இலக்கு நோக்கிய பயணமே இன்பப் பயணம்!
வாழ்வியல் சிந்தனைகள் வாசக நேயர்களுக்கு நமது புத்தாண்டு மகிழ்ச்சி வாழ்த்துகள்! (1.1.2025) புத்தாண்டு உறுதிமொழிகளில், தீர்மானங்களை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளோம் சென்ற ஆண்டில்? (2024இல்) என்பதை ஒரு இருப்பு – கணக்கெடுப்பது போல (Stock Taking) எடுத்து – செயல்படுத்தாமல் விடுபட்டவைகள்…
தனியார் பங்கேற்புடன் ஊட்டியில் ‘மாடல் டைடல் பார்க்’
சென்னை, ஜன.1 நீலகிரி மாவட்டம் ஊட்டியில், முதல் முறையாக தனியார் பங்கேற்புடன், 'வொர்கேஷன்' எனப்படும், விடுமுறையை கொண்டாடியபடி வேலை செய்யும் வசதிகளுடன் கூடிய டைடல் பார்க்கை, தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. தமிழ்நாட்டில் அய்.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை உருவாக்க,…
இன்று முதல் இந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது
2025ஆம் ஆண்டு ஜன 1 முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது. அவை எந்தெந்த கணக்குகள் என்பதைப் பார்க்கலாம். 1) 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த் தனை இல்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது. 2) 12 மாதத்திற்கு…
நன்கொடை
கழகக் காப்பாளர் ஜவகர் தமது 85-ஆவது பிறந்தநாள் மகிழ்வாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூபாய் அய்ம்பதாயிரம் கழகக் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் அவர்களிடம் வழங்கினார்.
அமெரிக்கா – டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு இல்லை
சமூகவலைதளங்களில் கிண்டலும், கேலியும் புதுடில்லி, ஜன.1 டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழ் பெற பிரதமர் மோடி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்கா அனுப்பியிருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிச.24-29 வரை…
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிப்பதில் தாமதம் ஏன்? கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
வயநாடு, ஜன.1 கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை தீவிரமான பேரிடராக அறிவிப்பதில் ஒன்றிய அரசு தாமதம் செய்து விட்டதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். நிலச்சரிவு "வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தீவிரமான பேரிடராக அறிவிக்கப்படும்' என்று ஒன்றிய…
காந்தி குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் கேரளம் குட்டி பாகிஸ்தானாம்!
மகாராட்டிர அமைச்சரின் வீண் வம்புப் பேச்சு மும்பை, ஜன.1 காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாக்களிக்கும் கேரளம் சிறிய பாகிஸ்தான் என்றும், தீவிரவாதிகளே காந்தி குடும்பத்தினருக்கு தொடா்ந்து வாக்களிப்பா் என்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சா் நிதீஷ் ராணே சா்ச்சைக்குரிய…
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000/- நன்கொடை
ஆடிட்டர் சு.சண்முகம் – ச. கலைமணி ஆகியோரின் மகள் க.ச.யாழினி - மு.ஆதித்தன் ஆகியோரின் மணவிழா நடைபெற்றதையொட்டி 'பெரியார் உலகம்' நன்கொடையாக ரூ.1,00,000/- மணமக்கள் வழங்கினர்.
2024இல் உலகில் நடந்த 10 பேரிடர் நிகழ்வுகளில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு
புதுடில்லி, ஜன.1 2024-ஆம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் நிகழ்வுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். பேரழிவு இதுதொடர்பாக அமெரிக் காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்ட் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாற்றங்களால்…
52.5 சதவீதம் நிதி பற்றாக்குறை ஒன்றிய பிஜேபி அரசுக்கு நெருக்கடி
புதுடில்லி, ஜன.1 2024-2025-ஆம் நிதியாண்டுக்கு நிா்ணயிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையில் 52.5 சதவீதத்தை நவம்பா் மாத இறுதியில் எட்டியதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையே உள்ள வித்தியாசமே நிதிப் பற்றாக்குறை எனப்படுகிறது. இது அரசுக்கு தேவையான கடன் தொகையின்…
