தந்தை பெரியார் அன்று சொன்னார் இன்று இதோ நடக்கிறது!
இறந்த தங்கள் மகனின் உறைய வைக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட விந்தணு மூலம் பேரக் குழந்தையைப் பெறும் நிலையை எண்ணிப் பெற்றோர் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள செய்தி வெளி வந்துள்ளது. நான்கு ஆண்டுகள் போராடி நீதிமன்ற உத்தரவு மூலம் இந்த உரிமையைப் பெற்றுள்ளனர்…
சமுதாயம் முன்னேற
எந்த ஒரு நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்தச் சமுதாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும் ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக் கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை. ('குடிஅரசு' 3.6.1944)
செய்தியும், சிந்தனையும்…!
வீட்டுக்குத் திரும்புவார்களா? * வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கவாசல் திறப்பு இலவச தரிசன டோக்கன் விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு! >> சொர்க்கவாசல் நுழைந்தவர்கள் அப்படியே சொர்க்கம் செல்வார்களா அல்லது மீண்டும் வீட்டுக்கு திரும்புவார்களா?
இலங்கையில் பள்ளி வேலை நாள்கள் குறைப்பு!
இலங்கையில் பள்ளி வேலை நாள்கள் 210 லிருந்து 181 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட அட்டவணை அங்குள்ள அரசு, தனியார் பள்ளிகள், புத்த துறவி மடாலயங்களுக்கும் பொருந்தும் என அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி புதிய…
மணிப்பூர் வன்முறை: மன்னிப்பு கோரினார் பி.ஜே.பி. முதலமைச்சர் பிரேன் சிங்
இம்பால், ஜன. 1 மணிப்பூரில் இரு சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோத லுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மாநில முதலமைச்சர் பிரேன் சிங் நேற்று (31.12.2024) தெரி வித்தார். அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவா் மன்னித்தும், கடந்த…
2024 ஆம் ஆண்டில் நமது இயக்கப் பணிகள்!
விலை கொடுத்து வாங்க முடியாத நம் கழகத் தோழர்களுக்குப் பாராட்டு! ‘‘உலகம் பெரியார் மயம்’’ என்பதை மூச்சுச் சொல்லாக்கி அதனைச் செயல்படுத்த புத்தாண்டில் உறுதி ஏற்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டில் நம் இயக்கப் பணிகள்…
பெரியார் உலகம் நன்கொடை
* அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வேங்கடாசலம் பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். *பேராசிரியர் மு. தவமணி பெரியார் உலக நிதி ரூ.10,000மும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு நன்கொடை ரூ.10,000மும் காசோலையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார்.…
வைக்கம் போகாமல் இருப்போமா?
வரலாறு படைத்த வைக்கத்தைப் பாருங்கள் வந்து பார்த்து மகிழுங்கள் வைக்கம் போகாமல் இருப்போமா? – பெரியார் வழியில் நடக்க மறப்போமா? ஒரு நூற்றாண்டு கடந்த பின்னும் – நெஞ்சில் ஒவ்வொரு நொடியும் நினைவில் மின்னும் வைக்கம் ஈரோட்டில் இருந்து சென்றாரே –…
புரிகிறதா?
‘மெர்சல்’ என்ற திரைப்படத்தில் ஒன்றிய அரசின் வரிவிதிப்பை எதிர்த்து வசனம் பேசியதால் எச். ராஜா ஒரு பேட்டியின் போது திரைக்கலைஞர் விஜயை – கிறிஸ்டியன் ஜோசப் விஜய் ஹிந்து விரோதி – என்று அழைத்தார். பொதுவாக அனைவரும் விஜய் என்றே அழைப்…
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) திருச்சியில் 13ஆம் தேசிய மாநாடு
FIRA கூட்டமைப்பின் செயல் அரங்கக் காட்சிகள் புத்தக வெளியீடு மாநாட்டின் இரண்டாம் நாளன்று சிறப்பு அரங்கத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றிய ஆங்கில மொழியாக்கத்தில் புத்தகம் வெளியிடப்பட்டது. மகாராஷ்டிரா அந்தஷிரத்த நிர்மூலன் சமிதி அமைப்பின் மூத்த தலைவர் ஹாரிஷ் கே. தேஷ்முக் எழுதிய…
