உடல் நலம் விசாரிப்பு

சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் யாழ்திலிபன் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி, கழகத் துணைத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். புதுவை மாநில தலைவர் சிவ…

viduthalai

2.3.2025 ஞாயிற்றுக்கிழமை திராவிடத்தாய் பீ.மனோரஞ்சிதம் நினைவு கழகப் பொதுக்கூட்டம்

 குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: தண்ணீர் தொட்டி, திருநறையூர் * வரவேற்புரை: வழக்குரைஞர் பீ.ரமேஷ் (குடந்தை மாநகர தலைவர்) * தலைமை: கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வை.இளங்கோவன் * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்)…

viduthalai

2.3.2025 ஞாயிற்றுக்கிழமை மதுரை சிந்தனை மேடை-பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்

மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி மதுரை-1 *தலைமை: வீர.பழனிவேல்ராசன், மாவட்டச் செயலாளர், ப.க. * வரவேற்புரை : பா.சடகோபன்,மாவட்ட அமைப்பாளர், ப.க. * நோக்க உரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சி.மகேந்திரன்,மாநில அமைப்பாளர், ப.க.…

viduthalai

வட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் பரிதாப நிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இதுதான் ஒன்றிய பிஜேபி ஆட்சியின் நிர்வாக லட்சணம்

புதுடில்லி, மார்ச் 1- ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் மும் மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இப்பட்டியலில், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.…

viduthalai

நீதிபதி பணியிடங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 1- சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது அனைத்து சமூகத்த வர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற…

viduthalai

தமிழர் தலைவருடன் தஞ்சாவூர் மாநகர கழக புதிய பொறுப்பாளர்கள் சந்திப்பு

வல்லம், மார்க் 1- புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகர பொறுப்பாளர்கள் மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரகுமார்,மாநகர துணை பள்ளி அக்ரஹாரம் பகுதி அமைப்பாளர் பேராசிரியர் ஜோதிபாசு ஆ.டேவிட், மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய…

viduthalai

கழகக் களத்தில்…!

2.3.2025 ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 15ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம் * தலைப்பு: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மொழிப்போர் தியாகி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா - மாபெரும் முப்பெரும் விழா நாள்: 3.3.2025 திங்கட்கிழமை மாலை 5 மணி இடம்: க.சொ.க. திடல், தா.பழூர் வரவேற்புரை: க.சொ.க.கண்ணன்…

viduthalai

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

நாள்: 3.3.2025 திங்கட்கிழமை காலை 9.30 மணி இடம்: எம்.எஸ்.பி. திருமண அரங்கம், மழவராயர் தெரு, ஒக்கநாடு மேலையூர் மணமக்கள்: இரா.ஈ.அஞ்சலி - பி.கார்த்திகேயன் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தங்கள்…

viduthalai

உலகத் தமிழர்களே தந்தை பெரியாரை சுவாசியுங்கள்! வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை!

வியட்நாம், பிப். 28- உலக மக்களைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக தமிழர்களை ஆக்கிடப் பாடுபட்ட தந்தை பெரியாரை ஒதுக்கிப் பார்க்காதீர்கள் என்றார் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். அவர் ஆற்றிய உரை வருமாறு: தமிழ் இனம் நடந்து வந்த…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026