எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா
அய்யா வணக்கம், ‘எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா' என்கிற தலைப்பில் ஒரு காணொலி 'Periyar Vision OTT'-இல் ஒளிபரப்பாகிறது. இன்றைய காலத்திற்கு மிகத் தேவையான காணொலி என்றே கூறுவேன். தந்தை பெரியாரின் பெரும் உழைப்பையும் அவரது அறிவுப் புரட்சியையும் மூடி மறைக்க நினைக்கும்…
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ரூ.617 கோடியை வழங்க வேண்டும்
ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் சென்னை, மே 9 ஆர்டிஇ திட்டத் தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு வழங்க வேண்டிய நிலுவை ரூ.617 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை…
டில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில்
நாட்டின் நலன் கருதி அனைவரும் ஒப்புதல் டி.ஆர்.பாலு பேட்டி புதுடெல்லி, மே.9- டில்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்திய அரசு ஒரு தனிப் பட்ட மதத்தை…
எரிபொருள் பற்றாக்குறை… பரவும் தகவல்களால் அச்சமடைய வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம்
புதுடில்லி, மே 9 இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும்…
அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் கழிப்பறை வசதி!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, மே 9- வாகன ஓட்டிகள், பயணிகள் வசதிக்காக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிப்பறை பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடியில் கழிப்பறை…
‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ நடவடிக்கை இன்னும் முடியவில்லை
புதுடில்லி, மே 9- பாகிஸ்தானில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை இன்னும் முடியவில்லை என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கூறினார். ‘‘ஆபரேஷன் சிந்தூர்‘‘ பஹல்காமில் 26 அப்பாவி…
திருச்சியில் ரூ.57 கோடியில் அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திருச்சி, மே 9– திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி யில் ரூ.57.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக்கான புதிய கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், வட்டாட்சியர் அலுவலகம் கள்ளிக்குடி யின் அரசு அலுவலக வளாகத்தில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வருகிறது தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?
பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்குச் சென்று வாழ்த்துகளை கூறுங்கள். அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் அய்யாவின் புத்தகங்களை பரிசளியுங்கள். 100 % தேர்ச்சி பெற்ற அனைத்து…
531 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்
கோபி கழக மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி இந்திரா நகர் கழக குடும்பத்தை சேர்ந்த செல்வன் - ராதா ஆகியோரது மகன் சந்தோஷ் குமார் புளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 531 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல்…
