பகுத்தறிவுக்கே முதலிடம்

நாங்கள் கூறும் கருத்துகளை ஒவ்வொருவரும் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து அதன்படி நடக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகளை யும், பார்ப்பனர்களின் சாஸ்திர புராணப் புரட்டுகளையும் அம்பலமாக்கும் - நாங்கள் வெளியிடும் ஆராய்ச்சிப் புத்தகங்களைப் படித்து அவற்றில் கண்டவற்றை தங்கள் குடும்பத்திலுள்ளவர்கள் அனைவருக்கும், நண்பர்கள்…

viduthalai

10.3.2025 திங்கள்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் நாகர்கோவில்

காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் மாவட்டத் தலைவர் *முன்னிலை: கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர் மற்றும் தோழர்கள் *தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை -…

viduthalai

மறைவு

திருச்சி மாவட்டத்தின் மேனாள் மாவட்ட தலைவரும், தந்தை பெரியார் அவர்களின் தனி உதவியாளராகவும் பணியாற்றிய காலம் சென்ற த.மகாலிங்கம் அவர்களின் துணைவியார் திராவிட ராணி (வயது (77), திருச்சி முல்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஏன் ஆக்கக்கூடாது? அரசியல் சட்டத் தில் கூறப்பட்டுள்ள ஏனைய மொழிகளுக்கும் ஏன் அந்த வாய்ப்பு தரப்படவில்லை, ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி. * தமிழ்நாட்டுப்…

Viduthalai

நன்கொடை

பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்பு வீரர் மறைந்த பொன்னுசாமியின் மகன் பன்னீர் செல்வத்தின் பேரனும், ப.அருள்மொழி - சசிகுமார் இணையரின் மகனுமாகிய சர்வேஷ்சின் 14 ஆம் ஆண்டு பிறந்த நாளை (7.3.2025) முன்னிட்டு நாகம்மையார்…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் நீடூர் இளங்கோவன் படத்திறப்பு-நினைவேந்தல்

நீடூர், மார்ச் 7- மயிலாடுதுறை ஒன்றிய கழக மேனாள் தலைவர் மறைந்த ஆர்.டி.வி.இளங்கோவன் மற்றும் அவரது இணையர் செந்தாமரை ஆகியோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 28.2.2025 காலை 11.00 மணி அளவில் நீடூர் தங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்…

viduthalai

தஞ்சை ந.பூபதி இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு

திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு தஞ்சை, மார்ச் 7- திமுக தஞ்சாவூர் நகர்மன்ற மேனாள் துணைத் தலைவர் ந.பூபதி-ரூபாவதி பூபதி இல்லத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையினை 03-03-2025 காலை 9 மணிக்கு தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர்,திமுக…

Viduthalai

புதியக் கிளை கழகங்களை துவங்குவது – தெருமுனைக் கூட்டங்களை மாவட்டம் முழுவதும் நடத்துவது என துறையூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

துறையூர், மார்ச் 7- துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 5.3.2025 மாலை 7 மணிக்கு துறையூர் ஹோட்டல் ஜான் மீட்டிங் ஹாலில் துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் ச.மணிவண் ணன் தலைமை தாங்கினார்.…

viduthalai

“MKS72 – மக்கள் முதல்வரின் மனித நேய விழா – 2025” புகழரங்கத்தின் நிறைவாக தமிழர் தலைவர் சிறப்புரை

சென்னை, மார்ச் 7- “MKS72 - மக்கள் முதல்வரின் மனித நேய விழா - 2025” - 73 தொடர் கொண்டாட்ட நிகழ்வுகளின் பன்னிரெண்டாம் நிகழ்வாக “மனிதநேயம் - 12. களம் கண்டு வணங்கும் திராவிடம் - கதிர் கண்டு வணங்கும்…

viduthalai

அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது! தி.மு.கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு!

சென்னை, மார்ச் 7- பேரறிஞர்அண்ணா தலைமையிலான அரசு பதவி ஏற்ற நாள் மார்ச் 6– 1967. இந்த வரலாற்று தினத்தையொட்டி கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பக்கத்தில் ‘அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது’ என்று…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026