என்ன கொடுமையடா! ராமேசுவரம் மீனவர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் இலங்கை சிறையில் அடைப்பு படகு உரிமையாளர் ரூபாய் 1.20 கோடி செலுத்த வேண்டுமாம்
ராமேசுவரம், பிப்.20 இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம், படகின் உரிமையாளருக்கு ரூ.1.20 கோடி அபராதம், படகோட்டிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பிப்.,9இல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு…
பைபர் நெட் திட்டத்தில் கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, பிப்.20 தமிழ்நாடு ஃபைபர் நெட் திட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற் பட்ட கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக் கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மாநாடு இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (அசோசெம்) தென்மண் டலம்…
ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளும் – கற்றவர்களும் – மற்றவர்களும் மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும்!
* பேரிடர் நிவாரண நிதி வழங்குவதிலும் பாரபட்சமா? * தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்காதது ஏன்? * உரிமைகளை சலுகைகளாகப் பார்ப்பதா? மாநிலங்கள் கப்பம் கட்டும் சிற்றரசும் அல்ல; ஒன்றிய அரசு ஏகாதிபத்திய சக்கரவர்த்தியும் அல்ல! மோடி அரசின் பழிவாங்கும்…
மும்மொழி திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது ஒன்றிய அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
‘மீண்டும் ஒரு மொழிப் போரை உருவாக்க வேண்டாம்’ என்று எச்சரிக்கை சென்னை, பிப்.20 மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட் டில் ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ‘‘மீண்டும் ஒரு மொழி போர்…
மும்மொழிக் கொள்கை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி எதிர்ப்பு
கிருஷ்ணகிரி, பிப்.20 மும்மொழிக் கொள் கையை அதிமுக எந்த சூழ்நிலையிலும் ஏற்காது என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித் துள்ளார். கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்கக்கோரி காரைக்காலில் கடையடைப்பு
காரைக்கால், பிப்.20 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து, காரைக்காலில் கடைய டைப்புப் போராட்டம் நடந்தது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 26ஆம்…
கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள் நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்
சென்னை, பிப் 20 விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக மருத்துவமனையின் ஒட்டுறுப்பு…
தமிழ்நாட்டிற்குப் பேரிடர் நிதிப் பகிர்மானம் அளிக்காத ஒன்றிய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்
ஒன்றிய அரசு சார்பாக வெள்ள நிவாரண நிதியாக அய்ந்து மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ரூ.1554.99 கோடியை - ஒன்றிய உள்துறை அமைச்சர் ‘எக்ஸ்' தளத்தில் அறிவித்துள்ளார். ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா ஆகியவை இதில் அடங்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு…
அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சி முழக்கம்!
மாணவர்களின் கல்விக்கான நிதியை விடுவிக்க, மும்மொழிக் கொள்கையை ஏற்கச் சொல்லி மிரட்டும் பாசிஸ்ட்டுகளின் திட்டத்தை வீழ்த்த, ஓரணியில் நின்று எதிர்ப்போம்! சென்னை, பிப். 19– தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கத் துடிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் தலைமையிலான…
நாகர்கோயில் புத்தகத் திருவிழா- 2025 (19.02.2025 முதல் 01.03.2025 வரை)
நாகர்கோயில் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் நாகர்கோயில் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 81 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும்…
