கோடைக் காலத்தில் அய்ஸ்கிரீம் சாப்பிடுவது ஆபத்தா?

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக்காலகட்டத்தில் அனைவரும் விரும்புவது குளிர்பானம் மற்றும் அய்ஸ்கிரீமைத்தான். குழந்தைகளை விடுமுறை நாட்களில் வெளியே கூட்டிச் சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி அய்ஸ்கிரீம் வாங்கி தாருங்கள் என்பதுதான். அய்ஸ்கிரீம் சாப்பிடுவது என்பது…

viduthalai

தென்கலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

திருநெல்வேலி, மே 5- திருநெல்வேலி –தென்கலத் தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா 4.5.2025 அன்று காலை 11மணிக்கு மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன் தலைமை யில் எழுச்சியோடு நடைபெற்றது. தென்கலம் கழகத்தலைவர் வா.அய்யப்பன் வரவேற் புரையாற்றினார். மாவட்டச்செயலாளர்…

viduthalai

சென்னை கலந்துரையாடலில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு திருப்பத்தூர் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

திருப்பத்தூர். மே 5- திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் அமைந்துள்ள பொதிகை கல்லூரி யில் 4.5.2025 நண்பகல் 2 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கழக தோழர் கள் கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது.  இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை…

viduthalai

செய்யாறு கழக இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த்-பி.ஹேமாவதி திருமண வரவேற்பு

செய்யாறு, மே 5- செய்யாறு மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த்- பி.ஹேமாவதி இணையர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 30.4.2025 மாலை 7 மணிக்கு செய்யாறு கே.ஜி.மகாலில் நடைபெற்றது. செய்யாறு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணியின்…

viduthalai

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை குழு தலைவராக ஜான் பிரிட்டோஸ் நியமனம்

புதுடில்லி, மே 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்கள வைக்குழு தலைவராக இருந்தவர் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா. இவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார். எனவே துணைத் தலைவராக இருந்த ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்ற உறுப்பினரை கட்சியின் மாநிலங் களவைக்குழு…

viduthalai

திருச்சியில் மே 31ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரணி

சென்னை, மே5- வக்ஃபு திருத்தச் சட் டத்துக்கு எதிராக விசிக நடத்தவுள்ள பேரணி தொடர்பாக மே 9ஆம் தேதி முதல் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆலோசனை நடத்தவுள் ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதுதொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசிய தாவது:…

viduthalai

தொடர் கிராமப்புறப் பிரச்சாரம் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

திருவிடைமருதூர், மே 5- திருவிடைமருதூர் ஒன்றிய கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 01/05/2025 வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசனது இல்லத்தில் மாவட்ட கழக தலைவர் வழக்கறிஞர் கு.நிம்மதி தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர்  சு.விஜயகுமார்…

viduthalai

பெரம்பூரில் நடந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

சென்னை, மே 5- வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் 24.4.2025 அன்று பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட மாணவர் கழக செயலாளர்…

viduthalai

கோவை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருடன் கழகத் தோழர்கள் சந்திப்பு (4.5.2025)

கோபி மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் மு.சென்னியப்பன் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து தோழர்கள் வரவேற்றனர். பொள்ளாச்சி மாவட்ட கழகத்தின் சார்பில் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் பொள்ளாச்சி பரமசிவன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து…

viduthalai

கல்விக் கட்டண உயர்வு

தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்! சென்னை, மே 5- அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்த விரும்பும் தனியாா் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியாா் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான…

viduthalai