திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டக் கூடாதா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடு அரசு, தமிழ் வார விழா என்று தமிழ் நாடு முழுவதும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி,…

viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர்மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்

நாகப்பட்டினம், மே 5- நடுக்கடலில் மீன்பிடித் துக்கொண்டு இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சர மாரியாக தாக்கியதுடன் பல லட்சம் மதிப் பிலான பொருட்களையும் பறித்துச் சென்றனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை அக்கரைப்பேட் டையை சேர்ந்தவர்…

viduthalai

கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் இன்று (5.5.1818)

உலக வரலாற் றில் அழியாத புகழுடன் தலை நிமிர்ந்து நிற்கும் மாமேதை கார்ல் மார்க்ஸ் 1818 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி (ஜெர்மனி) புருசியாவில் ட்ரையர் நகரில் பிறந்தார். இவர் அறிவியல் சார்ந்த பொதுவுடைமைக் கொள்கையை வகுத்தவருள் முதன்மையானவர்.…

viduthalai

மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி 44 முறை வெளிநாடு பயணம்

மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, மே 5 மணிப்பூரில் கலவரம் வெடித்த மே 2023 முதல், பிரதமர் நரேந்திர மோடி 44 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூரில் கலவரம் தொடங்கி இரண்டு…

viduthalai

‘நீட்’ தேர்வு மோசடி!

‘நீட்’ தேர்வு மோசடி! 2024-ஆம் ஆண்டு நீட் யுஜி (National Eligibility cum Entrance Test - Undergraduate) தேர்வில் ஏற்பட்ட மோசடி நிகழ்வைத்தொடர்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஅய் (CBI) விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. ‘நீட்’ தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக …

viduthalai

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில்‘‘தமிழ் வார’’ நிறைவு விழாவில்காசோலையினை வழங்கினா

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் ‘‘தமிழ் வார’’ நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ, பழநி ஆகியோரின் நூல்களை…

viduthalai

இதுதான் தகுதி – திறமைக்கு அடையாளமா?

சென்னை, மே 5 நீட் என்றாலே தொடக்கம் முதல் குளறுபடிகள்தான் – மோசடிகள்தான். இவ்வாண்டும் நீட் தேர்வில் நடைபெற்ற மோசடி தொடர்பாக 250–க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் தேர்வர்கள்மீது புலனாய்வுத் துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது. நுழைவுச்சீட்டில் தேர்வு மய்யத்தின் ஊர்…

viduthalai

காரியத்தின் பலன் கவலை

காரியத்தின் பலன் கவலை ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ‘குடிஅரசு' 18.7.1937  

viduthalai

புகார் அளிக்க காவல்நிலையம் வருவோர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 4 ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன்படி, அது அடிப்படை உரிமை என்றும்…

viduthalai

எந்த நிலையில் இருந்தாலும் அவற்றின் தகுதிக்கு ஏற்றதாகத்தான் அந்த நிலைகள் பெரிதும் இருக்கும் என்பது நியாயமான பேச்சேயாகும். ஒரு கூட்ட மக்கள் இழிநிலையில் இருக்கிறார்கள் என்றால்

மக்களாகட்டும், சமுதாயமாகட்டும், நாடா கட்டும் அவை எந்த நிலையில் இருந்தாலும் அவற்றின் தகுதிக்கு ஏற்றதாகத்தான் அந்த நிலைகள் பெரிதும் இருக்கும் என்பது நியாயமான பேச்சேயாகும். ஒரு கூட்ட மக்கள் இழிநிலையில் இருக்கிறார்கள் என்றால் அது அந்தக் கூட்ட மக்களின் தகுதிக்கு ஏற்றது…

viduthalai