மணமக்கள் மணியம்மை – மணிகண்டன் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை
மதுரை விராட்டிபத்து சுப்பையா மகள் மணியம்மை – மணிகண்டன் ஆகியோரின் மணவிழா நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலகத்’திற்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். (மதுரை – 27.2.2025)
மதத்தை வைத்து என்னுடன் விளையாடாதீர்கள் பா.ஜ.,வுக்கு மம்தா பதிலடி
கொல்கத்தா, மார்ச் 13 'பா.ஜ., வெற்றி பெற்ற பிறகு முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களை மேற்குவங்க சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றுவோம்,'என பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறினார். வெளிநடப்பு மேற்கு வங்க சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்…
சென்னையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்
அன்னை மணியம்மையார் நினைவு நாளை யொட்டி 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், நினைவிடங்களில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்தும்…
வருகிறது புதிய 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள்
மும்பை, மார்ச் 13- ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்துடன் புதிய 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்தி காந்ததாஸ் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, புதிய கவர்னராக சஞ்சய்…
பெரியார் விடுக்கும் வினா! (1589)
எங்களிடம் பொருளாதார வசதி இல்லை என்பது மெய்தான்; மற்றக் கட்சிகளைப் போல் பணம் படைத்தவர்களாக இருக்கவுமில்லை - இல்லாததால் பணம் திரட்டும் வழியைக் கொண்டு அதற்காகப் பிரயாசைப் படுவதும் இல்லை. இருந்தும் இக்கட்சி தோன்றியது முதல் இன்றைய வரை ஏழ்மையான நிலையில்…
அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் செல்ல காவல் துறையினருக்கு நவீன அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி காவல்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச் 13- காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து அரசுப் பேருந்துகளில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் இலவசப் பயணம் மேற்கொள்ள வசதியாக நவீன அடையாள அட்டையை சென்னை பெருநகர காவல் ஆணையர் வழங்கி அத்திட்டத்தை தொடங்கி…
கோவையில் அனைத்துப் பகுதிகளிலும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த முடிவு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
கோவை, மார்ச் 13- 9.3.2025 அன்று மாலை 6 மணி அளவில் கோவை காமராசர் நகர் கண்ணப்பன் அரங்கில் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ. பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார்…
சென்னையில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளின் உரிமம் ரத்து சென்னை மாநகராட்சி முடிவு
சென்னை, மார்ச் 13- சென்னையில் தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளின் உரிமங்களை தற்காலிக மாக ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழில் பெயர்ப் பலகை தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர்ப் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு…
மகளிர் சுய உதவிக் குழுவினர் பேருந்துகளில் 100 கி. மீ. வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம்!
சென்னை, மார்ச் 13- முதலமைச்சர் அறிவிப்பின்படி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கி.மீ வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்ல அரசு அனுமதி வழங்கியிருப்பதுடன், அவர்களுக்கு ‘கட்டணமில்லா சுமை பயணச் சீட்டை’ ஓட்டுநர்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்…
வளம் தரும் கண்ணாடி உரம்
பயிர்கள் செழித்து வளர்வதற்கு உரம் அவசியம். உரங்கள் பெரும்பாலும் பொடியாகவோ திரவமாகவோ நிலத்தின் மீது துாவப்படுகின்றன. நாம் துாவுகின்ற உரத்தில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே தாவரங்களின் வேர்களை அடைந்து பயன்படுகிறது. குறிப்பிட்ட சதவீத உரம் நைட்ரஸ் ஆக்ஸைட் உள்ளிட்ட பசுமை இல்ல…
