மத நம்பிக்கையின் பெயரால் பக்தர்கள் சாவு கும்பமேளா விபத்து குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
புதுடில்ஜன.31 லி, மகாகும்பமேளாவில் கூட்ட நெரிசலால் 30 பேர் பலியானது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப் பட்டுள்ளது. இதுகுறித்து வழக் குரைஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “கும்பமேளாவில் ஏற்பட்ட…
பெரியாரின் கொள்கை காரணமாக பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவிவணக்க நாள் கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பேச்சு
திருச்சி, ஜன. 31- பெரியாரின் கொள்கை காரணமாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. அதனால் பெரியாரை இழிவுபடுத்தி பேச ஒருவரை நியமித் துள்ளார்கள் அவர்கள் பேச்சைக் கேட்டு அவரும் பெரியாரை இழிவுப் படுத்தி வருகிறார் என திருச்சியில் கே.என்.நேரு பேசுகையில்…
வக்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் டி.ஆர். பாலு வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.31 பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜூ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பிஜு…
செய்திச் சிதறல்கள்
கலைஞர் இல்லம் திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு கலைஞரின் கனவு இல்ல திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2024-25இல் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட கூட்டு நாடாளுமன்ற குழுவின் காலத்தை நீட்டிக்க நிதிஷ் குமார் கட்சியான அய்க்கிய ஜனதா தளம் கோரிக்கை. தி இந்து: * காலிஸ்தானி ஆர்வலர் ஹர்ஜித்…
பெண்கள் பாதுகாப்புக்கு செயலியுடன் இணைந்த காலணி-மாணவர்கள் சாதனை
லக்னோ, ஜன.31- பெண்களின் பாதுகாப் புக்கு எஸ்ஓஎஸ் எச்ச ரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை உத்தரப் பிரதேச மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். பெண்களின் பாதுகாப் புக்கு கடந்த 20 ஆண்டு களில் பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்சியில் எஸ்ஓஎஸ் பட்டன்…
பெரியார் விடுக்கும் வினா! (1552)
உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை என்றாலும் எப்போதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும். இன்றைக்கு இருப்பது போலவே பெரும்பாலான மக்கள் என்றென்றும் அறிவீனர்களாகவும், முட்டாள்களாகவும், உண்மைக்கு மதிப்புக் கொடுக்காமல் இருப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று கூற முடியுமா? ஆதலால் உண்மை வெளிப்பட்டு…
குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை, ஜன. 31- குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள…
தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜன. 31- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் வேலை வாய்ப்புக்கான திறன்களை வளர்த்து பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான…
தந்தை பெரியார் பொன்மொழி பகுத்தறிவு வளர்ந்தால்
மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும். -…
