‘சச்சி ராமாயணம்’ நூல் உத்தரப் பிரதேசத்தில் பரப்புரை லால்சிங் தமிழர் தலைவருடன் சந்திப்பு

உத்தரப் பிரதேசம் வாரணாசிக்கு அருகில் உள்ள ஜவன்பூர் பகுதியில் சமூக நீதிபேரவை(சமாஜிக் ந்யாய்மஞ்ச்) என்ற அமைப்பை நடத்திவரும் லால்சிங் 31.01.2025 அன்று ஆசிரியரைச் சந்தித்தார். 30.01.2025 அன்று மதியம் சென்னை வந்து இறங்கிய இவரை தமிழ்நாடு அரசின் உயர்பதவியில் உள்ள இவரது…

viduthalai

கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

வடநாட்டு ரயில் நிலையங்களில் அன்றைக்கு என்ன நிலை என்றால், ‘ஹிந்து சாயா’, ‘முஸ்லிம் சாயா’ என்று கூவுவார்கள்! எந்த ‘‘சாயா’’வும் இல்லாத ஒரே ஒரு மாநிலம் என்றால், அது தமிழ்நாடுதான்- பெரியார் மண்தான் -இதுதான் அமைதிப் பூங்கா என்பதற்கு அடையாளம்! சிதம்பரம்,…

Viduthalai

புதுவை மாநில புதிய நீதி கட்சித் தலைவர் எஸ்.பொன்னுரங்கம் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

புதுச்சேரி மாநில புதிய நீதி கட்சியின் மாநிலத் தலைவரும், புதுவை அமுதசுரபி மேனாள் தலைவருமான எஸ்.பொன்னுரங்கம் (வயது 80) உடல் நலக் குறைவால் மறைவுற்றார் (19.2.2025) என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சீரிய பகுத்தறிவாளர். மறைந்த சமூகநீதிப் போராளி - பெரியார் பற்றாளர்.…

viduthalai

மறைவு

குவைத் நாட்டில் தொழிலதிபராக இருந்த டில்லிபாட்சா தனது 70ஆவது வயதில் மறைந்தார். பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு குவைத்தில் தன் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கி சுயமரியாதையோடு வாழ வழி வகுத்தவர். இவரது சொந்த ஊரான எதுமலை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் பகுதிகளைச்…

Viduthalai

மும்பை திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள் கழகக் காப்பாளர்: இரத்தினம் தொல்காப்பியன் தலைவர்: பெ.கணேசன்

துணைத் தலைவர்: இ.அந்தோணி செயலாளர்: ஜெ.வில்சன் துணைச் செயலாளர்: அ.கண்ணன் பொருளாளர்: பெரியார் பாலா தாராவி கிளைக்கழக பொறுப்பாளர்கள் தலைவர்: அய்.செல்வராஜ் செயலாளர்: மு.கணேசன் தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Viduthalai

காலணி தைக்கும் தொழிலாளியின் குடும்பத்தாருடன் ராகுல் காந்தி சந்திப்பு

புதுடெல்லி, பிப்.20 மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வழக்கு விசாரணை ஒன்றுக்காக கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தர பிரதேசம் சுல்தான்பூர் செல்லும் வழியில் காலணி தைக்கும் தொழிலாளி ராம்சேத் என்பவரை சந்தித்து அவரது தொழில் குறித்து விசாரித்தார். அவரது விருப்பப்படி ராம்சேத்,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.2.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * மூடா நில முறைகேடு வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா விசாரணை அறிக்கை. * இந்தியாவுக்கு எந்தவித வரிச் சலுகையும் தர முடியாது, மோடியின் கோரிக்கையை டிரம்ப் நிராகரித்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1571)

பார்ப்பனர்கள் நம் மக்களை இழித்துக் கூறி எழுதி வைத்துள்ள புத்தகங்களைப் படித்துப் பார்த்தால், படிப்பவர்கள் இரத்தம் கொதிக்கும். திராவிடர் கழகத்தார் ஏன் இவ்வளவு மெதுவாகக் கிளர்ச்சிகளைச் செய்து கொண்டு போகின்றனர், இத்தனை நாள் இவர்கள் என்ன செய்தார்கள் என்றுதான் கேட்கத் தோன்றுமேயொழிய…

Viduthalai

விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

செஞ்சி,பிப்.20- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோமசமுத்திரம் கிராமத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கல்வெட்டு இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள கோயில் பகுதிகளை கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனா். இந்தப் பகுதியைச் சோ்ந்த அருள் அளித்த தகவலின்பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும்,…

Viduthalai

சென்னையில் “சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்” நூல் வெளியீட்டு விழா!

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று வெளியிடுகிறார் சென்னை,பிப்.20- மேனாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒரே ஒருமுறை சிங்கப்பூருக்கு 1999ஆம் ஆண்டு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டார். அந்தப் பயணம் குறித்த தகவல்கள், செய்திக் குறிப்புகள், தலையங்கங்கள், புகைப்படங்கள், உரையாற்றிய பேச்சு,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026