குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப். 8- குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயர் சூட்டுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் 7.4.2025 அன்று உறுபபினர்கள் கேள்விக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.…
இந்தியா-இலங்கை ராணுவ ஒப்பந்தம்! தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் வைகோ கடும் கண்டனம்
சென்னை, ஏப். 8- இலங்கையுடன் பிரதமர் மோடி ராணுவ ஒப்பந்தம் செய்து இருப்பது தமிழர் மக்களுக்கு செய்து இருக்கும் துரோகம் என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கைக்கு அரசு முறை பயணம்…
வடமணப்பாக்கம் பொன்.சுந்தர் தாயார் இராதா பாயம்மாள் படத்திறப்பு-நினைவேந்தல்
சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி பங்கேற்பு வடமணப்பாக்கம், ஏப். 8- திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் நாசி. பொன்னுரங்கம் இணையர் இராதா பாயம்மாள் (வயது 97) படத்திறப்பு நிகழ்ச்சி வடமணப்பாக்கம் பெரியார் திடலில் 30.3.2025 அன்று…
நன்கொடை
கூடுவாஞ்சேரி பகுதி கழகத் தோழர் மா.இராசு, ஆக்ரா - டில்லி சுற்றுப்பயணம் சென்று வந்ததின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையும், அவர் புதுச்சேரியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு மாறுதலாகி வந்து 30 ஆண்டுகள் நிறைவு மகிழ்வாக திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு…
பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கு…
ஏப்ரல் மாதம் செயல் திட்டமாக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டங்களில் கீழ்கண்ட தலைப்புகளில் அரங்கக் கூட்டம் நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏப்ரல் 14 - ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காப்பு நாள் (டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்) ஏப்ரல் 29 - புரட்சிக்…
தமிழ்நாடு கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஏப்.8 தமிழ்நாடு கடல் பகுதியில் ஆழ்துளை எரிவாயுக் கிணறு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு அவா் எழுதியுள்ள கடிதம்: ஆழ்துளை எரிவாயு…
சென்னையில் தெருவுக்குத் தெரு ஏ.அய். கேமரா பொருத்தும் பணி தீவிரம்!
சென்னை, ஏப். 8 சென்னையில் தெருக்களில் ஏஅய் கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்கு வரத்து விதிமீறல்களுக் கான அபராதங்கள் உயர்த் தப்பட்டுள்ளன. குப்பை கொட்டுதல் போன்ற குற்றங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்படுகிறது. சென்னை நகரம் முழுவதும் தெருக்களில் ஏஅய் கேமராக்கள் பொருத்தும்…
துரை. வைகோ எம்.பி. எழுதிய கடிதம்
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பயனாடை அளித்து வாழ்த்துப்பெற்றார். கழகத் தலைவர் அவருக்கு இயக்கப் புத்தகங்களை வழங்கினார். உடன் ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன்,…
பல்கலைக் கழகமா? பார்ப்பன யாக சாலையா?
லக்னோ பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவர் பதவியேற்பு விழாவின்போது பல்கலைக்கழக நிர்வாக ஏற்பாட்டின் படி 40 நாள் யாகம் நடத்தி 7 ஆறுகளின் புனிதநீர் தெளித்து இருக்கையில் அமரவைக்கப்பட்டார். லக்னோ பல்கலைக்கழகத்தின் ஹிந்தி துறையின் புதிய தலைவர் பேராசிரியர் பவன் அகர்வால் தலைவர் பதவியை…
பழக்கத்தால் பாழாகும் பெண்கள்
மடம், நாணம், அச்சம், பயிர்ப்பு, கற்பு என்பவை ஆடவர்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக உள்ளதேயொழிய பெண்களுக்கு மாத்திரம் என்று சொல்வது நியாயம் ஆகாது. பெண்கள் சிறு குழந்தைகளிலிருந்தே அழுதும், பேயாடப் பழகியும் வருகிறார்கள். இதனால் தான் அவர்களுடைய வயது காலங் களில் அழுவதும்…
