நாகர்கோவில் பகுதியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
கன்னியாகுமரி, ஏப். 20- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
திண்டுக்கல், ஏப். 20- அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்குப் பாராட்டு விழா - தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல்லில் 17.04.2025 அன்று மாலை 5.00மணியளவில் காட்டாஸ்பத்திரி எதிரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.…
“அன்றும் இன்றும் என்றும் தேவை தந்தை பெரியார்” நாகையில் பரப்புரைக் கூட்டம்
நாகை, ஏப். 20- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூண்டி கடைவீதியில் "அன்றும்.. இன்றும்.. என்றும். தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் 18.4.2025 அன்று மாலை 6.00…
வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை
கிருட்டினகிரி, ஏப். 20- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் பொதுக்குழு உறுப் பினரும், மேனாள் நகரத் தலைவருமான பெரியார் பெருந் தொண்டர் மாவட்ட கழக காப் பாளர் வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி (வயது 85) அவர்கள் 11/04/2025 அன்று மறைந்தார். அம்மையாருக்கு…
குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் கடமையைச் செய்யுமாறு உத்தரவிட உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது
உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி செல்லமேஸ்வர் விளக்கம் சென்னை, ஏப். 20- குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களும் தங்கள் கடமையை செய்யுமாறு, உயர் நீதிமன்றமும், உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த…
குடியேற்றத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாக் கூட்டம்
வேலூர், ஏப். 20- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாள் விழா அரங்க கூட்டம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமையில் குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார்…
அண்ணல் அம்பேத்கர்-அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
துறையூர், ஏப். 20- துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மை யார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14.4.2025 அன்று மாலை 7 மணியளவில் சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட தலைவர் ச.மணி வண்ணன் தலைமை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.4.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: வக்ஃபு சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம், மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு. தி இந்து: நீதித்துறையும் பத்திரிகையும் ஜனநாயகத்தின் இரண்டு தூண்கள்: ‘பத்திரிகை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் விதம் வேறுபட்டது, ஆனால்…
பெரியார் விடுக்கும் வினா! (1624)
கோயில்களைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாகப் பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டவை அல்ல என்பதுதான். மக்களை மூடர்களாக்கி அடிமைப்படுத்தவும், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும், ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டே சோம்பேறித்தனமாய்…
மண்டல் கமிசன் வரலாற்றை ஆவணப்படமாக எடுக்க முன்வாருங்கள்!
25ஆம் சமூக நீதி திரைப்பட விழாவில் படைப்பாளிகளுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வேண்டுகோள்! சென்னை, ஏப். 20- பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்திய சமூக நீதி திரைப்பட விழாவில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பங்கேற்று ஆவணப்பட…
