தனியார் மின்சார கொள்முதலை தவிர்க்க உதவும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவ திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை,மார்ச் 10- 1500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த திட்டம் உச்ச மின்தேவையின் போது தனியார் மின்சார கொள்முதலை தவிர்க்க உதவும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்சார வாரியம் அனல்,…
மலர்தூவி மரியாதை
தி.மு.கழகத்தின் மேனாள் பொதுச்செயலாளர்- இனமானப் பேராசிரியரின் 5ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன்…
பெரியார் பாலிடெக்னிக்கில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று (10.03.2025) அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கல்லூரி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்…
தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 106ஆம் பிறந்த நாள் விழா
தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 106ஆம் பிறந்த நாள் விழா
நன்கொடை
ஒக்கநாடு மேலையூரில் மறைந்த பிச்சையின் மனைவி பி.ஆயிபொன்னு அவர்களுக்கு பொதுமக்கள் மாலைக்கு பதில் நன்கொடையாக வழங்கிய தொகை ரூ.7 ஆயிரத்துடன் ரூ.3000 சேர்த்து மொத்தம் ரூ.10,000அய் மேலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வழக்குரைஞர் மாரிமுத்துவிடம் வழங்கப்பட்டது. ஊர் மீது அக்கறை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; குக்கி மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம். காவல்துறை சுட்டதால் ஒருவர் படுகொலை, 40 பேர் படுகாயம். * நாடாளுமன்றத்தில் எச்சரிக்கையோடு வாதத்தை முன்வைக்க வேண்டும் ஹிந்தித்…
பெரியார் விடுக்கும் வினா! (1586)
ஜாதி ஒழிப்புக்குத் தக்கவிலை கொடுத்துத் தொண்டாற்றித்தான் வருகிறேன். இருந்தும் இந்த நாட்டில் ஜாதி முறை, கீழ் ஜாதி, மேல் ஜாதிப் பிரிவு அழுத்தமானதாக ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆட்சியும், ஆதிக்கமும் மேல் ஜாதிக்குச் சொந்தம், அவர்களிடத்தில் அவதியும், அல்லலும் படுவதே கீழ்ஜாதியினர்க்குச் சொந்தம்.…
திருச்சி பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா
பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. சு.மகாமணி மாவட்ட செயலாளர். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மலர்மன்னன். மாவட்ட துணைச் செயலாளர். சு.ராஜசேகர். மாவட்ட மகளிர் அணி…
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் தொண்டற த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
சென்னை, மார்ச் 10- தொண் டறச் செம்மல் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2025) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்தும் மரியாதை செலுத் தப்பட்டது. அன்னையார் சிலைக்கு மாலை…
நன்கொடை
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 106ஆம் பிறந்த நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (3.2.2025) ‘விடுதலை’ வைப்பு நிதி - 159ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 333ஆம் முறையாக ரூ.100…
