1.3.2025 சனிக்கிழமை கோபி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சத்தியமங்கலம்: காலை 10 மணி * இடம்: ஆணைக்கொம்பு சிறீராம் அரங்கம், சத்தியமங்கலம் *தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வெ.குணசேகரன் (மாவட்ட செயலாளர்), ந.சிவலிங்கம் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *…

viduthalai

1.3.2025 சனிக்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

ஜெயங்கொண்டம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஜெயங்கொண்டம் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை:…

viduthalai

நற்றொண்டர்

சில இயக்கங்கள் தலைவர்களின் செல்வாக்கால் தோன்றி வாழும். அவை அத்தலைவர்களின் செல்வாக்கு குன்றினாலோ. அவர் மறைந்தாலோ தாமும் மறைந்துவிடும். சில இயக்கங்கள் தொண்டர்களின் தொண்டால் தோன்றி தலைமைச் சிக்கலால் தடுமாறி சிதைந்துவிடும். சில நல்ல வழிகாட்டுதல் இல்லாமையால் கட்டுப்பாடு குலைந்து சிதறியதும்…

viduthalai

அறிவின் பயன்

‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற ஜீவன்களின்…

viduthalai

பகுத்தறிவு

மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும் பாட்டாளியும் பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கவலையற்ற தன்மையையும்,…

viduthalai

இதுவும் “கடவுள் சித்த”மோ?

விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

28.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் (மார்ச் 1) விழாவில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பு. * தொகுதி வரையறை, தமிழ்நாட்டை மணிப்பூர் போல ஆகிவிடும், அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை.…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள்

காலை 8 மணி - அறிஞர் அண்ணா நினை விடத்தில் மலர் வளையம் வைத்தல், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தல் காலை 8.30 மணி - தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தல் காலை 9 மணி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1578)

சுயநலமில்லாது எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய கி.வீரமணி அவர்கள் வந்தார் என்றால் - ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். இதுபோல் மற்ற ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடுமோ? -…

Viduthalai

”பெரியார் மண்ணில் மக்களைப் பிளவுபடுத்தும் மதவாதம் ஒருபோதும் முளைக்காது”

இந்து தமிழ் திசைஇதழுக்கு முதலமைச்சரின் பேட்டி "சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கி இந்தியா கூட்டணிக்கான முழு முயற்சியும் எடுத்தது நீங்கள்தான். இந்த முயற்சி முழு வெற்றி பெற்றுள்ளதாகக் கருதுகிறீர்களா?" "எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் இந்தியா முழுக்கவே…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026