வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ‘போதைப் பொருள் இல்லா சமுதாயம்’ – கருத்தரங்கம்
குடியேற்றம், பிப். 17- வேலூர் மாவட்டம் குடியேற்றம் குரு ராக வேந்திரா பாலடெக்னிக் கல்லூரியில் 13.02.2025 அன்று வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “போதைப் பொருள் இல்லா சமுதாயம்” என்கிற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்…
கழகக் களத்தில்…!
18.02.2025 செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் தேனி: காலை 10 மணி * இடம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் தேனி - அல்லிநகரம் * தலைமை: ச. இரகுநாகநாதன் (காப்பாளர்) * முன்னிலை: ஸ்டார். நாகராசன் (மாவட்ட…
பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” (Youth for Healthy Society) நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு நாள் விழா
நாள் : 18.02.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி இடம் : பாச்சூர் - கடுக்காத்துரை வரவேற்புரை : பேரா. இர. சக்தி முகாம் அறிக்கை வாசித்தல் : செல்வி க. பவித்ரா நாட்டு நலப்பணித்திட்ட மாணவி தலைமை : முனைவர்…
‘விகடன்.காம்’ இணையதள உரிமையைப் பறிப்பதா?
நமது கண்டனம்! ‘ஆனந்த விகடன்’ ஏட்டின் சார்பில் நடத்தப்பெறும் ‘விகடன்.காம்‘ இணைய தளம் – ஒன்றிய அரசால் முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதாகும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பது ஊடகங்கள் – விமர்சனங்களில் கார்ட்டூன் ஒருவகை. முதிர்ச்சி அடைந்த பல தலைவர்கள்,…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதைச் சங்க மகாநாடு இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவேண்டு மென்று எண்ணினேனோ, அதை…
பழையவலம் பொன்.தேவநாதன் நினைவு கல்வெட்டு திறப்பு-தெருமுனைக்கூட்டம்
பழையவலம், பிப். 17- திருவாரூர் சுயமரியாதை சுடரொளி பொன். தேவநாதனின் நினைவு நாளான 14.2.2025 அன்று நினைவு கல்வெட்டு திறந்து கழக கொடியேற்றி தொடர்ந்து தெருமுனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொன். தேவநாதன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததன் நினைவாக பழையவலத்தில் கல்வெட்டு…
தமிழ்நாடு மீனவர்கள் மீது ஒன்றிய அரசிற்கு கரிசனம் கிடையாது கனிமொழி எம்பி கண்டனம்!!!
ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் நேற்று (16.2.2025) ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும் ஒன்றிய அரசு மீனவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.…
அறிவியல் மாணவர் கூட்டமைப்பு 21ஆவது ஆண்டு விழா டாக்டர் ஜெயகோபால் நினைவேந்தல்
அய்தராபாத், பிப். 17- அய்தராபாத்தில் அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் 21ஆவது ஆண்டு விழா மற்றும் டாக்டர் ஜெயகோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் "டாக்டர் ஜெய கோபாலுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு அவரது கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்துச் செல்வதாகும்," என்று…
மறைவு
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக துணைத்தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் துணைவியார் சுப்புலட்சுமி 16.2.2025 மாலை 4 மணிக்கு உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த அம் மையார் தன்னு டைய துணைவர் பாசமலர் ஆறுமுகத்துடன் இணைந்து காரமடையில் தந்தைபெரியார்…
