பெரியார் சிலையை அவமதித்த நபரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை, பிப். 19- பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் ஜாமீன் தள்ளுபடி - ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 3ஆம் தேதி சென்னை ஜாபர்கான்பேட்டை, கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள பெரியார் சிலையை, செருப்பு…
பெரியாரே வெல்வார்! மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முழக்கம்!
வடலூர், பிப். 19- தமிழர்கள் உள்ளத்தில் இருந்து தந்தை பெரியாரை எந்த சக்தியாலும் நீக்கிட முடியாது! பெரியாரே வெல்வார்! என மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் கூறினார். கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு…
நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த ஆர்.குமரவேல் (இளநிலை பணி மேலாளர், திருச்சி HEPF) அவர்களின் வாழ்விணையர் கு.கலைச்செல்வி-யின் முதலாமாண்டு நினைவு நாளை (14.2.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!…
கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு பெரியார் புத்தகம் வழங்கி சந்திப்பு
கிருட்டினகிரி மாவட்டத்தின் 14ஆவது புதிய ஆட்சித் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள ச.தினேஷ்குமாரை 17.2.2025 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, காவேரிப்பட்டணம் ஒன்றியச்…
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் சத்தியநாராயணன், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்கு, 2,000 ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். (17.02.2025, சென்னை) தலித்முரசு ஆசிரியர் புனித பாண்டியன், சொல்லிசைப் பாடகர்…
சிதம்பரம் கோயிலில் என்ன நடக்கிறது?
மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபைமீது ஏறி வழிபட பொது தீட்சிதர்கள் எதிர்ப்பின் காரணத்தால் நீதிமன்றம் சென்று தற்பொழுது வழிபட்டு வரும் நிலையில் பக்தர்கள் போராடிதான் வழிபட்டு வருகின்றனர். தில்லை கோவிந்தராஜர் பெருமாளுக்கு பல நூற்றாண்டு காலமாக சைவ,…
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த வழக்கில் புதிய மனுக்களை ஏற்க முடியாது உச்சநீதிமன்றம் அறிவிப்பு
புதுடில்லி, பிப்.18 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித் துள்ளது. மத வழிபாட்டு தலங்கள் சட்டம் மேனாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு…
அப்பா – மகன்
மரியாதை மகன்: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பிஜேபி கையெழுத்து இயக்கம் நடத்தப் போகிற தாமே! அப்பா: அப்பா கொஞ்சநஞ்சம் இருக்கும் மரியாதையும் காற்றில் பறந்து விடும் மகனே!
செய்தியும் சிந்தனையும்….!
கொள்ளை அடிக்கவா? செய்தி: தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்யப்படும் – சொல்கிறார் அண்ணாமலை. சிந்தனை: அர்ச்சகர்கள் கொள்ளை அடிக்கவா?
‘வேஷங்கள் கலையட்டும்’ ‘பிம்பங்களின் பேச்சும் சித்தாந்த அரசியலும்’
கல்வி, வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சி பொது சுகாதாரம் பணப் புழக்கம் கிராமங்கள் வரை ஊடுருவியுள்ள மின்சார இணைப்பு மற்றும் தார் சாலைகள் பொது போக்குவரத்து வசதி. உள்கட்டமைப்பு என அத்தனை அம்சங்களிலும் இந்தியாவின் முதல் மாநிலமாகவோ அல்லது முதல் மூன்று…
