சிந்து சமவெளி நாகரிக கண்டுபிடிப்பின் நூற்றாண்டு செய்நன்றி மறவாத திராவிட சமூகம் ஜான் மார்ஷலுக்கு சென்னையில் சிலை

பாணன் தொல்லியல் ஆய்வாளரான ஜான் ஹுபர்ட் மார்ஷலின் சிலை சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் நிறுவப்பட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மார்ச் 19ஆம் தேதியன்று திறந்துவைத்தார். சென்னையில் சிலை ஜான் மார்ஷலுக்கு சென்னையில் ஒரு சிலை நிறுவப்படும் என்று சிந்து சமவெளி…

viduthalai

கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்! பிரதமர் முன்பு புரட்சி செய்த சிறுவன்

ஆசிரியர்கள் எங்களின் வேண்டுகோளை அலட்சியப் படுத்துகிறார்கள். நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்று கழிப்பறை பழுது குறித்து நேரடியாக பிரதமரிடம் புகார் தெரிவித்தான் ஒரு மலேசிய சிறுவன். மலேசியாவின் போர்க் மாகாணத்திற்கு ஆய்வுப் பணிக்காக அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்…

viduthalai

சுனிதா வில்லியம்சின் பயணம் அறிவியலின் வெற்றியும் ஸநாதனத்தின் வீழ்ச்சியும்

சாஸ்திரங்களின்படி, மஹாவிஷ்ணு பல அண்டங்களை உருவாக்குகிறார், ஒவ்வொரு அண்டத்திற்கும் பல லோகங்கள் உள்ளன. நாம் வசிக்கும் அண்டம் இப்போது 14 லோகங்களைக் கொண்டுள்ளது. நமது பூ லோகத்திற்கு மேலே 6 & பூ லோகத்திற்கு கீழே 7. அவை பின்வருமாறு: புவர்லோகம்,…

viduthalai

எருமை மாட்டின் ஓசையைக் கேட்டு தேவையை பூர்த்திசெய்யும் ஏ.அய். தொழில்நுட்பம்

சரா "கால்நடைகளின் தேவைகளை அறியும் செயற்கை நுண்ணறிவு: மனித அறிவியல் வரலாற்றில் மற்றொரு மைல் கல். சிறுவயதில் எனது வீட்டில் எருமை மாடுகள் அதிகம் இருந்தது. விடுமுறை நாட்களில் நான் ஊருக்குச் செல்லும் போது மாடுகளின் ஒவ்வொரு ஓசைக்கும் புல் போடு,…

viduthalai

தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்க் குறியீடு திராவிட மாடல் ஆட்சி – மாட்சிக்கு எதிராக ‘தொடர்ந்து பேசுங்கள்’ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே!

- வீ.குமரேசன் மொழி உணர்வுடன் மொழி உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, உயிரிழப்பு எனவரலாற்றுத் தழும்புகளைக் கொண்டது தமிழ்நாடு. தமிழ்நாடு அரசு, இந்த ஆண்டு (2025-2026) நிதிநிலை அறிக்கையின் முகப்பிலும், உள்ளடக்கத்திலும் எங்கெல்லாம் இந்திய நாணய மதிப்பைக் குறிப்பிட வேண்டிய தேவையுள்ளதோ…

viduthalai

கபோதிகளின் கண்கள் திறக்கட்டும்!

- மு.வி.சோமசுந்தரம் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை உடும்புப் பிடியாக மக்களின் இரும்புக் கரங்களில் உள்ளது. தமிழரின் உயிர் நிகர் தமிழ்மொழி ஒன்று, அடுத்து ஆங்கிலம். ‘திராவிடக் குடில்’ என்ற எழில்மிகு இல்லத்துக்கு அழகுடன் அமைந்த நுழைவு வாயில் தமிழ்மொழி. மொழி, கலாச்சார…

viduthalai

மானமிகு வேல்.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் :

1. 1950 சென்னையில் வடநாட்டார் சுரண்டல் தடுப்பு மறியல் போராட்டம். 15 நாள் சென்னை மத்திய சிறையில் கைதி. 2. 1951இல் வகுப்புரிமைக்கான போராட்டம் செய்யாறு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி முன் ஆர்ப்பாட்டம். 3. 1953 – சி.ஆர். ஆச்சாரியாரின் குலக்கல்வித்…

நூற்றாண்டு நாயகர் செய்யாறு வேல்.நேர்காணல் : கவிஞர் கலி.பூங்குன்றன்(25.7.1993)

சுயமரியாதைச் சுடரொளி செய்யாறு வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா 1.3.2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று அவரது படத்தையும் அவரது வாழ்விணையர் இரத்தினம் அம்மையார் படத்தையும் திறந்து வைத்து ஒரு நெகிழ்வான உரையை வழங்கினார்.…

சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் கல்வி- மழவை. தமிழமுதன்

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் ஜாதியைத் தூக்கிச்செல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்களின் (பெயர் பலகையிலுள்ள) ஜாதிப்பெயர்களை எப்போது நீக்குவீர்கள் என்ற கேள்வியை எழுப்பி அரசின் பதிலுக்காகக் காத்திருக்கும் சென்னை…

மும்மொழித் திட்டம் தேவையில்லை“தென்னாட்டி”

“தென்னாட்டிலிருக்கிறவர்கள் இந்தியைப் படிக்கிற காரணத்தால், வட நாட்டில் இருக்கிறவர்கள் தென்னாட்டு மொழியைப் படிக்க வேண்டும் என்று வைத்தார்களே – அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? இல்லையே! அது நடைமுறையில் வராது. மூன்று மொழி என்பது சிறார்களுக்கு எவ்வளவு சுமை! அது தேவையா? என்ன பயன்?…

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026