பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,பாடாலூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் புல எண்:270இல் ஆரம்ப சுகாதார மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை உள்ள இடத்தில் அய்யப்பன் கோவில் கட்ட கட்டுமானம் நடந்து கொண்டுள்ளது.இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து உரியவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்…

viduthalai

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் – மலையரசி மணநாள் தமிழர் தலைவர் வாழ்த்து

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் - மலையரசி ஆகியோரின் 30ஆம் ஆண்டு திருமண நாள் (5.3.2025) மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். உடன் மகள் க.குந்தவி, கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்,…

viduthalai

பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை

கூடுவாஞ்சேரி மா. இராசு தனக்கு 60 வயது நிறைவடைந் ததையொட்டி பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (இதுவரை ரூ.60 ஆயிரம் வழங்கியுள்ளார்). (சென்னை, 8.3.2025)

viduthalai

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

தூத்துக்குடி, மார்ச் 8 தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதித்து அனைவரது கருத்துகளைக் கேட்க வேண்டும் என மக்க ளவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா். கனிமொழி எம்.பி., தூத்துக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு…

viduthalai

எச்சரிக்கை: 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடி இழப்பு!

புதுச்சேரி, மார்ச் 8- இந்தியாவில் 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பா் வரையிலான 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடியை மக்கள் இழந்துள்ளதாக தேசிய இணையவழி குற்ற ஒருங்கி ணைப்புக் குழுவின் துணை இயக்குநா் அகி லேஷ்கா் கூறினாா். பயிற்சி…

viduthalai

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.3.2025) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142க்குட்பட்ட பஜார் சாலை மற்றும் ஜீனிஸ் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.2.39 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியினை பஜார் சாலையில்…

viduthalai

தடையற்ற மின்விநியோகம் அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவு

சென்னை, மார்ச்8- கோடை காலம், நிதிநிலைக் கூட்டத் தொடர், பொதுத்தேர்வு போன்றவற்றை முன் னிட்டு தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தர விட்டுள்ளது. அவசர கால பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியர்களையும்,…

viduthalai

பைபர் படகுகளில் கச்சத்தீவு செல்ல அனுமதி கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 8- கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திற்கு பைபர் படகுகளில் செல்ல அனுமதி கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு முடி வெடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு 6.3.2025 அன்று உத்தரவிட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரின்சோ ரேமண்ட், 'உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்…

viduthalai

நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கி செல்வார்கள்-உயர்நீதிமன்றம் காட்டம்

சென்னை, மார்ச் 8- தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உச்சநீதிமன்றம், சங்கங்களை பதிவு செய்யும் சட்டத்தின் கீழ், ஜாதிகளை மய்யப்படுத்தக் கூடிய சங்கங்களை பதிவு செய்யலாமா? எனவும், பள்ளி,…

viduthalai

பெய்ஸ்பூர் நாடகம்

பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகம் முடிவடைந்து விட்டது. பாமர மக்களை ஏமாற்றி என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவைகளை யெல்லாம் காங்கிரஸ் வீரர்கள் செய்து முடித்து விட்டார்கள். ஜெகஜாலப் புரட்டுகளில் காங்கிரஸ்காரர் கை தேர்ந்தவர்கள் அல்லவா? ஆகவே, அவர்களது கைச்சரக்கு முழுவதையும் பெய்ஸ்பூரில்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026