போஜ்புரி மொழியில் பல்லாயிரம் பேரைச் சென்றடைந்த முதலமைச்சரின் ‘ஹிந்தி பெல்ட்’ பகுதியில் அழிந்துபோன மொழிகள் குறித்த விழிப்புணர்வு பதிவு

பியாரா பஹின் ஆ பாயி கபி சோச்சல் ரஹல் கி ஹிந்தி கதன் ஹமார் மாத்ரி பாஷானு நிஹல்ஸ் ஹா அன்பார்ந்த சகோதரிகளே, சகோதரர்களே எப்போதாவது நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா, ஹிந்தி நமது தாய்மொழியை முழுங்கிவிட்டது என்று? என ஆங்கிலத்தில் வெளியிட்ட…

Viduthalai

மீண்டும் வடக்கு வாழ தெற்கு தேயவேண்டுமா?

இந்திய தீபகற்பம், சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தே வெளிநாட்டினரின் வருகைக்கு ஒரு ஈர்ப்பு சக்தியாக இருந்தது, வெளிநாட்டினர் வந்தார்கள் - சென்றார்கள் - சிலர் இங்கேயே தங்கிவிட்டார்கள். கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் முதலாவதாக வருகை புரிந்தனர். இது முதலாம்…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (54) மரியாதைக்குரிய கூட்டத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி அவர்களே…! வி.சி.வில்வம்

நீங்கள் இயக்கத்திற்கு எப்போது வந்தீர்கள்? "மரியாதைக்குரிய கூட்டத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி அவர்களே..." என்கிற ஆசிரியரின் வார்த்தையைக் கேட்டவுடன் இயக்கத்திற்கு வந்துவிட்டேன். அந்தக் கூட்டத்தில் தலைமையேற்ற நேரத்தில் கூட, நான் பெரியார் கொள்கையில் இல்லை. எனினும் நிகழ்ச்சிகளுக்கு மகளிரைத் தலைமையேற்க செய்ய வேண்டும்…

viduthalai

நாடாளுமன்ற தொகுதி வரையறை தென் மாநில உரிமைகள் பறிபோகும் ஆபத்து!-பாணன்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இந்திய நாடாளுமன்றம், மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது. இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள், மக்களால் நேரடி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.…

viduthalai

புலவர் ந. வெற்றியழகனுக்கு ஆழ்ந்த இரங்கல்!

மேனாள் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், திராவிடர் கழகம் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளில் ‘‘அறிவியலும் – மூடநம் பிக்கையும்’’ என்ற தலைப்பில் பல்லாண்டுக் காலம் வகுப்புகளை நடத்திய வரும், ‘உண்மை’ இதழில் இது தொடர்பாகத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தவரும், ‘இராவண காவியம்’…

Viduthalai

மேற்கு வங்காளத்தில் போலி வாக்காளர்கள் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு கால வரையற்ற போராட்டம் மம்தா எச்சரிக்கை!

கொல்கத்தா, பிப்.28 மேற்கு வங்காளத்தில் போலி வாக்காளர்களை நீக்கவிட்டால் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்று மம்தா எச்சரித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா கூறியதாவது:…

Viduthalai

நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு அநீதிக்கு எதிராக தென் மாநிலங்கள் இணைந்து போராடும்

கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கடும் எச்சரிக்கை பெங்களூரு, பிப். 28 தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அமித்ஷா அளித்துள்ள வாக் குறுதி நம்பகத்தன்மையற்றது என்று கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஒன்றிய உள்துறை…

Viduthalai

தொகுதி மறு சீரமைப்பு இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்க வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, பிப்.28 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- பிறந்த நாள் வேண்டுகோள் அனைவருக்கும் வணக்கம்.. பொதுவாக நான் பிறந்த நாளை பெரிய அளவில் ஆடம் பரமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடுவதில்லை. ஆனால்…

Viduthalai

கொளத்தூரில் ரூ.211 கோடியில் பெரியார் அரசு மருத்துவமனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, பிப்.28 சென்னை, பெரியார் நகரில் ரூ.210.80 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (27.2.2025) திறந்து வைத்தார். மேலும், கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள `விழுதுகள்' ஒருங்கிணைந்த சேவை மய்யங்களையும்…

Viduthalai

ஸநாதனம் என்பது இதுதான்!

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரின் பனாகர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ரைபுரா பகுதியில் உள்ள கல்மாபதி தேவி கோயிலில் ‘‘சிறீமத் பாகவத பிரசங்கம்’’ நடத்தப்பட்டது. பிப்ரவரி 24 முதல் தொடங்கிய இந்தக் காலட்சேபம் நிகழ்ச்சியில், மறுநாள் (25.02.2025) கல்லூரி மாணவி யும், புராணக்கதைகளை…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026