குமரி – கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு மீண்டும் அனுமதி!
கன்னியாகுமரி, ஏப். 20- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு இந்தியாவிலேயே முதல்முறையாக கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு…
சத்தீஸ்கரில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. பிரமுகர்
ராய்ப்பூர்,ஏப். 20- சத்தீஸ்கரின் கொண் டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக பிரமுகர் தனது காரை மோதி காங்கிரஸ் தலைவரை கொலை செய்தார். சத்தீஸ்கர் மாநிலம் டோக்ரி குடா பகுதியில் விபத்து நடை பெற்ற தாகவும், விபத்து தொடர்பாகக் குற்றம்…
கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில் – தெற்கு ரயில்வே திட்டம்
நாகர்கோவில்,ஏப்.20- நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் பட்டு வரும் நிலையில், நெடுந்தூரம் செல்லும் வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் 16 பெட்டிகளுடன் 823…
இந்தியா-அமெரிக்கா இணைந்து தயாரித்த தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும்! – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
நாகர்கோவில்,ஏப்.20- இந்தியா-அமெரிக்கா சேர்ந்து இணைந்து தொலை தொடர்பு செயற்கைகோள் மார்க் -3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் நாராயணன், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இஸ்ரோவில் 2025இல் நிறைய சாதனைகள் நடந்து…
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் மாநகரப் பேருந்துகள் சென்றுவர விரைவில் அனுமதி
சென்னை, ஏப்.20- விமான பயணிகளை இறக்கி விட, ஏற்றி செல்ல சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் மாநகர பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வான்வழி பயணம் மேற்கொள்ள மீனம்பாக்கத்தில் உள்ள…
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா ரத்து ஜெய்சங்கர் நடவடிக்கை எடுப்பாரா? – காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஏப். 20- பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டம், சட்ட மீறல்கள் போன்ற காரணங்களால், அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவா்கள் தங்கிப் படிக்க அளிக்கப்படும் எஃப்-1 விசாக்களை அந்நாட்டு அதிகாரிகள் ரத்து செய்கின்றனா். இதனால் அங்கு படிக்கும் இந்திய மாணவா்கள் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை…
அதிகப்படியான சர்க்கரை அறிவாற்றலை பாதிக்கும்
அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ணத் தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது…
கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு!
கூட்டுறவு வங்கிகளில் வேலை வேண்டும் என்பவர்கள், கூட்டுறவு படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும். அந்தவகையில், 2024-2025ஆம் ஆண்டு 24ஆவது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித்…
ஒன்றிய அரசு மருத்துவத்துறையில் ஹிந்தி-சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட வேண்டும்- சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை,ஏப்.20- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது: ஒன்றியத்தில் ஆளக்கூடிய பாஜ அரசு மருத்துவ கல்வியை இந்துத்துவா கொள்கையாக மாற்றி வருகிறது. மத ரீதியான புனித பயணம் செல்பவர்களுடன் மூன்று மாதங்கள் உடன்…
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது- தொல்.திருமாவளவன்
சென்னை, ஏப். 20- தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என ஒன்றிய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன்…
