நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாளில் (17.2.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடையை சவுந்தரி நடராசன் மற்றும் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்
ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை பாராட்டு சென்னை, பிப். 17 ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளை செயல் படுத்துவது மற்றும் அதிகார பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதாக ஒன்றிய அரசின் ஆய் வறிக்கையை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு…
கழகப் பொதுச் செயலாளர்
முனைவர் துரை சந்திரசேகரன் வியட்நாம் பயணம்! பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் உலகத் தமிழர் மாநாடு மற்றும் உலகத் தமிழ் வணிகர் மாநாடு இம்மாதம் 21, 22 நாட்களில் வியட்நாம் டா நாங் நகரில்…
அமெரிக்காவிற்கு இந்திய பிரதமர் சென்று வந்த பலன் இதுதான் அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்கு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதி உதவி ரத்து
வாஷிங்டன், பிப்.17 இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெ ரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டு உள்ளது. நிதி உதவி அமெரிக்கா சார்பில் உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு ஆண்டு தோறும் பல்வேறு பிரிவு…
‘திராவிட இயக்க தலைவர் பெரியாரே!’
'திராவிட இயக்க தலைவர் பெரியாரே' என்ற தலைப்பில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 460ஆவது வார நிகழ்வாக கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 07-00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர்…
கருத்துரிமையின் கழுத்து நெரிப்பு!
விகடன் இணையதளம் முடக்கம் தொல். திருமாவளவன் கண்டனம் சென்னை, பிப்.17 ‘விகடன் இணையதளம்’ முடக்கப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர். அது வருமாறு: கருத்து சுதந்திரம் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தமிழ் வார இதழான…
பயனாடை அணிவித்தனர்
திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர் (14.2.2025)
ரயில் நிலைய கூட்டநெரிசலில் 18 பேர் மரணம் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி,பிப்.17- டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். டில்லியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு செல்ல காத்திருந்த பயணிகள் முண்டியடித்து ரயிலில் ஏற முயற்சித்தபோது கூட்ட…
இந்நாள் – அந்நாள்:செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு [17.02.1929]
ஏன் சுயமரியாதை தேவை என்பதற்கு சில நாட் களுக்கு முன்பு நடைபெற்ற சுயமரியாதையின் முக்கியத் துவத்தை உணர்ந்த பெண்கள் குறித்த ஒரு பதிவு. நிகழ்வு 1 : தரும காரியத்தை விட சுயமரியாதை முக்கியம் ஆப்பிள் தலைவரின் மனைவிக்கு நேர்ந்த அவமானம்…
நெல் கொள்முதல் மய்யங்களில் லஞ்சம் கேட்டால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் அரசு எச்சரிக்கை
சென்னை,பிப்.17- தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மய்யத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
