”புரட்சிக்கவிஞர் பரம்பரைக் கவிஞர்கள்” முடிந்துவிடவில்லை – இன்றும் தொடர்கிறது!‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ புத்தகத்தை வெளியிட்டு தமிழர் தலைவர் உரை
சென்னை,பிப்.15- திருப்பத்தூரைச் கவிஞர் ம.கவிதா எழுதிய ‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ என்னும் கவிதை நூலின் வெளியிட்டு விழா 10. 2. 2025 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்றது.புதுமை இலக்கியத் தென்றலும், பகுத்தறிவு…
பெரியார் மருந்தியல் கல்லூரிநாட்டு நலப்பணித்திட்டசிறப்பு முகாமின் துவக்கவிழா
திருச்சி, பிப். 15- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக் கருத்தை கொண்டு 12.02.2025 முதல் 18.02.2025 வரை பாச்சூர் - கடுக்காத்துரை கிராமத்தில் தொடர்ந்து ஒரு வார…
சிந்தனைக்குத் தடை ஏன்?
நாங்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் அல்ல. உங்கள் ஓட்டை எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டுமென்று சொல்பவர்கள் அல்ல. நாங்கள் மனிதத் தொண்டு செய்பவர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து எது சரியென்று தோன்றுகிறதோ,…
சிதம்பரம்: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் யு.ஜி.சி.யின் வரைவு விதிகளைத் திரும்பப் பெறுக!சிதம்பரம் நடராஜன் கோவிலை இந்து அறநிலையச் சட்டத்தின்கீழ் கொண்டு வருக!ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனே எடுத்திடுக!அகத்தியர் ஆய்வு என்ற பெயரில் தமிழின்மீது பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து மாநாடுபல வகைகளிலும்…
February 15, 2025
சட்டம் - ஒழுங்கு மீறுதல், பலாத்காரச் செயலில் ஈடுபடுதல் முதலான காரியங்கள் நம் நாட்டில் முதன் முதல் அரசியலின் பேரால்தான் தனித்துவமானதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் பார்ப்பனர்களும், அந்தப் பார்ப்பனர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ள மனுதர்மச் சாஸ்திரமும்தான் என்பதுவும் தவறாகுமா?
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும்.கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு மேம்பட்ட…
இரங்கல் தீர்மானம்
மறைந்த மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் (வயது 92, மறைவு 26.12.2024), தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணையமைச்சருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (வயது 76, மறைவு 14.12.2024), திராவிட இயக்க எழுத்தாளர் ‘முரசொலி’ செல்வம் (வயது 82, மறைவு…
இந்தியர்களுக்கு கைவிலங்கிட்டு நாடு கடத்தும்அமெரிக்க அரசின் ஆணவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப்.15 இந்தியர் களுக்கு கை விலங்கிட்டு நாடு கடத்தும் அமெரிக்க அரசின் ஆணவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்து நடத்திய அனைத்து கட்சி ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று கண்டன…
செய்தித் துளிகள்
மார்ச் மாதம் செட் (SET) தேர்வு: அமைச்சர் கோவி. செழியன் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) மார்ச் 6,7,8, 9 தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தேர்வுக்கான…
