கல்வியில் பார்ப்பன சதிகள் எளிய விளக்கம்

‘கல்வியில் பார்ப்பன சதிகள்’ என்கிற தலைப்பிலான காணொலியை 'Periyar Vision OTT'-இல் பார்த்தேன். கல்வியில் குறிப்பாக மருத்துவத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கான உரிமைகள் எப்படிப் பறிக்கப்பட்டன என்பதை வரலாற்றுப்பூர்வமாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கியிருந்தார்.  ‘சதுர்வேதிமங்கலம்’ என்பதன் அர்த்தம்…

Viduthalai

விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு சென்னை, ஏப்.18 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (17.4.2025) மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து,…

Viduthalai

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு… அரசுப் பள்ளி வளாகத்தில் கோயில் ஆக்கிரமிப்பா?

செங்கல்பட்டு, ஏப்.18  செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் கிராமம், காந்தி தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு கண்ட அரசுப் பள்ளி வளாகத்தில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் உள்ளது. தற்போது அந்தக் கோயிலில் விரி வாக்கம்…

viduthalai

விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்வி- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை, ஏப்.18 சென்னை கிண்டியில் மாருதி நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று இருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழ் வழியில் மருத்துவக் கல்வி இல்லை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்…

viduthalai

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு என்ன ஆனது

சீனப் பொருள்களுக்கு 245 விழுக்காடு வரிவிதிப்பாம் பீஜிங், ஏப். 18- சீன பொருட் களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. ஊசி முதல் ஏ.சி. வரை அன்றாட வாழ்க்கையில் முக்கியத் துவம் வாய்ந்த பொருட்களை உலக…

Viduthalai

ஓ, அவனா இவன்?

தமிழ்ப் புத்தாண்டாம். ஆண்டு என்றுகூட சொல்லக் கூடாது! ஆமாம்; வருஷம் என்றுதான் சொல்லவேண்டும் – அப்படித்தானே! விசுவாவசு என்றால் யார்? கந்தர்வன்! ஓ, பார்ப்பனர்கள் கல்யாண வீட்டில் ஒரு மந்திரம் சொல்லுவார்களே! மணமகளைப் பார்த்து சோமன் என்பவன் இந்தப் பெண்ணுக்குக் கணவனாக…

viduthalai

சீமானின் அவதூறுப் பேச்சுகளுக்காக அவர் மீது 100 வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும்

சென்னை, ஏப். 18- சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்குரைஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதித்துறையை அவமதிக்கும் விதமாக பேசி வருகிறார். அவருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை எழும்பூர்…

Viduthalai

வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து கடையடைப்பு!

நெல்லை, ஏப்.18 வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வக்ஃபு புதிய சட்டப் படி எந்த உறுப்பினர் நியமனமும் கூடாது. ஏற்கெனவே வக்ஃபு…

viduthalai

அதிமுக – பிஜேபி கூட்டணிக் குழப்பம்! கட்சித் தலைமையின் அனுமதியின்றி கருத்து தெரிவிக்கக் கூடாதாம் நிர்வாகிகளுக்கு அதிமுக திடீர் கட்டுப்பாடு

சென்னை, ஏப்.18- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட் டணி ஏற்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைமையின் அனுமதி இன்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. திடீர் கட்டுப் பாடு விடுத்துள்ளது. அ.தி.மு.க. – -பா.ஜ.க. கூட்டணி தமிழ்நாட்டில் வருகிற 2026-ஆம்…

viduthalai

மேற்குவங்க வன்முறைகளுக்குப் பின்னால் பாஜக, ஹிந்துத்துவ சக்திகளா?

கொல்கத்தா, ஏப்.18 மேற்குவங்கம் மொர்ஷி தாபாத்தில் வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிரான அமைதிப்பேரணி நடந்த போது வன்முறை வெடித்தது, தொடர்ந்து கலவரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மொர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சிலர் கலவரம் செய்து விட்டு ஓடிய இரண்டு நபர்களைப்…

viduthalai