மகளிருக்கான சிறப்பு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அறிமுகம்
சென்னை, ஏப். 21- சென்னையைச் சேர்ந்த டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக, மகளிருக்கென சிறப்பு வசதிகள் கொண்ட ‘பிராஸ்பெரா பை டேக்’ என்னும் குடியிருப்பு வளாகத்தை போரூரில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் பொழுதுபோக்கு, பேசிப் பழகுவதற்காகன ‘ஷீ-கார்னர்’ என்னும் உள்ளரங்கம், கேமரா…
சுகமான தூக்கத்திற்கு எளிய வழிமுறைகள்
நாள்தோறும் மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பகல் உறக்கம் கூடாது. தவிர்க்க முடியாவிட்டால் 30 நிமிடங்கள் தூக்கம் மட்டும் போதும். இரவு 8 மணிக்கு மேல் காபி, டீ அருந்தக் கூடாது. மது அருந்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. படுக்கைக்கு…
செய்திச்சுருக்கம்
அ.தி.மு.க. துரோகம் செய்து விட்டது: முதலமைச்சர் விமர்சனம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இதே கூட்டணியை திமுக 2 முறை தோற்கடித்திருக்கிறது என்றார். மூன்றாவது…
அழகான முகத்துக்கு முக அறுவை மருத்துவம்
முகத்தில் உண்டான பெரிய கட்டியை அகற்றி விலா எலும்பைப் பொருத்தி முகத்தைச் சீராக்குதல் முக அறுவை மருத்துவம் இன்றைய மருத்துவ உலகின் புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு துறையாகும். விபத்துகளால் ஏற்படும் முக எலும்புகள் முறிவு, முகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகள்,…
தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது வேலூரில் 104 டிகிரி பதிவு
சென்னை, ஏப்.21- தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. வேலூரில்104 டிகிரி பதிவாகி உள்ளது. 8 இடங்களில் சதம் அடித்தது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பகல் பொழுதில் வெயில் வாட்ட ஆரம்பித்துவிட்டது. இதனால், மதிய பொழுதில் வெளியே செல்லும் மக்கள்…
சுடுகாட்டில் நரபலியா? 2 பேர் கைது
திருவண்ணாமலை, ஏப்.21- கலசபாக்கம் அருகே சுடுகாட்டில் நள்ளிரவில் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நள்ளிரவில் பூஜை நடத்திய 2 மந்திரவாதிகளை காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். சுடுகாட்டில் நள்ளிரவில் பூஜை சென்னையை சேர்ந்த ஒரு…
வரதட்சணை கேட்டு பெண் கொடுமை கணவர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
சென்னை, ஏப். 21- அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவா் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிர் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், பழஞ்சநல்லூா் கிராமத்தைச்…
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளி தொழில் வளர்ச்சி ராக்கெட் போல் உயர்ந்திடும்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ்தள பதிவு
சென்னை, ஏப்.21- திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளி தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும். அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: விண்வெளித்…
திருப்போரூரில் திருக்குறள் முழக்க பேரணி
திருப்போரூர், ஏப். 21- திருப்போரூர் திருக்குறள் பேரவை சார்பில், பொது இடங்களில் திருக்குறள் பலகை வைத்தல், பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி வழங்குதல், திருக்குறள் சார்ந்த பல திறன் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. அதன்…
சென்னை பொது மருத்துவமனையில் 429 கண்காணிப்பு கேமராக்கள்!
சென்னை, ஏப். 21- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப் பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. புற நோயாளிகள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது…
