8.3.2025 சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திண்டுக்கல்: மாலை 4 மணி * இடம்: குடகனாறு இல்லம், நத்தம் சாலை, திண்டுக்கல் * தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: மயிலை நா.கிருஷ்ணன், வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம் *…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 500/- ரூபாய் நன்கொடையாக தாம்பரம் மாவட்ட கழக மகளிர் பாசறைத் தலைவர் இரா.சு.உத்ரா பழனிச்சாமி வழங்கியுள்ளார்.
4-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2025 (07.03.2025 முதல் 17.03.2025 வரை)
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:3 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது…
நன்கொடை
திருவள்ளூர் கிழக்கு தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் உதயன், தி.மு.க. இளம் பேச்சாளர்கள் 182 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டதிற்காக தமிழர் தலைவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். பெரியார் உலகம் நன்கொடையாக 1,000/- ரூபாய் வழங்கினார். உடன் தலைமைக் கழக…
பெரியார் விடுக்கும் வினா! (1585)
நாங்கள் சமுதாயச் சீர்திருத்தத் தொண்டு செய்கிறவர்கள் என்றால், மக்களுடைய இன்றைய அறிவையே மாற்றி வைக்கப் பாடுபடுகின்றோம். மக்களுடைய அறிவைத் தீட்டிப் பதப்படுத்துகின்றோம். மக்கள் அறிவு பெறாமல் இருக்கத்தக்க காரியத்தை செய்கின்ற மற்றவர்கள் எல்லாம் எப்படி மக்கள் தொண்டு செய்பவர்கள் ஆவார்கள்? -…
ஹிந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காத்து நிற்பது திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைதான்!
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! சென்னை, மார்ச் 7 ‘‘ஹிந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காத்து நிற்பது திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைதான்! தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய…
குடும்பமே அழிந்தது.. இது ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை
ஆன்லைனில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி தலைமறைவான பிரேம் என்பவரின் மனைவி, மகன், மகள் தற்கொலை செய்துகொண்டனர். இதைக் கேட்டு இதற்குமேல் வாழ்ந்து என்ன செய்வது என நினைத்த பிரேம் கரூர் அருகே ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார். மக்களே…
ஒடிசாவில் அரசுப் பள்ளிகளுக்கு காவி வண்ணமா? பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு
புவனேஸ்வரி, மார்ச் 7 பள்ளிக் கூடங்களின் பச்சை வண்ணத்தை நீக்கி காவி வண்ணத்தைத் திணிக்கின்ற ஒடிசா மாநில பா.ஜ.க. அரசின் செயலுக்கு எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்றத்…
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு கருநாடக அரசு முடிவு!
பெங்களூர், மார்ச் 7 அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க கருநாடக அரசு முடிவெடுத் துள்ளது. இடஒதுக்கீடு கருநாடகத்தில் பொதுக் கொள் முதல் சட்ட வெளிப் படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வுள்ளதாக சட்டப்…
பாசிஸ்டுகளுக்குத் துணைபோகும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை!
தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில், பல நூற்றாண்டுகள் பழைமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் நுழைந்து, கலவரங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் இந்துமத வெறியர்களுக்குத் துணை போகும் வகையில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) செயல்பாடுகள், அதன் மதரீதியான…
