தந்தை பெரியாரை வம்புக்கு இழுக்கும் ஆளுநர்!
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி வந்தாலும் வந்தார். கிண்டியில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் ஏதாவது வலுச் சண்டைக்கு வரும் வஸ்தாதாகத் தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறார். நாள்தோறும் தன்னைப் பற்றி ஊடகங்கள் பேச வேண்டும் என்கிற விளம்பரத் தொற்று…
அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதை போல இந்தியா உட்பட மற்ற நாடுகளின் பொருட்களுக்கும் அமெரிக்கா வரி விதிக்கும்
புதுடில்லி, மார்ச் 6 ‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகள் விதிக்கும் வரியை போலவே அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்த நடைமுறை ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில்…
பக்தி
‘‘பக்தி எதிலிருந்து வளரு கின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் மதிப்பிலிருந்தும் வளருகின்றது.’ - (‘குடிஅரசு’, 28.10.1943)
90 மணி நேர வேலை மனிதர்களுக்கா, ரோபோக்களுக்கா? : அகிலேஷ்
தொழிலாளர்கள் வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தவறான வாதம் என அகிலேஷ் கூறியுள்ளார். இத்தகைய யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபோக்களுக்கா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வேலையின் தரம், அதன் அளவை விட மிக முக்கியமானது…
‘பெரியார் அரசு மருத்துவமனை’ என பெயர் சூட்டிய முதலமைச்சருக்குப் பாராட்டு!
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.210 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்குப் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ என்று பெயர் சூட்டியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துப் பொன்னாடை அணிவித்தார் தமிழர் தலைவர். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு,…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
திருப்பூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மு. நாச்சிமுத்து ரூ.5000த்தை ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 6.3.2025)
மதவெறி தலை தூக்கல் உத்தரப்பிரதேசத்தில் ‘ஹோலி’யில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு தடை பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தலாம்
மதுரா, மார்ச் 6 உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனில் பிரஜ் ஹோலி கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இங்கு கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் இருப்பதே அதற்கு காரணம். இங்கு மார்ச் 13-ஆம் தேதி ஹோலி தொடங்கி ஒரு வாரம் நடை பெறுகிறது.…
கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் தாகம் தீர்த்திட தண்ணீர் பந்தல் அமைத்திடுக! தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை, மார்ச் 6 கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தண்ணீர் பந்தல் இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திமுக…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற 58 கட்சிகளின் பிரதிநிதிகள் விவரம்
சென்னை, மார்ச் 6- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று (5.3.2025) நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் 58 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் வடமாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகை…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை புதுமைப்பெண் திட்டத்தில் 5 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, மார்ச் 6 புதுமைப்பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகள் மற்றும் முழுமையாக அரசு உதவி பெரும் தமிழ் வழிப் பள்ளி களில்…
