தி.மு.க. ஆட்சியில் கடுமையான நடவடிக்கையால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன!

தி.மு.க. ஆட்சியைக் குறைகூறி, அரசியல் ஆதாயம் தேடவேண்டாம்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! சென்னை, மார்ச் 21 – அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடை பெற்ற குற்றச் சம்பவங்களைவிட தி.மு.க. ஆட்சியில் கடும் நடவடிக்கையினால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது எனவும், அங்கொன்றும்…

Viduthalai

ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜமீன்தார் மனநிலையில் செயல்படுகிறது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காட்டம்

புதுடில்லி, மார்ச் 21 ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜமீன்தார் மனநிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகெத் கோகேல், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஜமீன்தார் மனநிலையை தொடர்ந்து எதிர்க்கும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அவர் கூறியதாவது:…

Viduthalai

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ 2ஆம் கட்டமாக விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 21 பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக் கான பல முன்னெடுப்பு திட்டங்களை தமிழ் நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத் தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250…

viduthalai

செய்திச் சிதறல்

* கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ. 258 கோடி ஒன்றிய அரசு தகவல். * தமிழ்நாட்டில் ஹிந்தி பிரச்சார சபை போல், வட மாநிலங்களில் தமிழ் வளர்ச்சி சபா உருவாக்கப்பட வேண்டும் என்று மயிலாப்பூர்…

Viduthalai

தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில் அடிப்படை வசதிக்காக ரூ.1087 கோடி ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.1,087.33 கோடிக்கு நிர்வாக ஒப்புதலுடன், வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அடிப்படை வசதி சட்டப்பேரவையில் மார்ச் 14-ஆம் தேதி…

viduthalai

கடவுள் சக்தி இதுதானா? மகாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு!

ராய்ச்சூர், மார்ச் 21 ராய்ச்சூர் மாவட்டம், சிரவாரா தாலுகாவின் கல்லுாரில் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்க ளில் இருந்தும், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவர். காணிக்கையும் அதிகம் வசூலாகுமாம். இக்கோவில் அர்ச்சகர் கடந்த…

Viduthalai

சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று (20.3.2025) இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பாதுகாப்புப் படைகளுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்னும் ஓராண்டில் இந்தியா, நக்சலைட்கள் இல்லாத நாடாக மாறும்…

Viduthalai

தலைநகர் டில்லியில் மதக்கலவரம்: பின்னணியில் பி.ஜே.பி.!

புதுடில்லி, மார்ச் 21 கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டில்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ஆம் ஆத்மி எதிர்க்கட்சியானது. இந்நிலையில், ஆட்சியில் அமர்ந்த…

Viduthalai

11 கல்லுாரிகளுக்கு இடம் தேர்வு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணை

சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில், 11 இடங் களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் அமைக்க, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியான நிலையில், அவற்றுக்கான இடங்களை உடனே தேர்வு செய்யும் படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்…

viduthalai

போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 21 தமிழ்நாடு போக்கு வரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப் பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் தமிழ்நாட்டின் சிற்றூர் தொடங்கி நகரங்கள் வரை பல்வேறு வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026