உயர்கல்வித் துறை சார்பில்ரூ.120.54 கோடியில் கல்விசார் கட்டடங்கள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை,பிப்.15- உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.54 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், புலியகுளம் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 90 லட்சத்து…
800 ஆண்டு பழைமை வாய்ந்தபாண்டியர் கால கல்வெட்டுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
மதுரை,பிப்.15- மதுரை மாவட்டம் கம்பூர் கிராமத்தில் மலைச்சரிவில் இருந்த 800 ஆண்டுகள் தொன்மையான 3 பாண்டியர்கள் கால கல்வெட்டுகளை 5 மணி நேரம் ஒன்றிய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். கல்வெட்டுகள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் கருங்காலக்குடி அருகே அமைந்துள்ளது…
கடவுளை நம்புபவர் கைவிடப்படுவர் கோவில் விழாவில் யானைகள் தாக்கி 3 பக்தர்கள் பலி!
கோழிக்கோடு,பிப்.15- கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகளை நெற்றி பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. யானைகள் தாக்கி…
136 நகரங்களின் வளர்ச்சிக்கான புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் தயாரிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,பிப்.15- சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் வீடு மற்றும் வீட்டுமனைக் கண்காட்சியை நேற்று (14.2.2025) தொடங்கி வைத்துப் பேசுகையில், 136 நகரங்களின் வளர்ச்சிக்கான புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் தயாரிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கடந்த 2023-ஆம் ஆண்டு…
பள்ளிகளில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணமானால் ஆசிரியர்கள் பணிநீக்கம் படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் ரத்தாகும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை
சென்னை,பிப்.15- பள்ளிகளில் மாணவ மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும், அவர்களின் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் கல்விச்சான்று ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் அந்த பணியில் இருந்து பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: “நெல்லை அல்வாவைவிட பா.ஜனதா அரசு தரும் அல்வாதான் பிரபலம். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை, நீதியும் இல்லை” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பதை மனதில் இருத்தி பாஜக-வுக்கு 2026 - சட்டமன்றத் தேர்தலில் மக்கள்…
படிக்க – பாதுகாக்க!தமிழ்நாடு மாவட்டங்கள் பிரிந்த வரலாறு – நிர்வாகமும் வளர்ச்சியும்!
தமிழ்நாட்டில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1960இல் சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம், தென்னார்க்காடு மாவட்டம், சேலம் மாவட்டம், கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம், திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், மதுரை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம்,…
பார்ப்பனர்களின் புதிய சதிஅன்று மும்பையில் அடக்குமுறை : இன்று அமெரிக்காவில் ஆதிக்கம்
அமெரிக்க அரசின் அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு தற்போது மீண்டும் ஒரு விளையாட்டை பார்ப்பனர்கள் துவங்கி உள்ளனர். முன்பு தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு வேலைக்காக இடம் பெயர்ந்த தமிழர்களை ஹிந்துத்துவ அமைப்புகள் அடித்துத் துரத்திய பின்னணியில் பார்ப்பனக் கூட்டம் இருந்ததாக மும்பை…
பள்ளிகள் – மனித உணர்வுகளுடன் -அறிவையும் ஒருங்கிணைக்கும் செயற்கை நுண்ணறிவு
இது நுண்ணறிவுக்கும் கற்றலுக்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்துகிறது, மேலும் பள்ளிகள் மனித உணர்வுகளுடன் அறிவை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது டாவோசில் சமீபத்தில் முடிவடைந்த உலகப் பொருளாதார மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக விளங்கியது "புத்திசாலித்தன வயதிற்கு ஒத்துழைப்பு" என்பதாகும். குழந்தைகளுக்கு…
இயக்க மகளிர் சந்திப்பு (52)பெரியாருக்கு ரவா லட்டு செய்து கொடுப்பேன்!-வி.சி.வில்வம்
திருப்பத்தூர் மாவட்டம் வடசேரியில் வசிக்கும் மீரா (ஜெகதீசன்) அவர்களை, அவரின் இல்லத்தில் சந்தித்தோம். 79 வயதாகிறது. குறைவான ஞாபகங்களோடு இருக்கிறார். எனினும் தொடர்ந்து பேசப் பேச, ஒவ்வொன்றாய் நினைவிற்கு வருகிறது. மகளிர் சந்திப்பில் மேலும் சிலரும் இப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடம் உரையாடுகிறபோது,…
