ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை!
சென்னை,பிப்.18- திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்தபோது தெலங்கானா இணையர்கள் தவறவிட்ட 40 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல் துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை முகப்பேர் கிழக்கு, பாரதிதாசன் சாலையைச் சேர்ந்தவர்…
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55ஆவது ஆண்டு விழா
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (17.02.2025) சென்னை, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி விழா…
வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக புகார்
விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு அழைப்பாணை! ஈரோடு காவல்துறையினர் வழங்கினர் சென்னை,பிப்.18- ஈரோடு கிழக்குத் தொகுதி பிரச்சாரத்தில் சீமான் பேசிய பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் அவருக்கு காவல் துறையினர் அழைப்பாணையை வழங்கினர். ஈரோடு கிழக்கு…
மேனாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடன்உதவி காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை,பிப்.18- ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், பணியின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தில் விண்ணப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில்…
இந்நாள் – அந்நாள்
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ம.சிங்காரவேலர் (பிறப்பு - 18.2.1860) சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.…
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்!
மூடப்பட்டுக் கிடக்கும் நடராஜர் கோவிலின் தெற்கு வாசலைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி! சிதம்பரம், பிப்.17 சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்களின் தனி சொத்து அல்ல - அதை தமிழ்நாடு…
இதுதான் பக்தியின் யோக்கியதை! கும்பமேளாவின் அருவருக்கத் தக்க காட்சிகள்
பிரக்கியாராஜ், பிப்.17 உத்தரப்பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரையிலான 45 நாள்களுக்கு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
திருமண அழைப்பிதழை பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்
3.3.2025 அன்று ஒக்கநாடு மேலையூரில் தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் தனது மகளின் திருமண அழைப்பிதழை பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கருவாக்குறிச்சி பிச்சைக்கண்ணு, உரத்தநாடு இரா. குணசேகரன்,…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜின் தம்பி ஞா.சகாயராஜ், உரத்தநாடு அஞ்சுக மணி, ஆகி யோரின் மகள் எஸ்.ஜென்னிக்கும் தஞ்சாவூர் எஸ்.ஆரோக்கியராஜ் – மேரி மிராபிலிஸ். ஆகியோரின் மகன் ஏ.கிறிஸ்டோ பருக்கும் 9.2.2025 அன்று மணவிழா நடை பெற்றது. மணமக்கள் எஸ்.ஜென்னி…
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ஒன்றிய அரசை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சென்னை, பிப்.17 ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நாளை (18.2.2025) செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன. இதில், மோடி அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது முதற்கட்ட கண்டனத்தை தெரிவிக்க உள்ளனர். பங்கேற்போர் இந்த…
