேதி, கணவன்-மனைவி இடையே தீர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், அவர்களுடைய மகளும் கையெழுத்திட்டுள்ளார். அப்பெண் அயர்லாந்தில் படித்து வருகிறார். தீர்வு ஒப்பந்தத்தின்படி, மனைவிக்கு மொத்தம் ரூ.73 லட்சம் வாழ்வூதியமாக…

viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் அருந்ததியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, ஜன. 11- சென்னையில் தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பின் தலைவர் அதியமான் தலைமையில் அருந்ததியர் உள்இடஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் வருமாறு: அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக வாழ்ந்து வந்த அருந்ததியர் சமூகத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர்…

viduthalai

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட வழக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை

சென்னை, ஜன. 11- அதிமுக கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாக்குவாதம் கடந்த 2002ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் அப்போதைய…

viduthalai

சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு!

சென்னையில் 1,302 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது! சென்னை, ஜன. 11- சென்னையில் ரவுடி ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டினார். சென்னையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையால் கடந்த 2024ஆம் ஆண்டு ரவுடிகள் தொடர்பான…

viduthalai

கலங்கரை விளக்கம்

நீலாங்கரை இடையே 15 கி.மீ. தூரத்திற்கு கடல் மேல் பாலம் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் சென்னை,ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி பேசுகையில், மும்பை அடல் சேது பாலம் போல தனுஷ்கோடி -–…

viduthalai