மு.தமீமுன் அன்சாரி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் துண்டறிக்கையை வழங்கினார்

வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஒரு கோடி மக்களிடம் துண்டறிக்கைகளை சேர்க்கும் பணியின் தொடர்ச்சியாக, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு.தமீமுன் அன்சாரி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அத்துண்டறிக்கையை வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 15.04.2025)

viduthalai

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பழனியில் இலவச மருத்துவ முகாம்

பழனி, ஏப். 18- அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன் னிட்டு பெரியார் மருத் துவக் குழுமம் மற்றும் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத் துவமனை இணைந்து புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம், சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் நினைவு நாள் (18.04.1955) கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ( Theoretical Physicist) ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் அவர்கள் இருபதாம் நூற் றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர்களில் ஒருவ ராக கருதப்படுவதோடு, இது வரை வாழ்ந்த இயற்பிய லாளர்களில் தலைசிறந்த இயற்பியலாளர்களுள்…

viduthalai

மாணவர்களின் படிப்பாற்றலையும், செயல்திறனையும் வெளிக்கொண்டு வருவதே எங்கள் கடமை!

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழாவில் வேந்தர் கி.வீரமணி உரை வல்லம், ஏப். 18- மாணவர்களின் படிப்பாற்றலையும் செயல் திறனையும் வெளிக் கொண்டு வருவதே எங்கள் கடமை என்று, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழாவில் வேந்தர் கி.வீரமணி…

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழுக்கு முதலிடம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணியிடங்களில் 20 விழுக்காடு முன்னுரிமை தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு

சென்னை, ஏப்.18- தமிழ்நாடு அரசு பணி நியமனங்களில் நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் பணியிடங்களை தமிழ் வழிக் கல்வி பாடத் திட்டத்தில் படித்தவர் களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது குறித்து வெளி யிடப்பட்ட அரசாணை எண்.82, பத்தி…

viduthalai

சிறுசேரியில் ரூ.1882 கோடியில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நவீன தரவு மய்யம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஏப்.18- செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலான ரூ.1,882 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள தரவு மய்யத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  ஆய்வறிக்கை தமிழ்நாடு, இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாகவும், பல்வேறு துறைகளில்…

viduthalai

வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிவு

புதுடில்லி, ஏப்.18 வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. முன்னொரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தனர். தற்போது இந்த நிலை மாறி உள்ளது.…

viduthalai

அம்பேத்கர் வாழ்வின் தத்துவம் – கருத்தரங்கம்

பெரம்பலூர், ஏப். 18- பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் எனும் எட்டாவது மாதாந்திர கூட்டம் 12.4.2025 அன்று மாலை 6:00 மணி அளவில் மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம் பெரம்பலூரில் மாவட்ட கழக காப்பாளர் ஆறுமுகம் தலை மையேற்க மாவட்ட துணைச்…

Viduthalai

மறைவு

திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் பெரியார் பெருந்தொண்டர் டி.சிலுவை நாதன் (வயது 95) அவர்கள் 13.4.2025 அன்று மறைவுற்றார். அவர் சோழங்கநல்லூரில் பெரியார் சிலை குழு தலைவராக இருந்தபோது அந்தோணி சாமியுடன் சேர்ந்து சோழங்கநல்லூரில் பெரியார் மருத்துவமனை அமைய குழு தலைவராக அரும்பாடுபட்டவர்…

Viduthalai

‘‘திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள்’’ நூல் வெளியீட்டு விழா

சங்கராபுரம், ஏப். 18- 13.4.2025 அன்று சங்கராபுரம் தாவப்பிள்ளை திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் முனைவர் ம.சுப்பராயனின் "திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள்"நூல் வெளி யீட்டு விழா எழுச்சியாக நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு கல்லக்குறிச்சி…

Viduthalai