தமிழ்நாடு அரசின் செயல்பாட்டின் எதிரொலி : தொகுதி மறு சீரமைப்பு பிரச்சினை தெலங்கானாவிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம்
அய்தராபாத், மார்ச் 9- தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழ் நாட்டைத் தொடர்ந்து தெலங்கானாவிலும், அனைத்துக் கட்சி கூட் டத்தை கூட்டுவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீர மைக்க ஒன்றிய…
சிஅய்எஸ்எஃப் படையில் 3 ஆண்டுகளில் 50,000 பணியிடங்கள்
ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக அதன் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களை தொடர்புகொள்ள நாடு முழுவதும் 10 இடங்களில் பொது தகவல் மய்யம்…
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் 124 இடங்கள் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் சீனியர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பதவிக்கு 31 01.2025 தேதியின்படி அங்கீகரிக்கப்பட்டகல்வி நிலையத்தில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அனுபவம் உள்ளவர்கள்…
மும்மொழிக் கொள்கை மாணவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து பெற்றால் நடவடிக்கை – அன்பில் மகேஷ்
திருவள்ளூர்,மார்ச் 9- மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகின்றனர். மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். பா.ஜ.க சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள்…
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? – தந்தை பெரியார்
மதிப்பிற்குரிய தலைவரவர்களே! மணமக்களே! பெற்றோர்களே! தாய்மார்களே! தோழர்களே! நம் பெண்மக்கள் பற்றி பெண்மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர் களுக்குமாக சிறிது பேச அவாக் கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, நம் நாட்டைப்போன்ற - நம்…
7 மாநில முதலமைச்சர்கள் – கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தீர்மானத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்றார் தமிழ்நாடு முதலமைச்சர்! நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு: ‘‘கூட்டு நடவடிக்கைக் குழு’’ குறித்து மார்ச் 22 இல் ஆலோசனை! சென்னை, மார்ச் 8 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை…
சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
நாளை ஞாயிற்றுக்கிழமை (9.3.2025) காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பொருள் : சிதம்பரத்தில் நடந்த நமது திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் ஆசிரியர் அறிவித்த, 1) மாவட்டம் தோறும் கிளைக் கழகங்களை உருவாக்குவதும், புதிய…
9.3.2025 ஞாயிற்றுக்கிழமை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம்-விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *வரவேற்புரை: க.விஜயா (மகளிர் அணி) * தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * முன்னிலை: ரமாபிரபா ஜோசப் (பொதுக்குழு உறுப்பினர்), உ.குணசுந்தரி * தொடக்கவுரை:…
மகளிர் நாள் கருத்தரங்கம்
மாதனூர், மார்ச் 8- திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 06.03.2025 அன்று வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மகளிர் நாள் முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு)டி.கே.கங்கா தலைமையேற்றார்.பேராசிரியர் ஆர்.ராஜேஸ்வரி…
பெரியார் சிலைக்கு நிரந்தர ஏணி அமைத்து தர கோரிக்கை
சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் மிக உயரத்தில் இந்த தந்தைப் பெரியார் சிலை இருக்கிறது. ஆனால் ஏணி வசதி இல்லாததால் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் போன்ற நிகழ்வுகளின் போது மாலை அணிவிக்க இயலவில்லை. அரசு ஊழியர்கள் தற்காலிக மர ஏணியை…
