திருவாரூர் சுயமரியாதைச் சங்கம்
22.11.1936 மாலை 7:30 மணிக்கு மேற்படி சங்க கட்டடத்தில் மாதாந்திரப் பொதுக் கூட்டமொன்று தோழர் கே. எஸ். எஸ். ராஜன் அவர்கள் தலைமையின் கீழ் கூடியது. அது காலை தோழர்கள்: டி.என்.லெட்சுமணப்பா, கே.சுந்தரராஜன், வி.கோதண்டபாணி முதலியோர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பொது…
பெரியார் வெற்றி
தீண்டாதார் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு திரு. ஈ.வெ.ராமசாமிப் பெரியார் 12 வருஷங்களுக்கு முன் வைக்கத்தில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போர், சில வாரங்களுக்கு முன் சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவினால் அரைவாசி…
நினைவு நாள் நன்கொடை
காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் மூத்த மருமகளும், மேனாள் சிவகங்கை மண்டல தி.க. செயலாளர் சாமி சமதர்மம் அவர்களின் வாழ்விணையருமான பவானி சமதர்மம் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500…
கழகக் களத்தில்…!
9.3.2025 ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பொள்ளாச்சி: காலை 9:30 மணி* இடம்: ம.தி.மு.க. அலுவலகம் பொள்ளாச்சி *சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் *பொருள்: சிதம்பரத்தில் நடந்து முடிந்த பொது குழு கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்துதல்,…
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அன்னை மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா & பன்னாட்டு மகளிர்தின விழா
நாள்: 10.03.2025 - திங்கட்கிழமை இடம்: வள்ளுவர் அரங்கம் நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வரவேற்புரை: வி.வயலட் ஜீலி (பாடநெறி கல்விப்புல முதன்மையர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) முன்னிலை: முனைவர் பூ.கு.சிறீவித்யா…
ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழிகாட்டு நெறிமுறைகள்-தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மார்ச் 8- தமிழ்நாடு அரசு ஆட்சேபம் இல்லாத புறம் போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தேசிய மாணவர் படையின் வீரமாராயம் விருதினைப் பெற்றார்
ஜெயங்கொண்டம், மார்ச்8- மதுரை இலக்கிய மன்றம் சிறீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளை மதுரை மற்றும் Y.M.C.A. MADRAS INTERNATIONAL இணைந்து வழங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் படையில் முப்படை பயிற்று ஆசிரியர்களுக்கு வீரமாராயம் விருது 28.2.2025 அன்று சென்னை வேப்பேரியில்…
தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமை காடுகள் உருவாக்கம்
சென்னை,மார்ச் 8- தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கப்பட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 100 மரகதப் பூஞ்சோலை கள் (கிராம மரப் பூங்காக்கள்) உருவாக்குதல் என்ற திட்டம் 2022-2023ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சரால் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.…
ஒரு முகநூல் பதிவு
இந்தியா முழுவதும் எத்தனை ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன என ஆராய்ந்து கொண்டிருந்தேன். எப்படி ஒரு ஆசிரியரை வைத்து மூன்று மொழிகளை கற்பிக்கின்றனர் என ஆராயும்போது பல தகவல்கள் கிடைத்தன. குஜ்லிஷ் என்பதை பற்றியும் வாசிக்க நேர்ந்தது. ஆங்கில ஸ்கிரிப்ட் வைத்து குஜராத்தி…
பெரியார் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரை வாசித்ததலுக்கான பரிசுகள்
வல்லம், மார்ச் 8- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறை மாணவர்கள் கோத்தகிரியிலுள்ள NPA நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 05.03.2025 அன்று மாநில அளவில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்கில் கட்டுரை வாசித்தலில் (Online Mode)…
