முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் பிறந்த நாள் – தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து, அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மரியாதை (1.3.2025)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72ஆம் பிறந்த நாளான இன்று (1.3.2025) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம்…
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் பிறந்த நாள்
சென்னை, மார்ச் 1 தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2025) காலை பெரியார் திடலுக்கு வந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அவருக்கு தமிழர்…
திராவிடர் கழக பவளவிழா மாநாடு நமக்குப் பயிற்சிக் களம்!
வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட நினைக்கும் சக்திகளின் அதிகாரக் கரங்களால் ‘நீட்’ திணிக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவ- மாணவியரின் உயிர்கள் பறிக்கப்படுகிறது. மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. ஜம்மு - காஷ்மீரில்…
இந்திய குடும்பங்களின் பொருளாதாரம் 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!
"ப்ளூம் வெண்ட்சர்ஸ்" அறிக்கை! இந்திய மக்கள் தொகையில் சுமார் 100 கோடி பேர் தங்கள் இஷ்டப்படி பணத்தை செலவழிக்க முடிவதில்லை என ஆய்வில் வெளியாகி உள்ளது. "ப்ளூம் வெண்ட்சர்ஸ்" என்னும் முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 140 கோடி மக்கள்…
அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு
மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும் மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவணப் பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக அனைத்து பதிவு அலுவலகங்களும்…
எப்.அய்.ஆர். இல்லாவிட்டாலும் ஜிஎஸ்டி தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரலாம்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு புதுடில்லி, மார்ச் 1 முன் ஜாமீன் பெறுவது சரக்கு சேவை வரி சட்டம் மற்றும் சுங்க சட்டத் துக்கும் பொருந்தும். எப்அய்ஆர் இல்லாவிட்டாலும் ஒருவர் கைதுக்கு முன்பாக ஜாமீன் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடலாம் என்ற முக்கிய தீர்ப்பை…
மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக ஒன்றிய அரசு ரூ.3,200 கோடி வழங்க வேண்டும்
அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல் சென்னை, மார்ச் 1 மின் கட்டமைப்பு நவீன மயமாக் கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200 கோடி நிதி உதவிக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய…
கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய 2 கோயில்கள் அகற்றம்
சென்னை, மார்ச் 1- மாம்பலம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்களில்…
மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் சென்னை, மார்ச் 1 தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், வடமாநிலங்களைப் போல தாய்மொழியை முற்றிலும் புறக்கணித்து சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்…
போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துகள் பறிமுதல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை,மார்ச் 1- தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக போதைப் பொருள் நடமாட்டத்தில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொட்டிவாக்கம், அரசு உதவி பெறும் ஒஎம்சிஏ பள்ளியில் பயிலும் மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று பள்ளியிலிருந்து…
