சிந்துவெளி – தமிழர் நாகரிக ஒப்புமை நிரூபணம் அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, ஏப்.19- சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழா் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சட்டப் பேரவையில் தொல்லியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அவா் அளித்த பதிலுரை மற்றும்…
ரூ.1018 கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, ஏப்.19- தமிழ்நாட்டில் 25 அரசு மருத்துவ மனைகள் ரூ.1018 கோடியில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சட்டமன்றத்தில் 17.4.2025 அன்று உறுப்பினர்கள் கேள்விக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)
தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…
வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்
நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
த.கா.கோமதி-ப.த.இராஜ்குமார் வாழ்விணையேற்பு விழா
மானாம்பதி, ஏப்.19- மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமம், ம.தனலட்சுமி -ஆ.காமராஜ் இணையரின் இளைய மகள் த. கா. கோமதி (எ) அம்மு, மானாம்பதி, ஆமையாம்பட்டு கிராமம் கோ.பழனித்தாய் - த. தம்பிதுரை இணையரின் இளைய மகன் ப. த. இராஜ்குமார் - சோழிங்கநல்லூர்…
பாக்கம் கோட்டூரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
பாக்கம் கோட்டூர், ஏப். 19- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பாக்கம் கோட்டூர் கடைவீதியில் 14.4.2025 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா - "அன்றும்.. இன்றும்.. என்றும். தேவை பெரியார் மற்றும் ஒன்றிய…
தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் உரிமை மீட்பு சுழலும் சொற்போர்
தஞ்சை, ஏப். 19- தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் ஏப்ரல் 15இல் தஞ்சை புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர் நகரில் மாலை 6:00 மணி அளவில் தஞ்சை மாவட்ட திரா விடர் கழக உரிமை மீட்க "சுழலும் சொற்போர்" பிரச்சார…
100 வட்டங்களில் “பெரியாரால் வாழ்கிறோம்” தெருமுனைக்கூட்டங்கள் மதுரை மாநகர் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
மதுரை, ஏப். 19- மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக கலந்து றையாடல் கூட்டம் 12.4.2025 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் -வீரமணி அரங்கத்தில் உற்சாகம் பொங்க நடை பெற்றது. மாவட்ட செயலாளர் லீ.சுரேசு வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர்…
