வடலூரில் உலக மகளிர் உரிமை நாள்

வடலூர் திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் கழக பொதுக்குழு உறுப்பினர் ரமா பிரபா ஜோசப் ஒருங்கிணைப்பில் உலக மகளிர் உரிமை நாள் பிரபா அழகு நிலையத்தில் நடைபெற்றது. மகளிர் உரிமை குறித்தும் தந்தை பெரியார் பெண்ணுரிமை பேணிய வித்தகம் பற்றியும்…

viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது ஒன்றிய அமைச்சருக்கு முதல் அமைச்சர் கடிதம்

சென்னை, மார்ச் 8- தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத் திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை 6.3.2025 அன்று அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக்…

viduthalai

செய்தித் துளிகள்

4.97 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000 அமைச்சர் பிடிஆர் புதுமைப் பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு…

viduthalai

பெரம்பலூருக்கு வளர்ச்சி நிதி ரூ.4.64 கோடி ஒதுக்கீடு!

பெரம்பலூர், மார்ச் 8- போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெரம்பலூரில் மொத்தம் ரூ.4.64 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 93 கடைகளைக் கொண்ட தினசரி காய்கறி சந்தை கட்டுமானத்திற்கு அமைச்சர் அடிக்கல்…

viduthalai

1500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ. 15 கோடி மானியம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை,மார்ச் 8- புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 1500 பெண்கள் மற்றும் திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15 கோடி ஆட்டோ மானியம் வழங்கப் பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள்…

viduthalai

மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைச்சா் கே.என்.நேரு தகவல்

மதுரை,மார்ச் 8- மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடா்பாக திருநெல் வேலி, தென்காசி, தூத்துக்குடி,…

viduthalai

சென்னை தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை,மார்ச் 8- சென்னை தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி k;aயம் உள்ளடக்கிய பொது சதுக்கப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று…

viduthalai

பெண்கள் பாதுகாப்பில் முக்கிய செயல்பாடு ஆட்டோக்கள் – வாடகைக் கார்களுக்கு காவல் உதவி ‘க்யூஆர்’ குறியீடு புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை,மார்ச் 8- சென்னையில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்ட பிரத்யேக காவல் உதவி ‘க்யூ ஆர்’ குறியீட்டை ஆட்டோக்கள், வாடகைக் கார்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.3.2025) வழங்கினார். பாதுகாப்பான பயணம்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: எந்த ஜாதியினரும் கோவில் களுக்கு உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதை மக்கள் வரவேற்கின்ற நிலையில், இத்தகைய உத்தரவு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் பொருந்தும் அல்லவா? - அங்காளம்மாள், திருவொற்றியூர். பதில்…

Viduthalai

ஹோலி – பாதுகாப்பா? மிரட்டலா?

"ஹோலி விழாவிற்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துறையே மிரட்டுகிறது. ஹோலி விழா அன்று இஸ்லாமியர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். இது மிரட்டல் அல்ல கோரிக்கை சொல்வது உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்ட காவல்துறை கணகாணிப்பாளர் அனுஜ் சவுதிரி. ஹோலி விழா மார்ச்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026