அண்ணல் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்
பயர்நத்தம், ஏப். 23- அரூர் கழக மாவட்டம் பயர்நத்தம் கிராமத்தில் 20.4.025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் பொன்.அய்யனார் தலைமையில் அண்ணல் அம்பேத்கர், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு…
புரட்சிக் கவிஞர் நினைவு நாள், சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 61 ஆம் நினைவு நாள் கடைப்பிடிக்கப் பட்டது. நேற்று (21.4.2025) காலை சட்டப் பேரவை அருகிலுள்ள புரட்சிக் கவிஞர் சிலைக்கு புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் மாலை…
எண்ணூர் கழகம் நடத்திய அம்பேத்கர் பிறந்த நாள் விழா
எர்ணாவூர், ஏப். 23- அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்தநாளையொட்டி எண்ணூர் கழகம் சார்பில் 21.4.2025 அன்று மாலை 6 மணிக்கு எர்ணாவூர் -லிப்ட் கேட் பாரத் நகரில் தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தோழர் தமிழ்மாறன் தொடக்க உரையாற்றினார். சிவபெருமான்…
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள்மீது துப்பாக்கி சூடு 28 பேர் உயிரிழப்பு
பஹல்காம், ஏப்.23 ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று (22.4.2025) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். ராணுவ உடையில் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடை…
குஜராத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 பதிவு
சூரத், ஏப்.23 குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. தேசிய நில அதிர்வு ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கட்சு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு…
10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வங்கிக் கணக்கை கையாளலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
புதுடில்லி, ஏப்.23 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த வயதை சேர்ந்த குழந்தை, சிறாருக்கு…
நீட்’டைப் பற்றிப் பேச அதிமுகவுக்கு தார்மிக உரிமை உண்டா?
சட்டப் பேரவையில் ‘நீட்’ தொடர்பாக விவாதங்கள் அனல் பறந்தன. பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துள்ள அ.தி.மு.க. தங்களின் குறைந்தபட்சத் திட்டத்தில் ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரும் அம்சம் இடம் பெறுமா என்று முதலமைச்சர் எழுப்பிய வினாவிற்கு எடப்பாடி பழனிசாமி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக…
தலையங்கம்
எனது பற்று எதன் மீது? குணத்திற்காகவும், அக்குணத்தில் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக் கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை. எனது நாடு எனது இலட்சியத்திற்கு…
வணிகத்தில் மதவாதத்தை கிளப்பும் ராம்தேவ் வெளியிட்ட காணொலிக்கு நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஏப்.23 ஹம்தர்த் நிறுவனத்தின் பிரபல பானமான ‘ரூஹ் அஃப்சா’-வை தாக்கி பாபா ராம்தேவின் பதஞ்சலி வெளியிட்ட சர்பத் ஜிகாத் காணொலிகள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் உடனடி யாக நீக்க வேண்டும் என்று டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணொலி பாபா…
மாநிலங்களை ஒடுக்க குடியரசு தலைவர், ஆளுநர்களை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!
‘‘நியாயமான கூட்டாட்சி சமநிலையை உறுதி செய்தல்’’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரையை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் (21.4.2025) வெளியிட்டுள்ளது. அதில், ஒரு நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கம், வளர்ச்சியை விரைவு படுத்தவும், அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சிச் திட்டங்…
