எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?
கேள்வி: குடியரசுத் தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பது வழக்கமாகி விட்டதே? பதில்: ஆளுநர் விருந்தில் தேநீருக்குப் பதில் டாஸ்மாக் சரக்குத் தந்தால், புறக்கணிப்பது நிற்கும் என்று நினைக்கிறீர்களா? (‘துக்ளக்’, 12.2.2025, பக்கம்…
‘தி இந்து’ நாளேட்டின் தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயல்படுகிறார்! சட்டமன்ற மாண்பைக் குறைக்கிறார்! அத்துமீறும் தமிழ்நாடு ஆளுநர்! சென்னை,பிப்.14– ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் வலுவான தலையங்கத்தினை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளத்தில் “அத்துமீறும் ஆளுநருக்குக் கண்டனம்” என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர்…
இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே இப்படி ஓர் அறிவிப்பு!
இந்தியா - சீனாவை எச்சரிக்கும் டிரம்ப்: 100 சதவிகிதம் வரி விதிப்பேன் வாசிங்டன், பிப்.14 பன்னாட்டு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சித்தால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர்…
ஒருவரை சிறையில் வைப்பதற்காக பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தலாமா? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடில்லி, பிப். 14- ஒருவரை சிறையில் வைப்பதற்காக பணபரி வர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு உட னடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வழக்கு ஒன்றில் குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்ட பின்பும் குற்றம் சாட்டப்பட்டவரை…
நீண்ட காலப்பிரச்சினைக்குத் தீர்வு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகின்றனர்
வாசிங்டன், பிப். 14- விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி…
பெரியார் கல்வி நிறுவன மாணவ-மாணவிகள் சுருள்சண்டை – டேக்வாண்டோ போட்டிகளில் சாதனை
திருச்சி, பிப். 14- திருச்சி மாவட்ட சிலம்பக் கழகம் மற்றும் ஜோதிவேல் சிலம்பக் கூடம் இணைந்து, கடந்த 09/02/2025 (ஞாயிற்றுக்கிழமை) உறையூரில் நடத்திய தமிழர் சிலம்பக் கலைத் திருவிழாவில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு…
திருமண வினா – விடை
வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது? விடை: நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணமாகும். வினா: பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன? விடை: நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம்…
புரட்சித் திருமணங்கள்
இந்த 5, 6 நாட்களில் தமிழ்நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே இருக்கலாம். அதாவது, பெற்றோர்களும் மற்றவர்களும் மாட்டுச் சந்தையில் மாடு வாங்கி ஜோடி சேர்ப்பதுபோல் ஜோடி சேர்க்கப்பட்டவைகளாயிருக்கும். இன்னும் சில பொறுப்பற்ற ஒருவனைக் கொண்டு ‘ஜோதிடம்’…
பதிவுத் திருமணமே உறுதி மிக்கது
வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும் இந்தத் திருமணத்திலே நமக்கு ஒரு பெரிய சங்கதி என்னவென்றால், இங்கு நம்மைவிட உயர்ந்த ஜாதிக்காரன், நாம் தொட்டால் தீட்டு என்று கருதுகிறவன், அப்படிப்பட்டவன் வந்தால்தான்…
பெரியார் உலக நிதி
தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருச்சி பெரியார் உலக நிதியாக ரூ 500 வழங்கினார்.
