செய்திச்சுருக்கம்
நாங்கள் ஹிந்தியர்கள் கிடையாது: ராஜ் தாக்கரே மகாராட்டிர பள்ளிகளில் 3ஆவது மொழியாக ஹிந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் அறிவிப்பை நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். தாங்கள் இந்துக்களே தவிர ஹிந்தியர்கள் இல்லை எனவும்,…
“பெரியாரும் டி.எம். சவுந்தரராசனும்”
வணக்கம் அய்யா, இன்று பெரியார் ஓடிடியில், மகிழ் மீடியா வழங்கிய "பெரியாரும் டி.எம். சவுந்தரராசனும்" எனும் தலைப்பிலான அரசியல் கலை இலக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு கேட்டு மகிழ்ந்தேன். 150 தொடர்களாக திடலிலே காட்சிப்படுத்தி வெளியிட்டதையும், பட்டினத்தார் ஆலயத்தில் பணம் கட்டி காட்சியாக…
அமெரிக்கா கொடுத்த நெருக்கடி மலேசியாவுக்குள் சட்டவிரோத நுழைவு வட இந்தியர்கள் உள்பட 506 பேர் கைது
கோலாலம்பூர், ஏப். 19- மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மேடான் இம்பியில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பகுதியில் அதிகளவிலான சட்ட விரோத குடியேறிகள் இருப்பது குறித்து குடி நுழைவுத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலை…
வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அய்.யு.எம்.எல். ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஏப்.19- வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (அய்யுஎம்எல்) சாா்பில் திருச்சியில் நேற்று (18.4.2025) ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத் துக்கு, திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் கே.…
பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்த முதலமைச்சர்
திருவள்ளுவர், ஏப். 19- பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார். அப்போது, ஆா்வத்துடன் பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா். அரசு நலத்திட்ட உதவி…
திருவள்ளூர் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருவள்ளூர், ஏப். 19- திருவள்ளூா் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 5 புதிய திட்டம் திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு…
ஆளுநரைப் பதவி நீக்கக் கோரி ஏப்ரல் 25இல் சி.பி.எம். போராட்டம்
சென்னை, ஏப். 19- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது. இதனையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் ஏப்ரல் 25-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்…
நன்கொடை
மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசனின் தந்தையார் பூ.பெரியசாமி அவர்களின் முதலாமாண்டு(20/04/2025) நினைவு நாளில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- வழங்கப்படுகிறது. - - - - - பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி மேனாள் மாவட்ட கழக காப்பாளர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.4.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மகாராட்டிராவில் அஜித் பவார் பேசத் தடை; இது மூன்றாவது முறை என ஆதங்கம். * கேரள பாஜகவில் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஆதிக்கம். பாஜக தலைவர் நியமனம் செய்தவர்களை நீக்க கோரிக்கை. தி இந்து: * 1ஆம் வகுப்பு…
பெரியார் விடுக்கும் வினா! (1623)
கடவுள் பிரச்சாரம் சுலபமாகவும், மக்களை வசப்படுத்திடுவது சாதாரணமாகவும் ஆகிவிட்டது. இல்லையா? கடவுள் என்ற உணர்ச்சியை மக்களிடம் புகுத்துவதற்காக ஒரு மானசீக உலகத்தை - மோட்சம் -- நரகத்தைக் கற்பித்து, அதைப் பரப்பப் பல கோயில், மடம் போன்ற நிறுவனங்களை ஏற்படுத்திப் பிரச்சாரம்…
