கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒரு மொழிப் போராட்டம் நடத்த தயார்: ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம். தி இந்து: *…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1570)

மக்களுக்கு ஏற்படக்கூடிய புண்ணை இரண்டு முறையில் வைத்தியம் செய்வார்கள்; ஒன்று புண்ணுக்கு மேலே மருந்து போட்டு ஆற்றுவது; மற்றொன்று கத்திக் கொண்டு அறுத்துச் சிகிச்சை செய்வது; நம் சமுதாயத்திற்கு இருக்கக்கூடிய புண்ணோ சாதாரணமானதா? மிக மிகக் கொடுமையானது; அழுகிப் போனது; கத்திக்…

Viduthalai

அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி கழக தோழர்களின் சந்திப்பு கூட்டம்

அரூர் பிப்ரவரி 19- அரூர் கழக மாவட்ட தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் 8-2-2025 ஆம் தேதி மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர் களின் அறிவுறுத்தலின்படி கழக வளர்ச்சிப் பணி, கழக கட்ட மைப்பு,…

Viduthalai

பெரியார் சிலையை அவமதித்த நபரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை, பிப். 19- பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் ஜாமீன் தள்ளுபடி - ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 3ஆம் தேதி சென்னை ஜாபர்கான்பேட்டை, கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள பெரியார் சிலையை, செருப்பு…

Viduthalai

பெரியாரே வெல்வார்! மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முழக்கம்!

வடலூர், பிப். 19- தமிழர்கள் உள்ளத்தில் இருந்து தந்தை பெரியாரை எந்த சக்தியாலும் நீக்கிட முடியாது! பெரியாரே வெல்வார்! என மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் கூறினார். கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு…

Viduthalai

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூரைச் சேர்ந்த ஆர்.குமரவேல் (இளநிலை பணி மேலாளர், திருச்சி HEPF) அவர்களின் வாழ்விணையர் கு.கலைச்செல்வி-யின் முதலாமாண்டு நினைவு நாளை (14.2.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!…

Viduthalai

கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு பெரியார் புத்தகம் வழங்கி சந்திப்பு

கிருட்டினகிரி மாவட்டத்தின் 14ஆவது புதிய ஆட்சித் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள ச.தினேஷ்குமாரை 17.2.2025 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, காவேரிப்பட்டணம் ஒன்றியச்…

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் சத்தியநாராயணன், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்கு, 2,000 ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். (17.02.2025, சென்னை) தலித்முரசு ஆசிரியர் புனித பாண்டியன், சொல்லிசைப் பாடகர்…

Viduthalai

சிதம்பரம் கோயிலில் என்ன நடக்கிறது?

மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபைமீது ஏறி வழிபட பொது தீட்சிதர்கள் எதிர்ப்பின் காரணத்தால் நீதிமன்றம் சென்று தற்பொழுது வழிபட்டு வரும் நிலையில் பக்தர்கள் போராடிதான் வழிபட்டு வருகின்றனர். தில்லை கோவிந்தராஜர் பெருமாளுக்கு பல நூற்றாண்டு காலமாக சைவ,…

Viduthalai

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த வழக்கில் புதிய மனுக்களை ஏற்க முடியாது உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடில்லி, பிப்.18 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித் துள்ளது. மத வழிபாட்டு தலங்கள் சட்டம் மேனாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டு…

Viduthalai