தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 2024ஆம் ஆண்டில் பல்வேறு பணிகளுக்கு 10,701 பேர் தேர்வு
சென்னை, ஜன.1 டிஎன்பிஎஸ்சி மூலம் 2024ஆம் ஆண்டில் 10,701 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 14,353 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில்…
தந்தை பெரியார் கூற்றை எடுத்துக்காட்டி, கோவையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
இந்தியாவிலேயே போராட்டத்திற்குப் பெண்கள், தலைமை தாங்கி வழிகாட்டியது திராவிடம் - தமிழ்நாடு - பெரியார் குடும்பம்! ‘‘நம் நாட்டு வரலாற்றில், அரசியல் போராட்டம் என்றால், அது வெறும் இனப் போராட்டம் - சம தர்மத்திற்கு, சம உரிமைக்கான போராட்டம்!’’ கோவை, ஜன.1…
கடலூர் ஒன்றிய கழக செயலாளர் மணக்குப்பம் தர்மன் உடல் நலம் விசாரிப்பு!
அண்மையில் விபத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கடலூர் ஒன்றிய கழக செயலாளர் மனக்குப்பம் தர்மனின் உடல் நலனை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழிலேந்தி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாநகர தலைவர்…
2.1.2025 வியாழக்கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
பட்டுக்கோட்டை: மாலை 5.30 மணி * இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் * வரவேற்புரை: கா.தென்னவன் (நகர கழக செயலாளர்) * தலைமை: வை.சேகர் (நகர கழக தலைவர்) * முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்), வை.சிதம்பரம்…
26 மாற்றுத்திறனாளிகளுக்கு கம்பளி ஆடை
தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த கடலூரில் 2.12.2024 அன்று கடலூர் மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை நாளாக கொண்டாடப்பட்டது. அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், காது கேளாத பார்வையற்ற 26 மாற்றுத்திறனாளிகளுக்கு கம்பளி ஆடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் வன்முறை தலைநகராக இருக்கிறது, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * உச்சநீதிமன்றம் நியமித்த குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் முடிவு. * பாஜக அரசுகளின்…
பெரியார் விடுக்கும் வினா! (1525)
பழக்க வழக்கத்தின் காரணமாக, சுற்றுச் சார்பு காரணமாகவே சாப்பிடுவது கூடாது என்று உள்ளதேயொழிய பன்றி, மாடு சாப்பிடக்கூடாது என்று எந்த ஆதாரத்தில் உள்ளது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம் பரப்புரைக் கூட்டங்கள்
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், "வெற்றி முழக்கம்" தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் வருமாறு: மேட்டூர் 26-12-2024 அன்று மேட்டூரில் திராவிடர் கழகத்தின்…
தமிழ்நாட்டு பெண்களிடம் 6,720 டன் தங்கம் கையிருப்பு
உலக கோல்டு கவுன்சில் தகவல் புதுடில்லி, ஜன.1 இந்திய பெண்களிடம் சுமார் 24 ஆயிரம் டன் தங்கமும், இதில் தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கமும் இருப்பதாக உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக கோல்டு கவுன்சில் வெளியிட்டுள்ள…
தமிழர் தலைவருக்கு “தேசிய மனிதநேயர் விருது” மிகப்பொருத்தம்!
தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில், திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13-ஆம். இரண்டுநாள் (28-29.12.2024) தேசிய கருத்தரங்கம் மற்றும். மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் திராவிடர் கழகத்தோழர்களுக்கும். இம்மாநாட்டில் பங்கேற்ற கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஒடிசா, உத்ரகாண்ட்,…
