ஹிந்தி திணிப்பு நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் முற்றுகை

புதுடில்லி, மார்ச் 10- நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு இன்று (10.3.2025) தொடங்கிய சில நிமிடங்களிலேயே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் இருக்கையின் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடி யாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதிலுக்கு…

Viduthalai

13.3.2025 வியாழக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

இராமேசுவரத்தில் இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 13.3.2025 அன்று மாலை நான்கு மணி அளவில் மாவட்ட கழக தலைவர் கே.எம்.சிகாமணியின் தங்கும் விடுதியில் நடைபெறுகிறது. கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் கலந்து கொள்கிறார். திராவிடர் கழக, பகுத்தறிவாள கழகத் தோழர்கள்…

Viduthalai

நன்கொடை

ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தாயார் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பெரியார்-நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000 நன்கொடை வழங்கப்பட்டது என்றும் அவரது நினைவில் மகள்கள், மகன்கள், மருமகள்கள், பெயரப் பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள்.

Viduthalai

கும்முடிப்பூண்டி கழக மாவட்டத்தில் ஏழு பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம்!

கும்முடிப்பூண்டி, மார்ச் 10- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் பொன்னேரி கலைஞர் அரங்கில் 09/03/25 அன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்ரவர்த்தி தலைமையில் கடவுள் மறுப்பு கூறி தொடங்கியது, இக்கூட்டத்தில் பொன்னேரி…

Viduthalai

பொள்ளாச்சி தி.பரமசிவம் கோவை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை பதிவு பத்திரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினார்

பொள்ளாச்சி மாவட்ட கழக காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம் இறப்புக்கு பிறகு தனது உடலை கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக உடற்கொடையை மருத்துவக் கல்லூரியில் முறையாக பதிவு செய்து அதன் பத்திர நகலை பொள்ளாச்சி மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர்…

Viduthalai

கவிஞர் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம் மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் பங்கேற்று உரை

தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா கடந்த 4ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைவுற்றார். அவரது நினைவேந்தல் கூட்டம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்…

Viduthalai

சென்னையில் இலவச கண் அழுத்த பரிசோதனை வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும்

சென்னை,மார்ச் 10- ‘உலக கிளைக்கோமா’ வாரத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும் 31ஆம் தேதி வரை இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. ‘கிளைக்கோமா’ எனப்படும் கண் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. உலக கிளைக்கோமா (கண் அழுத்த…

Viduthalai

மணிப்பூரில் மீண்டும் கலவரம்… நிலைமை படுமோசம்!

இம்பால்,மார்ச் 10- மணிப்பூரில் நீண்டகாலமாக இன கலவரம் நடந்து வந்த நிலையில் அம்மாநில முதலமைச்சராக இருந்த பைரன் சிங் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் 22 மாதங்களுக்கு பின்பு பொது போக்குவரத்து…

Viduthalai

தமிழ்நாட்டின் உரிமையைக் காப்போம் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் தீர்மானம்!

சென்னை,மார்ச் 10- மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி இன்று…

Viduthalai

திண்டுக்கல் மாவட்டத்தில் பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

திண்டுக்கல்,மார்ச் 10- திண்டுக்கல் மாவட்டம் பில்லநாயக்கன்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் மம்ப்ஸ் (MUMPS) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பில்லநாயக்கன்பட்டி கிராமத்தை நேரில் பார்வையிட்டு மருத்துவ முகாம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நோய் பரவல் தமிழ்நாட்டில் கடந்த…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026