அந்நாள் – இந்நாள் (12.1.2025)
* நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் மறைந்த நாள் (12.1.2000) *அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் நிறைவேறிய நாள் (12.1.1971)
சீமானுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் - வைகோ கண்டனம் சென்னை ஜன 12- பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம்…
இது சரியா? நிதி அமைச்சரை சாடும் தினமலர் எஸ்.வஸந்தி கோவையில் இருந்து எழுதுகிறார்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சிலில், வரி விதிப்பு சம் பந்தமான பரிந்துரையில், மசாலா பாப்கார்னுக்கு,12 சதவீதமும், இனிப்பு பாப்கார்னுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டு உள்ளது! எதற்குத்தான் ஜி.எஸ். 'வரி விதிப்பது என்று இல்லையா...…
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை பார் கவுன்சில் வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூக தகுதியுள்ள வழக்குரைஞர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வல்,பி.சி.அய்.சேர்மன் மணன்குமார் மிஸ்ரா ஆகியோரை பார் கவுன்சில்…
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் அதிமுக – தேமுதிக புறக்கணிப்பு
சென்னை, ஜன.12 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லாததால் இதை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக…
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்டன அறிக்கை
தந்தை பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்ப்பதா? திராவிடத்தையையும் பெரியாரை யும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது! ஆரிய வைதிக பிராமண, இந்துத்துவாவை, இந்தியை, இந்திய தேசியத்தை…
பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை, ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருகிறது : செல்வப்பெருந்தகை
சென்னை, ஜன. 12- நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்றும், பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை, ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருகிறது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஜன. 12- உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அயலகத் தமிழர் தின கண்காட்சி மற்றும் விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…
திருச்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் மாநாடு நிறைவு-பொதுக்கூட்டத்தில் ஆ.இராசா நெகிழ்ச்சியுரை
மக்களைத் திரட்டி பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் நிலை தந்தை பெரியார் மண்ணுக்கே உண்டு! ஆசிரியர் அவர்களே, தந்தை பெரியாருக்குப் பின் இந்த சமுதாயத்திற்கு நீங்கள் அதிகம் தேவைப்படுகிறீர்கள்! திருச்சி, ஜன.12 மக்களைத் திரட்டி பகுத்தறிவுக் கருத்து களைப் பரப்புரை செய்யும்…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவு
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவுற்றார். 10-01-2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் உடலுக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,…
