மறைந்த தெய்வானை படத்திறப்பு
மண்டலக்கோட்டையை சேர்ந்த கழகத் தோழர் க.சுரேந்திரனின் பெரியம்மா மா.நருவுசு (எ) தெய்வானை கடந்த மாதம் 18 ஆம் தேதி மறைந்தார். அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சி மண்டலக்கோட்டையில் 04.03.2025 அன்று மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது. மாநில…
கிருட்டினகிரியில் தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
கிருட்டினகிரி, மார்ச் 6- தமிழர் தலைவர் ஆசிரியர் 92ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி - சங்கரம் அறக்கட்டளை கிருட்டினகிரி - அரிமா சங்கம் கிருட்டினகிரி - கோவை சங்கரா கண் மருந்துவமனை - மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கிருட்டினகிரி ஆகியவைகளோடு…
பொது மருத்துவம் – புற்றுநோய் ஆய்வு மருத்துவ முகாம்
கோவை மாவட்டக் காப்பாளர்கள் வசந்தம் இராமசந்திரன்-அரங்கநாயகி அம்மையார் நினைவு பொது மருத்துவ முகாம். நாள்: 9.3.2025 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடக்கும் இடம்: பட்டரமங்கலம், கோபி கழக மாவட்டம் பெரியார் மருத்துவ அணி,…
கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் ‘சிந்தனைக் களம்’ கூட்டம் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை
குடந்தை, மார்ச் 6- குடந்தை கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிந்தனைக் களம் நிகழ்ச்சி 2018 வரை நடைபெற்று வந்தது. சிந்தனைக் களம் 18.01.2025 அன்று நடைபெற்ற பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டத்தில்…
10 புதிய கிளைக்கழகங்கள் தொடங்க உறுதி தருமபுரி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
தருமபுரி, மார்ச் 6- கடந்த 23.2.2025 ஞாயிறு அன்று மதியம் 1 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தினை ஒருங்கிணைத்து மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். க.கதிர் பொதுக்குழு உறுப்பினர், இளைய.மாதன்…
நீலமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்த முடிவு கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
நீலமலை, மார்ச் 6- நீலமலை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். குன்னூர் மருத்துவர் இல்லத்தில் 1.3.2025 காலை 10 மணியளவில். உற்சாகமாக நடை பெற்றது. நிகழ்விற்கு மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தலைமையேற்று நோக்க உரையாற்றினார். மாவட்ட…
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையும் – ஒருமனதாக நிறைவேறிய தீர்மானமும்!
சென்னை, மார்ச் 5 மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமை யாக எதிர்க்கிறது என்றும், தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் நம் உரிமை பறிக்கப்படும்! என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில்…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவரைச் சந்தித்து மகிழ்ச்சியோடு உரையாடி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினர்.
பெரியார் வீர விளையாட்டு
பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் ஒக்கநாடு மேலையூர் நா.இராமகிருட்டிணன்-ஈஸ்வரி இணையரின் மகள் அஞ்சலி, கருவாக்குறிச்சி பிச்சைக் கண்ணு-ரதிமாலா இணையரின் மகன் கார்த்திகேயன் இருவருக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா ஒக்கநாடு மேலையூர் எம். எஸ். பி.திருமண மண்டபத்தில் 3.3.2025 அன்று…
நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
மார்ச்-2இல் இணையேற்பு விழாவை நடத்திக் கொண்ட ஒக்கநாடு மேலையூர் நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மணமக்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.2000 வழங்கினர்.
