செய்தியும், சிந்தனையும்…!

வர்க்க, வருண பேதமா? *திருப்பதியில் நாளை முதல் ஏழுமலையானை தரிசிக்க, பரிந்துரை கடிதம் ஏற்க முடிவு! * இதில்கூட வர்க்க, வர்ண பேதமா?

viduthalai

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி

கார்கில் போர் முடிந்தவுடன், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசால் கார்கில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பொழுதும் ஆய்வு குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம்…

viduthalai

உச்சநீதிமன்றம் அனுமதி

ராமேசுவரம் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், மணியம் பணியிடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

viduthalai

கடந்த 10 ஆண்டுகளில் 100–க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடல்

மும்பை, மே 14  கடந்த 10 ஆண்டு களில் 100–க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மராத்திய அமைப்புகள் மாநில அரசை குற்றம் சாட்டி வருகின்றன.மும்பை முழுவதிலும் கடந்த 10 ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த…

viduthalai

பா.ஜ.க.வே தொடர்ந்து ஆளும் என்ற நினைப்பா?சர்வாதிகாரப் போக்கை காலம் தூக்கி எறியும்!

‘‘இந்துஸ்தான் டைம்ஸ்’’ நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி! சென்னை, மே 14 –  பா.ஜ.க.வே நிரந்தரமாக நாட்டை ஆளப் போகிறது என்று நினைக்கவேண்டாம்! சர்வாதி காரப் போக்கை காலம் தூக்கி எறியும் என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர்…

Viduthalai

கோயில் நன்கொடை வாங்குவதிலும் ஜாதியா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, மே 14- பெரியபுராணம் எழுதிய சேக்கிழார், குன்றத்தூரில் கட்டிய திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவில் விழாவுக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்படுவதாகவும், மற்ற சமுதாயத்தினரிடம்…

viduthalai

அமெரிக்காவில் தமிழின் எதிர்காலம்

அமெரிக்காவில் தமிழ் இருக்குமா என்ற கேள்வி எங்களில் பலருக்கு 40 ஆண்டுகளுக்கு முன் பெரிய கேள்வியாக இருந்தது. அதற்கான விடையாக மே 10ஆம் தேதி சிகாகோ தமிழ்ப் பள்ளிகள் ஆண்டுவிழா மிகவும் சிறப்பாக நடந்தது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்று நடந்த…

viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சியின் லட்சணம்! தேர்வெழுதாத மாணவர் 52% தேர்ச்சி: குஜராத்தில் குளறுபடி

குஜராத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி தேர்வெழுதவே இல்லை என்பதால் ‘தேர்ச்சியில்லை’ (ஃபெயில்) என முடிவு வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அம்மாணவி, இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் புகாரளிக்க, சிசிடிவியை ஆய்வு செய்ததில், அம்மாணவி அனைத்துத் தேர்வுகளையும் எழுதியது உறுதியாகியுள்ளது. அதேநேரம், இந்த…

viduthalai

காட்டிக் கொடுத்துப் பழக்கப்பட்ட பரம்பரை சீண்டப் பார்க்கிறது!-மின்சாரம்

‘துக்ளக்’ 21.5.2025   ‘பார்ப்பனர்கள் உள்ளம் ஒரு பாழுங்கிணறு என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவையும் உண்டோ! இந்திய இராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்ட பேரணியைக் கிண்டல் செய்து ‘துக்ளக்‘ கார்ட்டூன் போடுவது தேசத் துரோகிமில்லையா? ஒன்றிய…

viduthalai

கடந்த 10 ஆண்டுகளில் 100–க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடல்

மும்பை, மே 14 கடந்த 10 ஆண்டு களில் 100–க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மராத்திய அமைப்புகள் மாநில அரசை குற்றம் சாட்டி வருகின்றன.மும்பை முழுவதிலும் கடந்த 10 ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட மராத்தி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த…

Viduthalai