பேராசிரியர் கு.வணங்காமுடியின் இறுதி நிகழ்வு கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை
ஓசூர், மே 7- பெரியார் பெருந் தொண்டர் ஒசூர் மாவட்ட கழக காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி உடல் நலம் குன்றியநிலையில் ஒசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு (1.5.2025) சிகிச்சை பெற்று வந்த நிலையில் 05.05.2025 இரவு 11.45 மணிக்கு மறைவுற்றார். நேற்று…
வாலாஜா நகரத்தில் செ.வீரமணியின் படத்திறப்பு – நினைவேந்தல்
அரியலூர், மே 7- அரியலூர் -வாலாஜா நகரத்தை சேர்ந்த மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மேனாள் பொதுக்குழு உறுப்பினர் ந.செல்லமுத்துவின் மகன் வீரமணியின் படத்திறப்பு நிகழ்ச்சி 5.5. 2025 திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் வாலாஜா நகரம் அண்ணா நகரில் உள்ள அவரது…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 146 நாள்: 09.05.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : ஆ.வெங்கடேசன் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: கி.தளபதிராஜ் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர்…
வெளிச்சம் பாய்ச்சிய வேர்கள் – கருத்தரங்கம்
ஈரோடு, மே 7- ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 04.05.2025 ஈரோடு பழையபாளையம் ரோட்டேரி குளிர்சாதன அரங்கில் நடைபெற்றது. அனிச்சம் கனிமொழி (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) தலைமை தாங்கினார். கவிதா நந்தகோபால் (செயலாளர்,…
குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக
தமிழ் வார விழா முப்பெரும் விழாவாக நடைபெற்றது! குடந்தை, மே 7- ஏப்ரல் 14 - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள், ஏப்ரல் 29 - புரட்சிக் கவிஞர் பிறந்தநாள், மே - புரட்சியாளர் மார்க்ஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது! குடந்தை…
மலேசியாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு
மலேசியா, சிலாங்கூர் மாநிலம், கேரி தீவு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேற்குத் தோட்ட தமிழ் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி வீரமணி ஆகியோரின் தன்முனைப்புக் கட்டுரைகள் அடங்கிய சுமார் 150 நூல்கள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் “தவறு இன்றி…
மறைவு
திருச்சி- பிச்சாண்டார் கோவில், நெம்பர் 1 டோல்கேட் பகுதி தலைவர் போஸ்டல் ராமசாமி (வயது 93) வயது மூப்பின் காரணமாக நேற்று (06.05.2025) மாலை 3 மணியளவில் மறைவுற்றார். அவருக்கு மாவட்ட , ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும்…
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 8.5.2025, வியாழக்கிழமை காலை 10:00 மணி இடம்: ஒன்றிய தலைவர் இல்லம் திப்பன்ன பேட்டை தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்). வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்) பொருள்: குடவாசல், மஞ்சக்குடியில் அமைய உள்ள…
ஆவடி காமு அம்மாள் – குண்டலகேசி நினைவேந்தல் – மலர் வெளியீடு
நாள் : 11-05-2025 ஞாயிறு நேரம்: மாலை 06-00 மணி இடம்:ஹேப்பிஹால் முதல் தளம் சிவசக்தி தியேட்டர் எதிரில், எண்: 7, முதல் முதன்மை சாலை, டாக்டர் மூர்த்தி நகர், பாடி, சென்னை-600 050 வரவேற்புரை: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)…
மேதின நாள் விழா பிரச்சார பொதுக்கூட்டம்
மணப்பாறை, மே 7- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் புரட்சியாளர் அம்பேத்கர் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் - மே நாள் விழா பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. ரெ.பாலமுருகன். மணப்பாறை ஒன்றிய…
