அனுமார் பக்தர்கள் அனுமாராகவே (குரங்காகவே) மாறி விட்டனரோ!

ஒரு இளநீரை உரிக்கவே உயிர் போயிடும். இங்க பாருங்க., திருச்செந்தூரில் 1,800 பக்தர்கள் இளநீரை ஒரே நேரத்தில் வாயால் கடிச்சு உரிச்சிருக்காங்க. சின்னப் பையன்கள் முதல்கொண்டு இந்த வேண்டுதல்ல கலந்துக்கிட்டு இளநீரை உரிச்சு தள்ளிட்டாங்க. பின்னர், இந்த இளநீரால் அனுமாருக்கு அபிஷேகம்…

Viduthalai

பா.ஜ.க. ஆட்சியில் விளிம்புநிலை மக்கள்மீது வன்கொடுமை அதிகரிப்பு காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.1 பாஜக ஆட்சியில் விளிம்புநிலை மக்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். வன்கொடுமை இது தொடா்பாக, எக்ஸ் வலைதளத்தில் காா்கே நேற்று (31.12.2024) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய உள்துறை அமைச்சா்…

Viduthalai

2024ஆம் ஆண்டு கழகக் களங்கள் – ஒரு பார்வை

ஜனவரி ஜன. 7: சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் பிறந்த நாள் அன்று “The Modern Rationalist Annual Number 2023” ஆங்கில மலரை உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி துரைசுவாமி ராஜு…

Viduthalai

தமிழ்நாட்டில் 1.77 கோடி பேருக்கு இலவச வேட்டி சேலை அமைச்சர் காந்தி தகவல்

திருப்​பதி,ஜன.1- பொங்கல் திருநாளுக்கு தமிழ்நாட்டில் 1.77 கோடி பேருக்கு வருகிற ஜனவரி 10ஆம் தேதிக்​குள் இலவச வேட்டி மற்றும் சேலைகள் விநி​யோகம் செய்யப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரி​வித்​தார். வேட்டி, சேலை திருப்பதி காந்தி ரோட்​டில் புதுப்​பிக்கப்பட்ட கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி…

Viduthalai

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள்

சென்னை,ஜன.1-மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப் பட்டுள்ளன. பாதுகாப்பு அண்ணா பல்கலை. வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும்…

Viduthalai

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்கள் 3ஆம் தேதி முதல் வீடு வீடாக விநியோகம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,ஜன.1- பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு 2.20 கோடி குடும்ப…

Viduthalai

தமிழ்நாட்டில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன.1- தமிழ்நாட்டில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லை மாவட்டத்திலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆறு மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிகமழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குர் பாலசந்திரன்…

Viduthalai

மேட்டூர் அணை – ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியது

மேட்டூர், ஜன.1–- மேட்டூர் அணை 2024ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக நேற்று (31.12.2024) நிரம்பியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணை கடந்த ஜூலை 30ஆம் தேதி முதல் முறையாக முழு கொள்ளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. தொடர்ந்து…

Viduthalai

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு கணினி, தையல் பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படும் மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை,ஜன.1- சென்னை மாநகராட்சி சார்பில், பெண்களுக்கான கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மாமன்ற மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார். கல்விச் சுற்றுலா சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026