கரூர் கழக செயல்வீரர் க.நா. சதாசிவம் அவர்களுக்கு இரங்கல்
கரூர் நகர திராவிடர்கழகத் தலைவர் செயல் வீரர் க.நா. சதாசிவம் (வயது 74) நேற்றிரவு மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம். கழகம் நடத்திய போராட் டங்களில் எல்லாம் கலந்து கொண்டவர். கழகத் தோழர்கள், இனவுணர்வாளர் களைக் காணும் போதெல்லாம்…
பள்ளியின் பெயரில் ஜாதியை அடையாளப்படுத்தலாமா? : உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, பிப்.16 செங்குந்தர் ஜாதியினர் தொடர்ந்த வழக்கில் ‘‘பள்ளி நுழைவு வாயிலில் ஜாதி பெயரை எழுதலாமா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயநீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ‘‘ஜாதிகள் இல்லாத சமத்துவ சமூகம் என்று மாணவர்களுக்குப்…
வெற்று வார்த்தைகள் வேண்டாம்! ராகுல் காந்தி
புதுடில்லி, பிப். 16 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தேவை வலுவான உற்பத்தித் தளமே தவிர வெற்று வார்த்தைகள் அல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; போர்க்களத்தில் முன்னெப்போதும் இல்லாத…
அய்யய்யோ அய்யப்பா!
அய்யப்பனை கும்பிடச்சென்றவர்களின் கார் தீவிபத்தில் சிக்கிக்கொண்டது தேனி, பிப். 16- அய்யப்பனை கும்பிடச்சென்றவர்கள் கார் தீவிபத்தில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தால் காரில் இருந்த அய்யப்ப பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். கருநாடகா மாநிலம் ராமசமுத்திரத்தை சேர்ந்தவர் கோபால் நாயக். இவர் தனது நண்பர்களுடன்…
கும்பமேளாவா? பக்தர்களை மரணக் குழியில் தள்ளும் நிகழ்ச்சியா?
பேருந்துடன் கார் மோதி 10 பேர் நசுங்கிச் செத்த பரிதாபம் லக்னோ, பிப்.16- கும்பமேளாவா? பக்தர் களை மரணக் குழியில் தள்ளும் நிகழ்ச்சியா? தொடரும் மரணங்கள் விவரம் வருமாறு: குளிக்கப் போகும் போது ஒரு விபத்து உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில்…
சிதம்பரம் பொதுக்குழுவுக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
சிதம்பரம் பொதுக்குழுவுக்கு வருகை தந்த தமிழர் தலைவரை 14.2.2025 அன்று இரவு 11.30 மணிக்கு வாண்டையார் தங்கும் விடுதியில் கழக பொறுப்பாளர்கள் பூசி.இளங்கோவன், அன்பு.சித்தார்த்தன், யாழ்.திலீபன், ஊமை.ஜெயராமன், இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள் வரவேற்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் அரங்க.பாரி,…
”மாரியப்பன் சுயமரியாதைப் படிப்பகம்” என்ற ஒன்றை உருவாக்குங்கள்!
வ.மாரியப்பன் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை திருச்சி, பிப். 16- சுயமரியா தைச் சுடரொளி வ.மாரியப்பன் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு படத்தைத் திறந்து வைத்து இரங்கல் உரை ஆற்றினார். திருவெறும்பூர் திராவிடர்…
காசித் தமிழ்சங்கமக் கூத்து – வட இந்தியர்களிடம் அடிவாங்கிக்கொண்டே ரயிலில் பயணித்த தமிழர்கள்
நாக்பூர், பிப். 16- தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் 3ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் நேற்று (15.2.2025) தொடங்கி வருகிற 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…
இந்தியப் பிரதமர் மோடி மீது அமெரிக்கா வைத்திருக்கும் மரியாதை இதுதானா?
நியூயார்க், பிப். 16- இந்திய பிரதமர் மோடி மீது அமெரிக்கா வைத்திருக்கும் மரியாதை இதுதானா பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் பொழுதே அமெரிக்காவிலிருந்து 119 இந்தியர்கள் கை கால்களில் விளங்கிடப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் சட்டவிரோத மாக வசிக்கும் தனது…
கும்பமேளாவின் பயன் மக்கள் உயிரைப் பறிப்பதுதானா?
முற்றிலும் முடங்கிப் போன ரயில்வே நிர்வாகம் புதுடில்லி, பிப்.16 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று (15.2.2025) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டில்லியில் உள்ள புதுடில்லி ரயில் நிலையத்தில் ரயிலில்…
