சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஜம்பம் பலிக்கவில்லை – கனகசபை மீது ஏறினர் பக்தர்கள்
கடலூர், ஜன 12 சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி, பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட்டனர். நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேர்த் திருவிழாவும், தரிசன விழாவும் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 4-ஆம் தேதி கோயிலில் கொடி யேற்றப்பட்டு,…
திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கழகத் தலைவர், நீதிபதிகள், துணைவேந்தர் ஆற்றிய உரைகளின் மய்யக் கருத்து
ஒத்திசைவு என்பதுதான் ‘கன்கரண்ட்’ பட்டியல் என்பதற்குப் பொருள்! கல்விமீது ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்தும் நிலையிலிருந்து விடுபட மாநிலப் பட்டியலுக்கே கல்வி மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால்தான் ஒன்றிய அரசுதன் விருப்பத்துக்கு மாநிலங்களை…
இலங்கையில் இஸ்லாத்தை அவமதித்த புத்த துறவிக்கு சிறை!
கொழும்பு, ஜன.12- இலங்கையில் இஸ்லாத்தை அவமானமாக பேசியதற்காகவும் மதவெறுப்பை தூண்டியதற்காகவும் புத்த துறவிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் மூத்த புத்த துறவியும் சிங்கலீஸ் புத்திஸ்த் நேஷனல் கட்சி தலைவருமான கலகோடாட்டே ஞானசறா, கடந்த 2016 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது…
தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
புதுடில்லி,ஜன.12- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்து விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு…
அதிர்ச்சித் தகவல் கடந்த அய்ந்து ஆண்டுகளில் டில்லியில் 60 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்!
புதுடில்லி, ஜன. 12- ஆம் ஆத்மி ஆதரவு வாக்காளர்களை நீக்கியுள்ளார்கள் என்ற புகார் கூறியநிலையில் எங்கள் ஆதரவாளர்களை யாரோ நீக்கியுள்ளனர் என்று புகார் கூறியுள்ளது பாஜக. புதுடில்லியில் 60 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ. பிரமுகர் பர்வேஷ் வர்மா குற்றம்சாட்டி உள்ளார்.…
சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களைக் கண்டறிய புதிய முறையை பன்னாட்டு காவல்துறை அறிமுகம் செய்தது
லியான், ஜன.12- உள்நாட்டில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய ‘சில்வர்’ தாக்கீதை இன்டர்போல் (பன்னாட்டு காவல்துறை) அறிமுகம் செய்துள்ளது. குற்ற விசாரணை பன்னாட்டு காவல் துறை ஒத்துழைப்பு அமைப்பு (இன்டர்போல்) பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் செயல்படுகிறது.…
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் பா.ஜ.க. அபராதம் விதிப்போம் என கடுமையாக எச்சரித்த நீதிமன்றம்!
சென்னை. ஜன. 12- அனைத்து உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2000 வழங்க வேண்டும் எனக் கோரி பாஜ வழக்குரைஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சார்பில் வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி ஒரு பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மனுதாரர்…
உலகின் மிக வெப்பமான ஆண்டு 2024!
கடந்த 2024ஆம் ஆண்டுதான் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று பன்னாட்டு வானிலை அமைப்புகள் தெரிவித்தன. மேலும், தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் (2.7 டிகிரி ஃபாரன்ஹீட்) மட்டுமே புவியின் வெப்பம் அதிகமாக இருக்க…
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம்! சென்னை, ஜன. 12- நடப்பாண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் (10.1.2025) சட்டமன்ற 5ஆவது நாள் கூட்டம் நடைபெற்றது. இதில்…
நன்கொடை
தேனி மாவட்ட கழக காப்பாளர் போடி இரகுநாகநாதன் அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தாதேவி - ரகு நாகநாதன் இணைய ரின் பெயர்த்தியும் போடிநாயக் கனூர் நகர தலைவர் பொறியாளர் ரகு.பெரியார்லெனின்-நாகஜோதி இணையரின் மகளுமான யாழினி…
