திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
(ஒரு நாள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) (2025 - மே மாதம்) வ.எண் நாள் நடைபெறும் மாவட்டம் 10.05.2025 சனி தென்சென்னை …
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு
திராவிடர் கழகம் இரங்கல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் தமது 88ஆவது வயதில் காலமானார் (21.4.2025) என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம். அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மத நம்பிக்கையற்றவர்களாக நாம் இருந்தாலும் அவரது…
திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் முரசொலி செல்வம்
அவர்களின் சிலை திறப்பு விழா சிலந்தி கட்டுரைகள் நூல் வெளியீடு நாள் : 24.4.2025 வியாழக்கிழமை, மாலை 5 மணி. இடம் : முரசொலி வளாகம், கோடம்பாக்கம், சென்னை. முரசொலி செல்வம் அவர்களின் சிலையைத் திறந்து வைப்பவர்: திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்…
முரசொலி செல்வம் சிலை திறப்பு விழா
திராவிட இயக்கக் கொள்கைச் சிங்கம் முரசொலி செல்வம் அவர்களின் சிலை திறப்பு விழா, சிலந்தி கட்டுரைகள் நூல் வெளியீடு அழைப்பிதழை தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ். பாரதி, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
பெரியார் விடுக்கும் வினா! (1626)
யாகபலி கொடுமைக்கும், கொலைப் பாதகத்துக்கும், சித்திரவதைக்கும் ஒரு கடவுள் சொர்க்கத்தைக் கொடுப்பதாக இருந்தால் கடவுள் தன்மையாக கூறப்படும் கருணை என்று சொல்வது உண்மையாய் இருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தங்கத்தை வாங்கி குவிக்கும் இந்தியா
பொருளாதார சரிவுகளின் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும். இப்படிப் பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடிக்கு இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வாங்கியுள்ளது. பன்னாட்டுவு சந்தையில்…
கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ள இந்த நோட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே அது கள்ள நோட்டு என கண்டறிய உதவுகிறது.…
இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் தலைமைப் பொருளாதார ஆலோசகா் கூறுகிறார்
நியூயாா்க், ஏப்.22 இந்தியாவில் அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா். நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொலம்பியா இந்தியா…
ஓட்டல் மேலாண்மைப் படிப்பு ஜே.இ.இ. தேர்வு மய்ய விவரம் வெளியீடு!
சென்னை, ஏப். 22- ஓட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தோ்வு மய்யங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மய்யங்களில் பிஎஸ்சி விருந்தோம்பல்…
இந்நாள் – அந்நாள்
திராவிடர் கழகத்தின் புதிய கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்று (22.4.1946) கருப்பு நிறப் பின்னணியில் சிவப்பு வட்டம் கொண்ட திராவிடர் கழகத்துக்கான புதிய கொடி இந்நாளில்தான் (1946) உருவாக்கப்பட்டது. அது இயக்கத்தின் கொள்கை களையும் இலட்சியங்களையும் குறிப்பதாக அமைந்தது. திராவிடர் கழகத்திற்கென…
