நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! ஒன்றிய அரசுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம்
சென்னை, ஏப். 21- நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திமுக பொருளாளரும்,…
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது குலக்கல்வி!
தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் என்பது ஜாதி அடிப்படையிலானது அல்ல! 8951 பேருக்கு ரூ.170 கோடி கடன் : திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் சென்னை, ஏப்.20 ஒன்றிய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கும், தமிழ்நாடு அரசின் கலைஞர்…
செய்திச் சில…
பீகாரில் 5 வயது மகனின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கூலித் தொழிலாளி சமஸ்திபூர், ஏப். 20 பீகார் மாநிலத்தில் அய்க்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி…
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சு.குமாரதேவன் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சு.குமாரதேவன் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமனம் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பெரியார் பெருந்தொண்டர் தோழர் மானமிகு சு.குமாரதேவன் அவர்கள் கழகத்தின் தலைமைச் செயற்குழுஉறுப்பினராக நியமிக்கப்படுகிறார். – கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், 20.4.2025 திராவிடர் கழகம் (கழகத்…
நேஷனல் ஹெரால்டு விவகாரம் : குற்றப்பத்திரிகையில் யாரை சேர்த்தாலும் காங்கிரஸ் பயப்படாது – காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
புதுடில்லி, ஏப்.20 நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி பெயர்கள் அமலாக்கத்துறையால் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், யார் பெயரை சேர்த்தாலும் காங்கிரஸ் பயப்படாது என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார். டில்லியில் நேற்று (19.4.2025)காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள்,…
மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரேக்கள்? – மகாராட்டிர அரசியல் களத்தில் பரபரப்பு!
மும்பை, ஏப்.20 மகாராட்டிர நவநிர்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரேயும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் மகாராட்டிர அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் 1 முதல்…
‘‘மாற்றுத் திறனாளிகளின் குரலும் பிரதிநிதித்துவமும் சமூகநீதியே!’’
உள்ளாட்சி மன்றங்களில் நியமன இடங்கள் - தமிழர் தலைவருக்கு டிசம்பர் 3 இயக்கம் புகழாரம் சென்னை, ஏப்.20 தமிழ்நாடு அரசியலில் சமூகநீதியை உறுதியாக் குகின்ற தொடர் பணிகளை மேற் கொள்பவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் – எமது இயக்கப் பணிகளை…
கழகக் களத்தில்
20.4.2025 ஞாயிற்றுக்கிழமை அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா - கழகப் பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனைக் கூட்டம் பையர்நத்தம்: மாலை 6 மணி < இடம்: பேருந்து நிலையம், பையர்நத்தம், பாப்பிரெட்டிப்பட்டி < தலைமை: பொன்.அய்யனார் <…
அதிக வேலை நேரம்: நெருக்கடியைச் சந்திக்கும் அய்ரோப்பிய சுகாதார அமைப்புகள்
பிரஸ்ஸல்ஸ், ஏப்.20 அய்ரோப்பா முழுவதிலும் உள்ள சுகாதார நிலையங்கள் அதிக நேரம் இயங்குவதாக தொழிற்சங்கங்கள் சேகரித்த தரவுகளின்படி தெரிய வந்துள்ளது. இதனால் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது, பட்ஜெட்களில்…
உத்தரப்பிரதேசத்தில் 80 விழுக்காடு வக்ஃபு நிலங்களை ஆக்கிரமித்த பிஜேபி அரசுமீது குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.20 ‘‘உ.பி.யில் 80 விழுக்காடு வக்ஃபு நிலங்கள் மாநில அரசின் ஆக்கிரமிப்பில் உள்ளன’’ என்று மஜ்லீஸ்-எ-உலாமா-ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளர் மவுலானா கல்பே ஜவேத் புகார் தெரிவித்துள்ளார். உ.பி. தலைநகர் லக்னோவின் பழம்பெரும் ஆசீபீ மசூதி இமாமாக கல்பே ஜாவேத்…
