நாகை மாவட்டம் சிக்கலில் கழகத் தொடர் பரப்புரைக் கூட்டம்
நாகை, ஏப். 21- நாகை மாவட்டம், நாகை ஒன்றிய கழகம் சார்பில் சிக்கல் கடைவீதியில் "அன்றும்.. இன்றும்.. என்றும். தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள் கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் 20.4.2025 அன்று…
இந்தியத் தேர்தல் அமைப்புப்பற்றி அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
நியூயார்க், ஏப்.21 தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என இந்திய தேர்தல் அமைப்புப் பற்றி அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசியபோது, ‘‘மகாராட்டிரத்தில்…
அனைவருமே தேர்ச்சி பெற்றது எப்படி?
பீகார் மாநிலம் பட்வாதோலி என்ற கிராமத்தில் செயல்படும் பள்ளியில் ஜே.இ.இ. எனப்படும் அகில இந்திய முதன்மைப் பொறியியல் நிறுவனங்களான அய்.அய்.டி மற்றும் என்.அய்.டி.டி. போன்ற நிறுவனங்களில் சேர நடந்த நுழைவுத் தேர்வை எழுதிய 46 தேர்வர்களுமே தேர்ச்சி பெற்றனர். கடுமையாக உழைத்து…
நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என்று கூற அதிமுகவுக்கு ‘தகுதி’ இருக்கிறதா? அ.தி.மு.க.வை நோக்கி முதலமைச்சர் கேள்வி!
சென்னை, ஏப்.21 தமிழ்நாட்டில் நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பாக இன்று (21.4.2025) கூடிய சட்டப்பேரவை நிகழ்வின்போது அதிமுக - திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டது. அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘நீட் தேர்வை ரத்து…
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து – முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து
ஜம்மு, ஏப்.21 வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணர்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறினார். ஜம்முவில் நேற்று (20.4.2025)…
தமிழ்நாட்டில் பற்ற வைத்த ஹிந்தி எதிர்ப்புத் தீ மராட்டியத்திலும் வெடித்துக் கிளம்பியுள்ளது!
மும்பை, ஏப்.21 மராட்டிய மாநில பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தியை மூன்றாவது மொழியாகக் கட்டாயமாக்கும் அரசின் முடிவுக்கு மாநில மொழி வளர்ச்சிக்குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குழுவின் தலைவர் லக்ஷ்மிகாந்த் தேஷ்முக், இந்தத் தீர்மானத்தை…
அதிகாரம் இல்லாத ஆளுநர் கூட்டும் கூட்டத்தில் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது! தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை
* துணைவேந்தர்கள் கூட்டம் என்று ஊட்டிக்கு ஆளுநர் அழைப்பது அதிகார அத்துமீறல்! நீதிமன்ற அவமதிப்பு! * குடியரசுத் துணைத் தலைவரும் கலந்துகொள்வார் என்ற அறிவிப்பு எரியும் நெருப்பில் ஊற்றப்பட்ட பெட்ரோல்! அவர்மீது மாநிலங்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருக! ஆளுநர்களின் அதிகாரம்…
இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட ஜே.இ.இ. மெயின் தேர்வில் முறைகேடு
புதுடில்லி, ஏப்.21- நாடு முழுவதும் நடந்த 2ஆம் கட்ட ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர் வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். 110 மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்களது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. 9.92 லட்சம் பேர்…
கடந்த 11 ஆண்டுகளில் ரூ.39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து ஒன்றிய அரசு கஜானாவை நிரப்பி இருக்கிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, ஏப். 21- கடந்த 11 ஆண்டுகளில் ரூ.39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து ஒன்றிய அரசு தனது கஜானாவை நிரப்பி இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 11…
அரசுப் பள்ளியில் தான் படித்தேன் தமிழில் படித்தால் எந்த உயரத்தையும் தொட முடியும் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பெருமிதம்
சிவகாசி, ஏப்.21- அரசுப் பள்ளியில் தமிழில் படித்து உச்சநீதி மன்ற நீதிபதியாகியுள்ளேன் என சிவகாசியில் நடைபெற்ற கல்லூரி விழாவில் நீதிபதி மகாதேவன் பெருமிதத்துடன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர் கல்லூரியில் 25ஆவது ஆண்டு விழா 19.4.2025 அன்று மாலை கல்லூரியின்…
