மொழிப் போராட்டம் (7): தென்னாடும் திராவிடக் குழு மொழிகளும்

நாவலர் இரா. நெடுஞ்செழியன் தென்னாட்டைப் பற்றியும், திராவிடக் குழு மொழிகளைப் பற்றியும், மொழிப் பிரச்சினையை விவாதித்தவர்கள் எந்த அளவுக்குக் கவலைப்பட்டார்கள் என்பதைச் சற்றுக் காண்போம். காந்தியாரின் கருத்து பொதுமொழிக்கு வரிவடிவம் தேடி, தேவ நாகரி, உருது என்ற இரண்டுவித எழுத்துக்களையும் பயன்…

Viduthalai

கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட ஆந்திர அரசு ஒப்புதல்

சென்னை, மார்ச்.21-கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை அடுத்த மாதம் திறந்து விட ஆந்திர அரசு ஒப்பு தல் அளித்துள்ளது. இத னால் சென்னையில் தட் டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு…

viduthalai

கென்னடி படுகொலை ரகசிய ஆவணங்கள் வெளியீடு

வாசிங்டன், மார்ச் 21 இத்தனை ஆண்டுகளாக ரகசிய மாக வைக்கப்பட்டி ருந்த அமெரிக்க மேனாள் அதிபா் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடா் பான ஆயிரக்கணக் கான பக்க ஆவ ணங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப் பட்டுள்ளன. டெக்ஸாஸ் மாகாணம், டலஸ்…

viduthalai

நன்கொடை

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி-ஜெயப்பிரியா ஆகியோரின் இணையேற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் வாழ்த்துரையோடு (காணொலி) கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றதன் 5ஆம் ஆண்டு மகிழ்வாக (22.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதியாக…

viduthalai

கிராமங்களில் அரசு கட்டிக் கொடுத்த பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகளை கட்டித் தர ரூ.600 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு சென்னை, மார்ச் 21 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்துக்கு, ‘முதலமைச்சர் வீடுகள் மறு கட்டுமானத்திட்டம்’ என பெயரிடப்பட்டு,…

Viduthalai

வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தியா்கள் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, மார்ச் 21 வெளி நாடுகளில் எத்தனை இந்தியா்கள் சிறைகளில் உள்ளனா், அவா்களில் எத்தனை பேருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளது, இவா்களை காக்க ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற் சிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி…

Viduthalai

ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிராகரிக்கக் கூடாது நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 21 ஆன்லைன் பட்டா விண் ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிரா கரிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டா விருதுநகர் மாவட்டம் அரசியார் பட்டியைச் சேர்ந்த கோமதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,…

Viduthalai

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள் தேவைப்படுமானால் நியமிப்பதற்கும் இந்த அரசு தயாராக இருக்கிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் பதில்

சென்னை, மார்ச் 21- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.3.2025) சட்டப்பேரவையில் விவாதத்தின்போது அளித்த பதில்: சட்டப்பேரவையில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருக்கிற மருத்துவர்களின்…

viduthalai

மதவாதமே உன் பெயர்தான் பிஜேபியா?

அவுரங்கசீப் கல்லறை பிரச்சினையை அடுத்து உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் விழாவுக்கு தடை புதுடில்லி, மார்ச் 21 உ.பி.யின் சம்பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஒரு விழா நடத்துகின்றனர். இந்த விழாவானது சையது சாலார் மசூத் காஜி என்பவர் பெயரில்…

Viduthalai

பெரியாரின் பகுத்தறிவும் தமிழ் எழுத்துச் சீரமைப்பும்

வினோத் குமார்  இதுவரை பயன்பாட்டில் இருந்த தேவநாகரிச் சின்னத்திற்கு மாற்றாக ‘ரூ’ என்ற தமிழ் எழுத்தே இனி ரூபாயைக் குறிக்க தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருவது மட்டுமின்றி தந்தை பெரியாரின்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026