ஜெர்மனியில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.32 லட்சம் நிதி!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் சென்னை, மே 15 12 வீரர், வீராங்கனைகளுக்கு 32.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் 9 வீரர், வீராங்கனைகளுக்கு 4.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
69 விழுக்காடு அடிப்படையில் அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் தேவை! எவ்வித இடையூறுமின்றி அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளைத் தொடரவேண்டும்!
* ஆகமக் கோவில்கள், ஆகம நடைமுறை இல்லாத கோவில்கள் என்ற விநோத பிரிவைக் காட்டி அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கும் புதிய நியமனங்களைத் தடுப்பதா? * ‘‘ஆகமம்’’ தெரியாதவர்கள், ஆகமக் கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு கூறியுள்ளதே! கோவில்களில்…
12 இடங்களில் வெயில் சதமடித்தது
அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரி பதிவு சென்னை, மே.15- தமிழ்நாட்டில் 12 இடங்களில் நேற்று (14.5.2025) வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 106.16 டிகிரி வெப்பம் பதிவானது. 100 டிகிரியை கடந்து வெயில்…
பிளஸ் டூ வெற்றிக்குப் பிறகு என்ன படிக்கலாம்?
இந்திய கல்வித் திட்டத்தில் 12ஆம் வகுப்பு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இதற்கு பிறகு தான் ஒருவர் என்ன வகையான கல்வியை கற்கப் போகிறோம் என்பதை முடிவு செய்கின்றார். 10ஆம் வகுப்பிற்கு பிறகு 12ஆம் வகுப்பில் நாம் எடுத்துப்படிக்கும் பிரிவு நம்முடைய…
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நடத்த வேண்டுமா? மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
மதுரை, மே 15 ‘‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிட உரிமை உண்டு” என உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தெரிவித்…
உதகை அரசு மருத்துவமனை: மக்களிடம் மிகுந்த வரவேற்பு! நேரில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
உதகை, மே 15 – நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, உதகமண்டலத்தில் 25 ஏக்கர் பரப்பள வில் 143.69 கோடி ரூபாய் செலவில் 700…
‘3% பார்ப்பனருக்கு 14%!’
வணக்கம் தோழர்களே! 'Periyar Vision OTT'-ல் ஆயிரக்கணக்கான காணொலிகள் மிகுந்த கருத் தாக்கங்களுடன் ஒளிபரப்பாகின்றன. அதில் நான் குறிப்பிட விரும்புவது ‘3% பார்ப்பனருக்கு 14%?’ எனும் தலைப்பில் உள்ள காணொலிதான். இச்சமூகத்தில் பார்ப்பனர்கள் எத்தகைய சலுகைகளை அனுபவிக்கிறார்கள்? அவர்களைத் தவிர மற்ற…
உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் சென்னை, மே 15 சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு-2025 நிகழ்ச்சி நேற்று (14.5.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி…
பெண்ணின் சாதனை! அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி
பிளஸ் 2 தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண் எடுத்து சாதனை! சண்டிகர், மே 15 சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6 சதவீதம் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். பார்வையிழந்த மாணவி இளம் வயதிலேயே…
அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்
நாள்: 18.5.2025 ஞாயிறு மாலை 5 மணி இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) பொருள்: தலைமை செயற்குழுத்தீர்மானங்களை செயல்படுத்துதல்.... தோழர்கள் குறித்த…
