காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் பெரியார் சிந்தனையாளர் பேராசிரியர் ராமநாதனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு
காரைக்குடி, பிப்.16 காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் அமைத்துள்ள பேராசிரியர் ராமநாதன் அறக்கட்டளையின் இரண்டாவது சொற்பொழிவு 14.2.2025 அன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் நாகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரியார் சிந்தனையாளர் எழுத்தாளர் ஓவியா ‘பெரியார் தமிழ்’…
பாளம்புத்தூரில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நினைவு நாள் – தந்தை பெரியார் கண்ட போர்க்களம் – சிறப்புக்கூட்டம்
பாளம்புத்தூர், பிப். 16- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் ‘‘தந்தை பெரியார் கண்ட போர்க்களம்’’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் பாளம்புத்தூர் கிராமத்தில் பொதுக்கூட்டம் 13.02.2025 மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு தெற்கு…
சூரியக் குடும்பத்தின் உயரமான மலை இதுதான்
பூமியின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்று அனைவருக்கும் தெரியும். அது கடல் மட்டத்தில் இருந்து 8.8 கிமீ உயரம் கொண்டது. ஆனால், சூரியக் குடும்பத்தில் எவரெஸ்டை விட 2.5 மடங்கு உயரம் கொண்ட சிகரம் ஒன்று உள்ளது. ஆம், செவ்வாய் கோளில்…
பா.ஜ.க. மேனாள் முதலமைச்சர் தொடர்பான கரோனா நிதி முறைகேடு வழக்கு
சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றம் பெங்களூரு, பிப்.16 பாஜக மேனாள் முதலமைச்சர் தொடர்பான கரோனா நிதி முறைகேடு வழக்கு சிஅய்டி-க்கு மாற்றம் செய்யப்பட்டதால் கருநாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருநாடகா மாநில பாஜக மூத்த தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடியூரப்பா ஆட்சி காலத்தில்,…
பார்ப்பனர் அக்கிரமம்
பா ர்ப்பனர்கள் உத்தியோகத்திலும், சட்டசபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங் களிலும், பெரிய ஜமீன்களிலும், குடித்தனங்களிலும், இந்திய அரசாங்கங்களிலும் போய் அமர்ந்து கொண்டு இருப்பதின் முக்கிய நோக்கங்கள் இன்னவை என்பது நமது மக்களுக்குச் சரிவர விளங்குவதே இல்லை. ஏதோ அவர்கள் படித்தார்கள், அதனால் உத்தியோகம்…
உரிமையும் பொறுப்பும்
தந்தை பெரியார் இன்று நம் நாட்டில், எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி என்கிற முழக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து மக்கள் சமுதாயத்திலே நாணயக் குறைவும், யோக் கியக்கேடும் மலிந்து விட்டன. சுதந்திரம் பெற்றோம் என்று சொல்லிக்கொள்ளத் தலைப்பட்ட பிறகு,…
சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு!
மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்! அன்று நந்தன் உள்ளே விடாமல் தடுக்கப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை சிதம்பரம், பிப்.16 சிதம்பரத்தில் நேற்று (15.2.2025) திராவிடர் கழகப் பொதுக்குழு,…
செய்திச் சுருக்கம்
பாரம்பரிய மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை பாரம்பரிய மருத்துவத் துறையில் காலியாக உள்ள 29 மருத்துவப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அந்தப் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு…
விளையாட்டு அமைப்புகளில் நேர்மை, சுதந்திரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி,பிப்.16- இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்பு களில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தனிப்பட்ட லாபங்களுக்காக அந்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களில் எதேச்சாதிகாரம் செலுத்தும் நபா்கள்…
அய்யப்பன் காப்பாற்றவில்லையே! 3 அய்யப்ப பக்தர்கள் உள்பட 9 பேர் பலி: 19 பேர் படுகாயம்
சென்னை,பிப்.16- தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 3 அய்யப்ப பக்தர்கள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் படுகாய மடைந்தனர். சேலம் மாவட்டம், இளம் பிள்ளை பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் ஒன்றிணைந்து…
