வளைகுடா நாடுகளில் இந்தியர்களை பணியமர்த்துவது ஏன்? மனம் திறக்கிறார் புர்ஜ் கலீபா கட்டட உரிமையாளர் முகமது அலப்பார்
துபாய், மே 9- அய்க்கிய அரபு அமீரகத் தலைநகர் துபாயில் உலகின் மிகவும் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா அமைந்துள்ளது. இந்த கட்டடத்தை இமார் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான முகமது அலப்பார் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அபுதாபியில் அண்மையில் நடைபெற்ற…
டிரம்ப் விதித்த 10 சதவீத இறக்குமதி வரி செல்லாது! அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
வாசிங்டன், மே 9- உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த 10 சதவீத கூடுதல் வரி செல்லாது என்று அமெரிக்க பன்னாட்டு வர்த்தக நீதி மன்றம் தீர்ப்பளித் துள்ளது. அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம்…
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு
புதுடில்லி, மே 9- நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறி யப்பட்டு உள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயா…
4 லட்சம் மக்கள் கொண்ட செயற்கைத் தீவு உருவாக்கம்!
970 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் மனித உழைப்பால் செயற்கை தீவு ஒன்று உருவாக்கப்பட்டது குறித்து இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு துபாயிலோ அல்லது சீனாவிலோ இல்லை. இது நெதர்லாந்தில் உள்ள பிளெவோபோல்டர் ஆகும்.…
இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண நேபாளம் விருப்பம்!
புதுடில்லி, மே 9- இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்சினையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திபெத் தன்னாட்சி பகுதியில் கைலாச மலைக்கும், மானசரோவா் ஏரிக்கும் இந்துக்கள், சமணா்கள்…
ஓர் அறிவியல் தகவல்! 1.3 கி.மீ ஆழத்தில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய வினோத உயிரினம் அறிவியல் விதிகளை மாற்றியமைக்கும் டெவில் வா
பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான எல்லை எது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி உதவுகிறது. தென்னாப்பிரிக்காவின் ஆழமான தங்கச் சுரங்கங்களில், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.3 கிலோமீட்டர் கீழே கண்டறியப்பட்டுள்ள விந்தையான உயிரினம் அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அறிவியலாளர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில், பல…
த.வெ.க. – காங். கூட்டணியை விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி இடைநீக்கம்!
சென்னை, மே 9- தேர்தலுக்குப் பின் தவெக - காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியை விமர்சித்த இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அலிம் அல்புஹாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அலிம் அல்புஹாரி இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து…
10 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏஅய் எழுத்தறிவுத் திட்டம்!
புதுடில்லி, மே 9- பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏஅய் எழுத்தறிவு திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ”ஆசிரியர்களுக்கான ஏஅய் எழுத்தறிவு திட்டம் எனப்படும் இந்த முன்னெடுப்பு இந்திய…
ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் தேர்ச்சி சதவீதம்!
சென்னை, மே 9- பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து 2026ஆம் ஆண்டு வரையிலான தேர்ச்சி சதவீதம் விவரம் வருமாறு:- ஆண்டு - தேர்ச்சி சதவீதம் 2018…
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசுத் தேர்வுத்துறை விளக்கம்
சென்னை, மே. 9- அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா பிளஸ்-2 பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், துணை பொதுத் தேர்வு குறித்த தகவலை தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:- பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 13ஆம் தேதி…
