வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் – வர்ணாசிரமம் விலகட்டும்!
திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் (19.2.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாதாரான இரண்டு அர்ச்சகர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதாக வந்த ஒரு செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு…
அஞ்சல் நிலையத்தில் அதிக அளவில் போஸ்ட் மாஸ்டர் பணி
இந்திய அஞ்சல் நிலையங்களில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜி.டி.எஸ்., எனும் கிராம அஞ்சல் பணியாளர் (கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர்) பிரிவில் உபி., 3004, ம.பி., 1314, தமிழ்நாடு 2292, மகாராட்டிரா 1498, கேரளா 1385. வடகிழக்கு 1270,…
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோவையில் கருப்புக் கொடி!
கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்பீர்! 25.2.2025 அன்று கோவை வருகை தரவிருக்கும் - மாநில உரிமைகளைப் பறிக்கும் - அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் - மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய உரிமைத் தொகைகளைத் தரமறுக்கும்…
பாலியல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு அரசின் விரைவான நடவடிக்கை பாராட்டுக்குரியது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
சென்னை,பிப்.19- அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரம் டிஅய்ஜி மீதான பாலியல் புகார் விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை கருத்தில் கொண்டு பல்வேறு பரிந்துரைகளை…
மின்சார நிறுவனத்தில் பொறியாளர் பணிகள்
டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் நிறுவனத்தில் (டி.எச்.டி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியாளர் பிரிவில் சிவில் 30, எலக்ட்ரிக்கல் 25, மெக்கானிக்கல் 20, நிதி 15, எச்.ஆர்., 15, சுற்றுச்சூழல் 8, மைனிங் 7 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன. கல்வித்…
பட்டப்படிப்பு முடித்திருந்தால் இந்திய கடற்படையில் பணி வாய்ப்பு!
இந்திய கடற்படையில் (Indian Navy) 270 SSC Officer வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கட்டுள்ளது. அமைப்பின் பெயர்: இந்திய கடற்படை வகை:…
ஒன்றிய அரசை எதிர்த்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் போர் முழக்கம்
* 1938ஆம் ஆண்டிலேயே ஹிந்தியை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியவர் தந்தை பெரியார் * ஹிந்தித் திணிப்பு என்பது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு! * ஹிந்தியை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு என்பதுதான் ஜனநாயகமா? * இது வெறும் கட்சிப் போராட்டமல்ல –…
உடல்ரீதியான உறவு இல்லாமல் மனைவி வேறு ஒருவரை காதலிப்பது குற்றமாகாது: நீதிமன்றம் கருத்து
போபால்,பிப்.19- ஜீவனாம்ச வழக்கு ஒன்றில் மத்தியப் பிரதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.. ஒரு மனைவி தனது கணவனை தவிர, வேறு ஒருவரிடம் காட்டும் அன்பும் பாசமும் உடல் ரீதியான உறவை உள்ளடக்கியதாக இல்லாவிட்டால் அது விபச்சாரமாக கருதப்படாது என்றும்…
வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்கக் கோரிய மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு விசாரணை
புதுடில்லி,பிப்.19- வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபாா்ப்பதற்கு பிரத்யேக கொள்கை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு விசாரிக்கவுள்ளது. மனு கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா மாநில பேரவைத் தோ்தலில்…
ஒன்றிய கல்வி அமைச்சரின் முரட்டுப் பிடிவாதம் நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியே தீர்வார்களாம்!
புதுடில்லி,பிப்.19- நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை வைத்து சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை…
